தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கிறிஸ்து உலகில் மனிதனாய் வாழ்ந்த போது... Counter

Go down
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

கிறிஸ்து உலகில் மனிதனாய் வாழ்ந்த போது... Empty கிறிஸ்து உலகில் மனிதனாய் வாழ்ந்த போது...

Fri Jan 25, 2013 6:48 pm
கிறிஸ்து உலகில் மனிதனாய் வாழ்ந்த போது அவருக்கு மூன்று வகையான தெரிந்தெடுக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது.

வாசியுங்கள்: யாக்கோபு: 4:1-6

1] அவர் தனது சுய-சித்தத்தின்படி இயங்கி இருக்கலாம்.

2] அல்லது தனது சீடர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இயங்கி இருக்கலாம்.

3] ஆனாலும் அவர் தேவ சித்தத்தின்படி இயங்கியதால் வெற்றி கண்டார். அதுவே அவரை தேவ-சிநேகித்திற்குள்ளாக்கியது.

உங்களுக்கும் இதே மூன்று வாய்ப்புகள் எல்லா சூழலிலும் கொடுக்கப்படுகிறது.
இதில் உங்கள் தேர்வு தேவ சித்தமாய் இருக்கும் போது தேவ-சிநேகிதர்
என்றழைக்கப்படும் பாக்கியசாலிகளாய் மாறுகின்றனர்.

உங்களை
சுற்றியுள்ளவர்களின் விருப்பத்தை தேர்வு செய்யும் போது மனித-சிநேகிதம்
அதிகரிக்கலாம். ஆனால் உங்களை தேவ-பகைஞராய் மாற்றிவிடும் அபாயம் அதிகம்.

தேவ-சித்தத்தை அலட்சிப்படுத்துவோருக்கு அவர் எதிர்த்து நிற்கிறார்.

தேவ-சித்தத்தை தாழ்மையோடு ஏற்று நடப்பவரை சிநேகித்து உயர்த்துகிறார்.

-------------------------------------------------------------------------

சோதிக்க | இன்று நீங்கள் எதிர்படும் சூழல்களில் உங்கள் தேர்வுகள்
கீழ்காண்பவற்றில் எவ்வகையை சார்ந்தது என்று சோதியுங்கள். ஜெபித்து தேவ
சித்தத்தை நாடுங்கள். தேவ-சிநேகிதராய் வாழுங்கள்.

1] சுய-விருப்பம்.
2] நண்பர்கள் மற்றும் உறவுகளின் விருப்பம்
3] தேவனுடைய விருப்பம்.

இதையே தற்போது உங்கள் வாழ்வில் நீங்கள் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளில் செயல்படுத்துங்கள்.

உங்களை சிநேகிதர் என்றழைத்த தேவன் ஆசீர்வதிப்பாராக!


நன்றி: கதம்பம்
avatar
dhinesh chakravarthy
புதியவர்
புதியவர்
Posts : 3
Join date : 05/01/2013
Location Location : Salem., Tamil nadu. INDIA

கிறிஸ்து உலகில் மனிதனாய் வாழ்ந்த போது... Empty Re: கிறிஸ்து உலகில் மனிதனாய் வாழ்ந்த போது...

Fri Feb 08, 2013 3:52 am
Thanks. And this one is, very very essential to compare ourselves.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum