நட்பு கொள்வதில் நிதானமாக
Mon Jun 25, 2018 1:55 pm
ஒரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான்.
- ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுபாடு நிலவியது.
- அந்நேரம் அங்கு வந்த ஏழை நண்பன் அவன் எரிச்சலும், கவலையோடும் இருக்கும் தன் நண்பனை பார்த்து
“எப்பிடி டா இருக்கே?” என்று வழக்கம் போல கேட்டான்.
- “சும்மா இரு,
எனக்கு உடனே இருபது லட்சம் ரூபாய் தேவை.
- உன்னால் முடியுமா?” என்று கோபமாக கேட்டு விட்டு தன் அறைக்குள் சென்றான் .
- அவன் பின்னால் சென்ற ஏழை நண்பன் “அரை மணி நேரத்தில் பணம் கிடைத்தால் பரவாயில்லையா?” என்று ஏழை நண்பன் நிதானமாக கேட்டான்.
- பணக்கார நண்பனுக்கு ஒரே அதிர்ச்சி.
- ஏழை நண்பனை ஏளனமாக பார்த்தான்.
- அரைமணி நேரத்தில் பணம் வந்தது.
- பணக்கார நண்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
- பணத்தை கொடுத்தவாறு ஏழை நண்பன் சொன்னான்.
- “நீ எப்போ பார்த்தாலும் அதிகமா பணத்தை தான் சேர்த்தாய் நண்பா..
- நல்ல நண்பர்களை சேர்க்க மறந்திட்டாய்.
- நான் அவைகளை சம்பாதித்து கொண்டேன் டா” என்றான்.
- இருவரும் ஆரத்தழுவி கட்டி கொண்டார்கள்.
+இந்த உலகத்திலே எதை சேர்ப்பதை பார்க்கிலும் உண்மை பலமும், உயிருள்ள பலமும் கண்டிப்பாக நண்பர்களை சேர்ப்பது தான்.
* உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்
* புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.
* நண்பர்களைக் கொண்டு இரு. நணபனாக இரு.
* நண்பர்களுக்குள் மன்னிப்புக்கும், நன்றிக்கும் இடமில்லை.
* நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது பலரை அறிவாய், துக்கத்தில் மட்டுமே நண்பர்களை அறிவாய்.
* நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.
* இரண்டு பேரில் ஒருவருடைய சிறு தவறுகளை மற்றவர் மன்னிக்க முடியாவிட்டால்,
அவர்களுடைய நட்பு நீடித்திருக்க முடியாது.
* நட்பு கொள்வதில் நிதானமாக இருக்கவும்.
ஆனால் நட்பு கொண்ட பின் அதில் உறுதியாகவும், நிலையாகவும் நிற்கவும்.
- ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுபாடு நிலவியது.
- அந்நேரம் அங்கு வந்த ஏழை நண்பன் அவன் எரிச்சலும், கவலையோடும் இருக்கும் தன் நண்பனை பார்த்து
“எப்பிடி டா இருக்கே?” என்று வழக்கம் போல கேட்டான்.
- “சும்மா இரு,
எனக்கு உடனே இருபது லட்சம் ரூபாய் தேவை.
- உன்னால் முடியுமா?” என்று கோபமாக கேட்டு விட்டு தன் அறைக்குள் சென்றான் .
- அவன் பின்னால் சென்ற ஏழை நண்பன் “அரை மணி நேரத்தில் பணம் கிடைத்தால் பரவாயில்லையா?” என்று ஏழை நண்பன் நிதானமாக கேட்டான்.
- பணக்கார நண்பனுக்கு ஒரே அதிர்ச்சி.
- ஏழை நண்பனை ஏளனமாக பார்த்தான்.
- அரைமணி நேரத்தில் பணம் வந்தது.
- பணக்கார நண்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
- பணத்தை கொடுத்தவாறு ஏழை நண்பன் சொன்னான்.
- “நீ எப்போ பார்த்தாலும் அதிகமா பணத்தை தான் சேர்த்தாய் நண்பா..
- நல்ல நண்பர்களை சேர்க்க மறந்திட்டாய்.
- நான் அவைகளை சம்பாதித்து கொண்டேன் டா” என்றான்.
- இருவரும் ஆரத்தழுவி கட்டி கொண்டார்கள்.
+இந்த உலகத்திலே எதை சேர்ப்பதை பார்க்கிலும் உண்மை பலமும், உயிருள்ள பலமும் கண்டிப்பாக நண்பர்களை சேர்ப்பது தான்.
* உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்
* புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.
* நண்பர்களைக் கொண்டு இரு. நணபனாக இரு.
* நண்பர்களுக்குள் மன்னிப்புக்கும், நன்றிக்கும் இடமில்லை.
* நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது பலரை அறிவாய், துக்கத்தில் மட்டுமே நண்பர்களை அறிவாய்.
* நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.
* இரண்டு பேரில் ஒருவருடைய சிறு தவறுகளை மற்றவர் மன்னிக்க முடியாவிட்டால்,
அவர்களுடைய நட்பு நீடித்திருக்க முடியாது.
* நட்பு கொள்வதில் நிதானமாக இருக்கவும்.
ஆனால் நட்பு கொண்ட பின் அதில் உறுதியாகவும், நிலையாகவும் நிற்கவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|