Re: பழைய தத்துவங்கள்
Thu Mar 12, 2015 5:09 pm
ஒரு தலைசிறந்த மருத்துவர் ஒருவர் இவ்வாறு கூறினார் :
" ஒருவருக்கு மிகச் சிறந்த மருந்து அவர் மீது பிறர் வைக்கும் அன்பும், நேசமும்தான்."
அப்போது ஒருவர் கூறினார் "அந்த மருந்து வேலை செய்யவில்லை என்றால் ?
அந்த மருத்துவர் மிக அழகாக பதில் கூறினார்.
" மருந்தின் அளவை அதிகப்ப படுத்துங்கள் !!
" ஒருவருக்கு மிகச் சிறந்த மருந்து அவர் மீது பிறர் வைக்கும் அன்பும், நேசமும்தான்."
அப்போது ஒருவர் கூறினார் "அந்த மருந்து வேலை செய்யவில்லை என்றால் ?
அந்த மருத்துவர் மிக அழகாக பதில் கூறினார்.
" மருந்தின் அளவை அதிகப்ப படுத்துங்கள் !!
Re: பழைய தத்துவங்கள்
Wed Mar 18, 2015 11:45 pm
ஷேக்ஸ்பியரின் வரிகள் :
நீங்கள் பிறருடைய உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்.!
அந்த போட்டியில் நீங்கள் ஒருவேளை வெற்றி பெறலாம்.. ஆனால் அவருடைய நட்பை வாழ்நாள் வரை இழந்து விடுவீர்கள்.!!
மாவீரன் நெப்போலியன் வரிகள் :
இந்த உலகமானது தீயவர்களுடைய வன்முறையால் பாதிக்கப் படுவதில்லை.! ஆனால் நல்லவர்களின் மௌனத்தால்தான் அதிகம் பாதிக்கப் படுகிறது.!!
அடால்ப் ஹிட்லர் வரிகள் :
நீங்கள் வெளிச்சத்தில் இருக்கும் போது உங்களை எல்லோரும் பின் தொடர்வார்கள். ஆனால் இருட்டில் நுழையும் போது,உங்கள் நிழல் கூட பின்தொடராது.!!
நீங்கள் பிறருடைய உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்.!
அந்த போட்டியில் நீங்கள் ஒருவேளை வெற்றி பெறலாம்.. ஆனால் அவருடைய நட்பை வாழ்நாள் வரை இழந்து விடுவீர்கள்.!!
மாவீரன் நெப்போலியன் வரிகள் :
இந்த உலகமானது தீயவர்களுடைய வன்முறையால் பாதிக்கப் படுவதில்லை.! ஆனால் நல்லவர்களின் மௌனத்தால்தான் அதிகம் பாதிக்கப் படுகிறது.!!
அடால்ப் ஹிட்லர் வரிகள் :
நீங்கள் வெளிச்சத்தில் இருக்கும் போது உங்களை எல்லோரும் பின் தொடர்வார்கள். ஆனால் இருட்டில் நுழையும் போது,உங்கள் நிழல் கூட பின்தொடராது.!!
Re: பழைய தத்துவங்கள்
Fri Apr 03, 2015 5:00 pm
மாமேதை சார்லி சாப்ளினின் நெஞ்சைத் தொடும் மூன்று கருத்துக்கள் !!
இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் கிடையாது ! உங்கள் துயரங்களுக்கும் கூட இது பொருந்தும்.!
எனக்கு மழையில் நனைய மிகவும் பிடிக்கும். ஏன் என்றால் அப்பொழுதுதான் நான் விடும் கண்ணீர் யாருக்கும் தெரியாது.!
வாழ்க்கையில் வீணாக்கிய நாள்கள் எல்லாம் நாம் சிரிக்காத நாட்களாய் இருக்கும்.!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|