உலகில் பல உயா்ந்த மனிதர்கள் வேதாகமத்தைப் பற்றி கூறிய கருத்துக்கள்
Thu Jul 14, 2016 9:53 pm
1. விக்டோரியா
மகாராணியர் - இங்கிலாந்தின் வெற்றிக்குக் காரணம் வேதாகமே
2. ஐந்தாம் ஜார்ஜ் -
உலகத்தில் ஒரு சிறந்த பொருள் உண்டென்றால் அது வேதாகமே
3. மகாத்மா காந்தி - எத்திசையில் செல்வது என்று நான் குழப்பமடையும் பொழுதெல்லாம் புதிய ஏற்பாடே எனக்கு வழிகாட்டியது
4. சார்லஸ் டிக்கன்ஸ் -
புதிய ஏற்பாடே உலகத்தின் சிறந்த புத்தகமாக என்றும் திகழும்
5. ஜார்ஜ் முல்லா் -
100 முறை முழங்காலில் நின்று வேதத்தை வாசித்த போது, வேதத்தில் அதிசயங்களையே காண்கிறேன்
6. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரோனால்ட் ரீகன் - பரிசுத்த வேதாகமத்தின் இரண்டு அட்டைகளுக்கும் நடுவே மனிதனுடைய எல்லா பிரச்சினைகளுக்கும் தேர்வு உண்டு
7. கி.பி.1461-1564 வரை வாழ்ந்த பௌதீக மேதை கலிலேயோ - பைபிளும் இயற்கையும் கடவுளின் சொல்லால் உருவானவை. பைபிள் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலில் எழுதப்பட்டது.
8. விஞ்ஞானிகளின் தந்தை என்று அழைக்கப்பட்ட ராபா்ட் பாயில் - பரிசுத்த வேதாகமம் தத்துவ ரீதியானது. அது இயற்கை விதிகளுக்கு
ஒத்தது.
9. சா். ஐசக் நியுட்டன் -
இந்த சுவிசேஷத்தை உலகில் எந்த சக்தியாலும் அழிக்க முடியாது.
10. கவிஞர் கண்ணதாசன் - நான் எழுதின இறைவாக்கியம் இயேசு காவியமே.
But me. . .?
மகாராணியர் - இங்கிலாந்தின் வெற்றிக்குக் காரணம் வேதாகமே
2. ஐந்தாம் ஜார்ஜ் -
உலகத்தில் ஒரு சிறந்த பொருள் உண்டென்றால் அது வேதாகமே
3. மகாத்மா காந்தி - எத்திசையில் செல்வது என்று நான் குழப்பமடையும் பொழுதெல்லாம் புதிய ஏற்பாடே எனக்கு வழிகாட்டியது
4. சார்லஸ் டிக்கன்ஸ் -
புதிய ஏற்பாடே உலகத்தின் சிறந்த புத்தகமாக என்றும் திகழும்
5. ஜார்ஜ் முல்லா் -
100 முறை முழங்காலில் நின்று வேதத்தை வாசித்த போது, வேதத்தில் அதிசயங்களையே காண்கிறேன்
6. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரோனால்ட் ரீகன் - பரிசுத்த வேதாகமத்தின் இரண்டு அட்டைகளுக்கும் நடுவே மனிதனுடைய எல்லா பிரச்சினைகளுக்கும் தேர்வு உண்டு
7. கி.பி.1461-1564 வரை வாழ்ந்த பௌதீக மேதை கலிலேயோ - பைபிளும் இயற்கையும் கடவுளின் சொல்லால் உருவானவை. பைபிள் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலில் எழுதப்பட்டது.
8. விஞ்ஞானிகளின் தந்தை என்று அழைக்கப்பட்ட ராபா்ட் பாயில் - பரிசுத்த வேதாகமம் தத்துவ ரீதியானது. அது இயற்கை விதிகளுக்கு
ஒத்தது.
9. சா். ஐசக் நியுட்டன் -
இந்த சுவிசேஷத்தை உலகில் எந்த சக்தியாலும் அழிக்க முடியாது.
10. கவிஞர் கண்ணதாசன் - நான் எழுதின இறைவாக்கியம் இயேசு காவியமே.
But me. . .?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|