வேதாகம விடுகதைகள்
Sun Jan 06, 2013 8:44 am
கோக் வேண்டாம்,
பெப்சி வேண்டாம்
பூஸ்ட்வேண்டாம்
காம்ப்ளான் வேண்டாம்
ஓட ஓட களைப்பு
இல்லை
நடக்க நடக்க சோர்வு
இல்லை -அது யாருக்கு?
விடை:
கர்த்தருக்கு காத்திருப்பவர்கள் – ஏசா 40:31
====================================
வானத்திலே கைப்பிடி
பூமியிலே குடைபிடி -அது எதினால்?
விடை:
எலியாவின் கருத்தான ஜெபம் – யாக் 5:17.
====================================
சிக்குன் குன்யா வந்தது
சிலரைத்
தாக்கிச் சென்றது
எகிப்தில் வாதை வந்தது
இவர்களைத் தூக்கிச் சென்ரது -அவர்கள் யார்?
விடை:
தலைச்சன் பிள்ளைகள் சங்காரம் – யாத் 12:29,30.
====================================
ஏ.கே 47 கையிலே
ஐந்து
குண்டுகள் பையிலே
எதிரி
வந்தான் எதிரிலே
எடுத்து
அடித்தான் நெற்றியிலே -அவன் யார்?
விடை:
தாவீது – 1 சாமு 17:40-49.
பெப்சி வேண்டாம்
பூஸ்ட்வேண்டாம்
காம்ப்ளான் வேண்டாம்
ஓட ஓட களைப்பு
இல்லை
நடக்க நடக்க சோர்வு
இல்லை -அது யாருக்கு?
விடை:
கர்த்தருக்கு காத்திருப்பவர்கள் – ஏசா 40:31
====================================
வானத்திலே கைப்பிடி
பூமியிலே குடைபிடி -அது எதினால்?
விடை:
எலியாவின் கருத்தான ஜெபம் – யாக் 5:17.
====================================
சிக்குன் குன்யா வந்தது
சிலரைத்
தாக்கிச் சென்றது
எகிப்தில் வாதை வந்தது
இவர்களைத் தூக்கிச் சென்ரது -அவர்கள் யார்?
விடை:
தலைச்சன் பிள்ளைகள் சங்காரம் – யாத் 12:29,30.
====================================
ஏ.கே 47 கையிலே
ஐந்து
குண்டுகள் பையிலே
எதிரி
வந்தான் எதிரிலே
எடுத்து
அடித்தான் நெற்றியிலே -அவன் யார்?
விடை:
தாவீது – 1 சாமு 17:40-49.
நன்றி: அனுதின மன்னா
- mediltaதலைமை நடத்துனர்
- Posts : 82
Join date : 24/12/2012
Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
Re: வேதாகம விடுகதைகள்
Sun Jan 06, 2013 2:59 pm
மிகவும் அருமை.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|