விடுகதைகள்-விடை தெரிந்தால் சொல்லுங்கள்
Tue Aug 13, 2013 8:24 am
1) தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்?
-
2) சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?
-
3) வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல், அது என்ன?
-
4) கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?
5) அள்ள அள்ளக் குறையாது; ஆனால் குடிக்க உதவாது. அது என்ன?
6) முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன?
7) உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?
ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?
9) பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?
10) இமைக்காமல் இருந்தால் எட்டிப் பார்ப்பான். அவன் யார்?
நன்றி: கதம்பம்
-
2) சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?
-
3) வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல், அது என்ன?
-
4) கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?
5) அள்ள அள்ளக் குறையாது; ஆனால் குடிக்க உதவாது. அது என்ன?
6) முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன?
7) உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?
ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?
9) பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?
10) இமைக்காமல் இருந்தால் எட்டிப் பார்ப்பான். அவன் யார்?
நன்றி: கதம்பம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|