தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 Empty பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

Tue Dec 19, 2017 12:28 am
First topic message reminder :

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 22089119_1956298674648472_3936033952264445867_n

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 Empty Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

Tue Dec 19, 2017 12:59 am
பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 16996386_1852411838370490_3019874241595145228_n

Richard Asir காஃபிர்களுக்கு நிரந்தர நரகம் என்று இஸ்லாம் சொல்கிறது; காஃபிர்களை கொல்லும் முஸ்லீம்களுக்கு மரண தண்டனை தரக்கூடாது என்கிறார் அல்லாஹ்; காஃபிர்களை கொல்வதும் நபிவழிதான்; பிறகு எப்படி காஃபிர் நரகத்திற்கு போக மாட்டான் என்கிறீர்கள்.?


Richard Asir இங்கே பொய்யென்று மறுத்தாலும் அவர்களின் பள்ளி வாசல்களில் இதைத்தான் போதிக்கிறார்கள்; ஒவ்வொரு முஸ்லீமுக்குள்ளும் தான் ஒரு முஸ்லீம் என்ற ஒரு பெருமை இருப்பது இப்படிப்பட்ட துர் உபதேசங்களை கேட்டு வளர்வதால்தான்;



Murad Adnan Richard asir

அந்த ஹதீசில் எங்காவதூ....

பாதையில் செல்லும்.... உனுடைய அண்டை வீட்டில் வசிக்கும்... சர்சுகளிலும்... கோவில்களிலும் உள்ள அப்பாவிகளைக் கொல்லுங்கள் என்று இருக்கிறதா ????


Like
 · Reply · February 27 at 8:14pm
Manage



Hide 11 Replies

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir Abu Dawud Book 14 : Hadith 2664.

Narrated Samurah ibn Jundub: The Prophet (peace_be_upon_him) said: Kill the old men who are polytheists,

Tirmidhi 1549 In-book reference:Book 21, Hadith 2

Narrated Samurah bin Jundab: That the Messenger of Allah (ﷺ) said: "Kill the elder men among the idolaters (Non Muslims)




பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 16998064_1852712481673759_8122933733051779208_n




சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 Empty Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

Tue Dec 19, 2017 1:01 am
பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 10612560_1462046107407067_2303284991167018087_n

முஸ்லிம்களின் கிறிஸ்தவ இன அழிப்பு வரலாற்றில் செய்த ஒரு மாபெரும் கிறிஸ்தவ இனஅழிப்பு ஆர்மேனிய கிறிஸ்தவ இன அழிப்புதான்.மத்திய கிழக்கின் மேற்கு பகுதியில் செழிப்பான நாடாக சுமார் 3000 ஆண்டுகளாக அருமையான கலாச்சார பின்புலத்தோடு வாழ்ந்து வந்த 15 லட்சத்திற்கும் அதிகமான ஆர்மேனிய கிறிஸ்தவர்கள் துரூக்கி ஒட்டமான் பேரரசின் இஸ்லாமிய இனவெறி கொள்கையால் கொடூரமாக கொல்லப்பட்டனர்..முதல் உலகப்போருக்கு பின் 1915ம் ஆண்டு தொடங்கிய இந்த இன அழிப்பில் சுமார் 7 லட்சம் கிறிஸ்தவர்கள் நாடுகடத்தப்பட்டு (கலீஃபா உமர் செய்த மாதிரியே) பாலைவங்களில் நிர்வாணமாக நடக்க விடப்பட்டு அவர்களில் இருந்த பெண்கள் அனைவரும் துருக்கி மற்றும் குர்து முஸ்லிம்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்டனர்.சத்தமில்லாமல் நடந்த இந்த இனஅழிப்பு துருக்கியில் இஸ்லாமிய ஆட்சியை ஸ்தாபிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக செய்யப்பட்டது. கடந்த காலங்களில் கிறிஸ்தவ நாடுகளும் பல உலக நாடுகளை அடிமைப்படுத்தின. ஆனால் அவர்கள் அதை மதத்தை பரப்புவதற்காக செய்யவில்லை.இயேசுக்கிறிஸ்து நமக்கு அப்படி ஒரு போதனையை செய்யவுமில்லை.ஆனால் முஸ்லிம்கள் கடந்த காலங்களில் செய்த இன்றும் செய்துகொண்டிருக்கும் இப்படிப்பட்ட இன அழிப்புக்கு மூல காரணம் யாரென்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை..! என் மனதை கலங்க வைத்த இந்த இன அழிப்பின் தமிழ் டாக்குமெண்ட்ரியை இத்துடன் இணைத்துள்ளேன்.

https://www.youtube.com/watch?v=MPI_fVNC0us

https://www.youtube.com/watch?v=R0aNL7Z_j-o

http://ta.wikipedia.org/wiki/ஆர்மீனிய_இனப்படுகொலை
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 Empty Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

Tue Dec 19, 2017 1:03 am
பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 1901986_1498674853744192_8570282461993752687_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 Empty Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

Tue Dec 19, 2017 1:03 am
பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 10653417_1498674863744191_2487576498038775571_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 Empty Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

Tue Dec 19, 2017 1:04 am
மிருகங்களோடு புணர்வது பாவமா என்பது பற்றி இரண்டு வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள சட்டத்தை பாருங்கள். எது இறைவனிடமிருந்து வந்த வேதம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்....

மிருகப்புணர்ச்சியை பற்றி இஸ்லாம்:-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Abu Dawud book no 38:hathith 4450
Narrated Abdullah ibn Abbas: There is no prescribed punishment for one who has sexual intercourse with an animal.
இந்த ஹதீஸின் தமிழாக்கம்–அப்துல்லா இப்னு அப்பாஸ் அவர்களின் அறிவிப்பின் படி; 
ஒருவர் மிருகங்களுடன் உடலுறவு கொண்டால் அது தவறு இல்லை. அதற்கு இஸ்லாத்தில் எந்த தண்டனையும் இல்லை…

மிருகப்புணர்ச்சியை பற்றி வேதாகமம்:-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
லேவி 18:23 யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சிசெய்து, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்தவேண்டாம், ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது, அது அருவருப்பான தாறுமாறு.

லேவி20:15 ஒருவன் மிருகத்தோடே புணர்ந்தால், அவன் கொலைசெய்யப்படக்கடவன்,; அந்த மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள்.

16 ஒரு ஸ்திரீ யாதொரு மிருகத்தோடே சேர்ந்து சயனித்தால், அந்த ஸ்திரீயையும் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவாய், இருஜீவனும் கொலைசெய்யப்படவேண்டும்,; அவைகளின் இரத்தப்பழி அவைகளின்மேல் இருப்பதாக.

உபாகமம் 27:21 யாதொரு மிருகத்தோடே புணர்ச்சி செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக, ஜனங்களெல்லாரும் ஆமென் எனறு சொல்லக்கடவர்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 21 :8 "" அருவருப்பானவர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.""

நம் தேவன் அருவருக்கிற, கொலைப்பழிக்கு காரணமாயிருக்கிற மிருகப்புணர்ச்சியில் ஒரு முஸ்லிம் ஈடுபட்டால் அது தவறில்லையாம். இஸ்லாம் மதத்தில் அதற்கு எந்த தண்டனையும் இல்லையாம்...!!!
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 Empty Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

Tue Dec 19, 2017 1:07 am
Richard Asir Arul Manickam தண்டனை எதுவும் கூறப்படாததால் அது சரி என்று ஆகிவிடாது ./// இஸ்லாமில் பாவத்துக்குத்தான் தண்டனை ஐயா...ஒரு செயலுக்கு தண்டனை இலையென்றால் அது பாவமில்லை...அதை சரி என்றும் எடுத்துக்கொள்ளலாம்....குதிங்காலை சரியாக கழுவாதவர்களுக்கு நரகம் என்று சொல்லிய நபிகள் இவ்வளவு கீழ்தரமான பாவ செயலுக்கு தண்டனை எதுவும் இல்லை என்று எப்படி சொல்ல முடிந்தது?

January 9, 2015 at 9:47pm · 9
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir நபிக்கு அது தேவைப்படவில்லை , ஆகவே அல்லா அவரிடம் கூறவில்லை போலும். //// It may Be......



சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 Empty Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

Tue Dec 19, 2017 1:09 am
பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 10455337_1529653107313033_6226737204099320908_n

வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள கடைசிகால அடையாளங்களில் ஒன்றான யூப்ரடீஸ் நதி வற்றுவதை பற்றிய செய்தி எப்படி ஹதீஸாக மாறியது பாருங்கள்;இதுபோலவே இஸ்லாம் கூறும் கடைசி கால அடையாளங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் பைபிள் வசனங்களோடு சம்பந்தப்பட்டே இருக்கிறது;

வெளிப்படுத்தின விசேஷம்-16:12. ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து (#யூப்ரடீஸ்) என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்தும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர்#வற்றிப்போயிற்று

முஸ்லிம் ஹதீஸ்.5548 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மேற்காசியாவில் பாயும்)#யூப்ரடீஸ்_நதியானது_வற்றி, தங்க மலை ஒன்றை வெளிப் படுத்தாத வரை யுக முடிவு நாள் வராது. அதற் காக (உரிமை கொண்டாடி) மக்கள் சண்டை யிட்டுக்கொள்வர். அப்போது ஒவ்வொரு நூறு பேரிலிருந்தும் தொண்ணூற்றொன்பது பேர் கொல்லப்படுவர். 

@ Copy_Paste_From_Bible- #குர்ஆன் 16:103. (நபியே! "இவ்வேத வசனங்களை ரோமிலிருந்து வந்திருக்கும்) ஒரு (கிறிஸ்தவ) மனிதன்தான் நிச்சயமாக உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறான்; " என்று அவர்கள் கூறுவதை நிச்சயமாக நாம் அறிவோம்.அவன் அஜமி. இவ்வேதமோ மிக தெளிவான அரபி மொழியில் இருக்கிறது.(அ.ஹ.பாகவி மொழிபெயர்ப்பு



J George தேவன் to இயேசு கிறிஸ்து இயேசு கிறிஸ்து to அப்போஸ்தலர்கள்அப்போஸ்தலர்கள் to கிறிஸ்துவர்கள் கிறிஸ்துவர்கள் copy to அல்லா அல்லா copy to நபி நபி copy to குரான் குரான் copy to கரையான்

January 24, 2015 at 12:25am · 11
Manage


பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 13938482_691815167639495_8641379531362939087_n
Richard Jackson அந்த காலத்திலேயே நமது வேதத்தை வைத்து திருட்டு சீடி போட்டவர் தான் முகமது... பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 1f61b:P
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 Empty Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

Tue Dec 19, 2017 1:11 am
பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 10943857_1531123217166022_3717778282564198133_n

குரானுக்கு முரண்படுகிற, அறிவுக்கு பொருந்தாத ஒரு விஷயத்தை குரானிலிருந்து கேட்டால் உடனே அந்த கேள்வியை நீக்கிவிட்டார்கள் தவ்ஹீத ஜமாத்தினர்...! கேள்வி இதுதான்; பூமியில் மனிதனை படைக்கப்போகிறேன் என்று அல்லாஹ் வானவர்களிடம் (Angels) சொன்னவுடன் அவர்கள் கேட்கிறார்களாம் பூமியில் ரத்தம் சிந்த செய்பவர்களையா படைக்கப்போகிறாய் என்று...! இப்போது நமது கேள்விகள்;

1.மறைவானவைகள் அல்லாஹ் ஒருவனுக்கே தெரியுமென்று குரான் (6:73,9:78,9:94 ,7:188. 72:26. 3:179. 5:109. 5:116 6:50) 
சொல்கிறது.அப்படியென்றால் வானவர்களுக்கு மனிதர்கள் ரத்தம் சிந்த செய்வார்கள் என்ற பின் நிகழ்வு எப்படி தெரிந்தது?

2.மனித படைப்பே இல்லாதபோது,மனிதனையே பார்த்திராத வானவர்களுக்கு அவனுக்குள் ரத்தம் இருக்கிறது என்று எப்படி தெரிந்தது?

3.மனித படைப்பே இல்லாதபோது அவன் வண்முறையில் ஈடுபடுபவன் என்று வானவர்களுக்கு எப்படி தெரிந்தது?

4.பூமியில் மனிதனை உருவாக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு ஆதாமை சொர்க்கத்திலேயே படைத்து அங்கேயே தங்க வைக்கிறார் அல்லாஹ் .(2:35) ஏன் இந்த முரண்பாடு?
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 Empty Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

Tue Dec 19, 2017 1:12 am
பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 10968344_1536159833329027_8617821387916229370_n

குரான் ஹதீஸ் என்றாலே குழப்பம்தான்:- மறுமை வருமா வராதா?

முஸ்லிம் ஹதீஸ் 234. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பூமியில் "அல்லாஹ், அல்லாஹ்" என்று சொல்லப்படாதபோதுதான் மறுமை நாள் நிகழும்.இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ், அல்லாஹ்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் (இறைநம்பிக்கையாளர்) எவர்மீதும் மறுமை நாள் நிகழாது.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம் ஹதீஸ் 247. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்கு ஆதரவாகப் போராடிக் கொண்டேயிருப்பார்கள். மறுமை நாள்வரை அவர்கள் (சத்தியத்தில்) மேலோங்கியே நிற்பார்கள்.

இங்கே முதல் ஹதீஸில் இறை நம்பிக்கையாளரே இல்லாத போதுதான் மறுமை நாள் நிகழும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அடுத்த வசனத்தை பார்த்தால் மறுமை நாள் வரை ஒரு கூட்ட முஸ்லிம்கள் பூமியில் இருப்பார்கள் என்று முரண்பட்டு சொல்லப்பட்டுள்ளது. இரண்டில் எது உண்மை? மறுமை நாள் வரை முஸ்லிம்கள் இருப்பார்களா? இருக்க மாட்டார்களா? மறுமை வருமா வராதா? இப்படி வார்த்தைக்கு வார்த்தை முரண்பட்டு பேசும் ஒருவர் இறைவனின் தூதராக இருக்க முடியுமா?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 Empty Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

Tue Dec 19, 2017 1:17 am
பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 10387617_1544155172529493_5105095888441529878_n

முஸ்லிம்களை மாற்று மதத்தினர் மீது அன்பு செலுத்துமாறு போதிக்காமல் அவர்கள் மனதில் வெறுப்புணர்ச்சியை தூண்டுபவர் எப்படி இறைவனின் தூதராக இருக்க முடியும்? இஸ்லாமியர்கள் தாடி வளர்ப்பதே எங்களுக்கு மாறு செய்யத்தான் என்றால் இனி எங்களை நேசிக்கிறோம் என்று சொல்லும் முஸ்லிம்கள் தங்கள் தாடியை ஷேவ் பண்ணி Smartஆ இருக்கட்டும்..இல்லையென்றால் இதிலெல்லாம் மாறு செய்யும் முஸ்லிம்கள் யூதனும் கிறிஸ்தவனும் உபயோகிக்கும் western Toilet-க்கு மாற்றமாக அவர்கள் நபி வழியை(திறந்தவெளி) செய்வார்களா?

முஸ்லிம் ஹதீஸ் 434. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புகாரி ஹதீஸ் 3462. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள். என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்



Richard Asir Mohammed Hanief தம்பி இயேசு தான் கர்த்தர் உலகம் உண்டாகும் முன்னே இயேசு இருக்கிறார் பழைய ஏற்பாட்டிலும் இயேசு உண்டு அவர் கட்டளை கொடுத்தது மட்டும் அல்ல இஸ்ரவேலுக்காக யுத்தமும் செய்துள்ளார் /// 

அப்படியென்றால் இயேசுக்கிறிஸ்து உலகம் உண்டாகும் முன்னரே இருந்தார் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?

February 23, 2015 at 11:36pm · 2
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir Mohammed Hanief வேறொருவர் நாட்டை தன நாடாக ஆக்க போர் செய்ய சொன்னவர் நல்லவரா ///

இஸ்ரேல் தேசம் இஸ்ரவேலர்களுக்குத்தான் சொந்தம் என்பதை ஆப்ரஹாம் காலத்திலேயே தேவன் அவருக்கு வாக்களித்துவிட்டார்..இதைப்பற்றி விரிவாக விளக்குகிறேன். அதற்கு முன்னால் உங்கள் குரான் அதைப்பற்றி சொல்வதையும் பார்த்துவிடலாம்..... உங்கள் வாதப்படியே பார்த்தாலும் அடுத்தவர் தேசத்தைத்தான் அல்லாஹ் இஸ்ரவேலர்களுக்கு கொடுத்தார்;

குர்ஆன் 5:20. அன்றி, மூஸா தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தோரே! அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; அவன் உங்களிடையே நபிமார்களை உண்டாக்கி, உங்களை அரசர்களாகவும் ஆக்கினான்; உலக மக்களில் வேறு யாருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்தான்” என்று அவர் கூறியதை (நபியே! இவர்களுக்கு) நினைவு கூறும்.
குர்ஆன் 5:21. (தவிர, அவர்) “என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்” என்றும் கூறினார்.

February 23, 2015 at 11:37pm
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir குர்ஆன் 5:22. அதற்கு அவர்கள், “மூஸாவே! மெய்யாகவே, அ(ந்த இடத்)தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள்; எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின், நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம்” எனக் கூறினார்கள்.
குர்ஆன் 5:23. (அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான்; அவர்கள், (மற்றவர்களை நோக்கி:) “அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்” என்று கூறினர்.
குர்ஆன் 5:24. அதற்கவர்கள், “மூஸாவே! அவர்கள் அதற்குள் இருக்கும் வரை நாங்கள் ஒரு போதும் அதில் நுழையவே மாட்டோம்; நீரும், உம்முடைய இறைவனும் இருவருமே சென்று போர் செய்யுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.
குர்ஆன் 5:25. “என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் தவிர (வேறெவரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது; எனவே எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்த சமுதாயத்திற்கும் மத்தியில் நீ தீர்ப்பளிப்பாயாக!” என்று மூஸா கூறினார்.
குர்ஆன் 5:26. (அதற்கு அல்லாஹ்) “அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது; (அது வரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்; ஆகவே நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்” என்று கூறினான்.

February 23, 2015 at 11:37pm
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir குர்ஆன் 7:160. மூஸாவின் கூட்டத்தாரைத் (தனித்தனியாகப்) பன்னிரண்டு கூட்டங்களாக பிரித்தோம்; மூஸாவிடம் அவர்கள் குடி தண்ணீர் கேட்டபோது, நாம் அவருக்கு: “உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக!” என்று வஹீ அறிவித்தோம், (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து ப...See More

February 23, 2015 at 11:38pm
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir குர்ஆன் 7:151. “என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) - பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில், நீயே கிருபையாளர்களிலெல்லாம், மிக்க கிருபையாளன்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார். 
குர்ஆன் 7:152. நிச்சயமாக எவர்கள் ...See More

February 23, 2015 at 11:39pm
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir ஜோர்டான் நாட்டை சேர்ந்த ஒரு மானமுள்ள ஷேக் இஸ்ரேல் யூதர்களின் சொந்த தேசம் என்று சொல்லிய ஆதாரம்;

http://www.jewsnews.co.il/.../jordanian-sheikh-there-is.../


பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 Safe_image.php?d=AQA1BOR7k53eryup&w=90&h=90&url=http%3A%2F%2Fcdn.jewsnews.netdna-cdn.com%2Fwp-content%2Fuploads%2F2014%2F08%2F657



Jordanian Sheikh: ‘There is no…
JEWSNEWS.CO.IL




February 23, 2015 at 11:39pm · 1
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir சரி இனி இஸ்ரேல் அதாவது கானான் தேசம் யூதர்களுக்கு கொடுக்கப்படும் என்று தேவன் ஆப்ரஹாமுக்கு வாக்களித்த வசனங்களை பைபிளிலிருந்து பார்க்கலாம்’

ஆதியாகமம்12:7கர்த்தர் ஆபிராமுக்கு தரிசனமாகி உன் சந்ததிக்கு இந்த தேசத்தை கொடுப்பேன் என்றார்..ஆதி15:13 அப்பொழுது அவர் ஆபிராமை 
நோக்கி உன் சந்ததியார் தங்களுடயதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து அத்தேசத்தாரை சேவிப்பார்களென்றும் அவர்களால் 
நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்களென்றும் நீ நிச்சயமாய் அறியக்கடவாய்..15:16 நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்திற்கு 
திரும்ப வருவார்கள்..
400 வருடங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தவர்கள் இஸ்ரவேலர்களே. (இதை குரானும் ஒத்துக்கொள்கிறது மூசாநபி தலைமையில் இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து திரும்பிய 
சம்பவம்).

February 23, 2015 at 11:40pm
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir இப்போது ஆயி பட்டனத்தாரை ஏன் தேவன் அழித்தார் என்ற கேள்விக்கு வருவோம்; இந்த பட்டனத்தில் இருந்தவர்கள் கடவுளுக்கு அருவருப்பான ஜனமாகிய எமோரியர்கள் ஆவார்கள்(யோசுவா 7:7).இவர்கள் கானான் தேசத்தில் இருந்துகொண்டு என்னென்ன பாவங்களை செய்தார்கள் என்று லேவியராகமம் 18:1. மற்றும் 20:1.ஆகிய முழு அதிகாரங்களிலும் அன்றைய விளக்கப்பட்டுள்ளது.குழந்தைகளை நரபலியிடுகிற விபச்சாரத்தையும் ஓரினச்சேர்க்கையையும் செய்கிற இவ்வளவு கொடூரமான ஜனங்கள் இஸ்ரவேலரையும் அப்படி மாற்றிவிடாமல் இருப்பதற்காகவே அவர்களை அழிக்கும்படி தேவன் கட்டளையிடுகிறார்.இன்னும் விளக்கமாக யாத்ராகமம் 23:23ல் அந்த ஜனங்களோடு கலக்காமல் இருக்கவே அவர்களை அதம் பண்ணுவதாக சொல்லப்பட்டுள்ளது ;இவர்களும் இஸ்ரவேல் மக்கள் தங்கள் தேசத்திற்குள் வருவதற்கு எதிர்த்து போர் செய்து இஸ்ரவேலர்களை கொலை செய்தார்கள்(யோசுவா7:4,5);அதற்கு பதிலாகத்தான் அவர்களின் மீது போர் செய்து இஸ்ரவேலர்கள் அவர்களை அழிக்கிறார்கள்…இதைப்பற்றி இன்னும் வேண்டுமாலும் விரிவாக பார்க்கலாம் நீங்கள் இஸ்லாம் மத குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் பட்சத்தில்;

யாத்திராகமம் 34: 11. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதைக் கைக்கொள்; எமோரியனையும், கானானியனையும், ஏத்தியனையும், பெரிசியனையும், ஏவியனையும், எபூசியனையும் உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறேன்.

12. நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கைபண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; பண்ணினால் அது உன் நடுவில் கண்ணியாயிருக்கும்.

13. அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள்.

14. கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.

15. அந்தத் தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கை பண்ணுவாயானால், அவர்கள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, தங்களுடைய தேவர்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கையில், நீ போய், அவன் பலியிட்டதிலே புசிப்பாய்;

16. அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக் கொள்ளுவாய்; அவர்கள் குமாரத்திகள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவதும் அல்லாமல், உன் குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள்.

February 23, 2015 at 11:40pm · 1
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir யுத்தம் செய்து தன் இனத்தை அழிக்க வருபவர்களோடு கையை கட்டி நிற்பதா? இல்லை எதிர்த்து போரிடுவதா? இந்த ஜனங்கள் இப்படியெல்லாம் செய்து இஸ்ரவேலர்களுக்கு விரோதமாக வருவார்கள் என்பது படைத்த இரைவனுக்கு தெரியாதா? அதனால்தான் அந்த ஜனங்களை அழிக்கும்படி கட்டளையிடுகிறார்? இதனால் இஸ்லாம் சொல்வது போல் எல்லா மாற்று மத மக்களை பைபிள் கொல்லச்சொல்கிறது என்று அர்த்தமல்ல;மாறாக அந்நிய ஜனங்களை அன்போடு ஆதரிக்கவும் அரவணைக்கவுமே தேவன் வேதத்தில் கட்டளையிட்டுள்ளார்;

எசேக்கியல் 47 :22. உங்களுக்கும், உங்களுக்குள்ளே தங்கி உங்களுக்குள்ளே பிள்ளைகளைப்பெறுகிற அந்நியர்களுக்கும், நீங்கள் அதைச் சீட்டுப்போட்டுச் சுதந்தரமாக்கிக்கொள்வீர்களாக; இவர்கள் உங்களுக்கு இஸ்ரவேல் புத்திரரில் பிறந்தவர்களைப்போல இருந்து, உங்களோடேகூட இஸ்ரவேல் கோத்திரங்களின் நடுவே சுதந்தரத்துக்கு உடன்படுவார்களாக 23 அந்நியன் எந்தக் கோத்திரத்தோடே தங்கியிருக்கிறானோ, அதிலே அவனுடைய சுதந்தரத்தை அவனுக்குக் கொடுக்கக்கடவீர்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
லேவியராகமம் 19 :33 யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம். 34. உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

யாத்ராகமம் 22:21. 21. அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக;
லேவியராகமம் 19:34. உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; 

உபாகமம் 10 :18 29 அவர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார். 
உபாகமம் 14 :29 லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும், விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக, 
ரோமர் 12:13. பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.
1தீமோத்தேயு 3:2. அந்நியரை உபசரிக்கிறவனும், போதக சமர்த்தனுமாய் இருக்க வேண்டும்.

தீத்து 1: 7. ஏனெனில், கண்காணியானவன் 8. அந்நியரை உபசரிக்கிறவனும்,
எபிரேயர் 13:2. அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர்அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.

February 23, 2015 at 11:41pm · 1
Manage


பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir இப்போது பதிவின் தலைப்புக்குள் வருவோம்;லேவி 19:27 உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,

21:5 அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும். தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துப்போடாமலும், தங்கள் தேகத்தைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக.

இங்கே யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட சட்டம் என்னவென்றால் தாடியின் ஓரங்களில் கட்டிங் செய்யக்கூடாது மற்றும் சிரைக்க கூடாது என்பதே.இதற்கு கட்டாயம் தாடி வளர்க்க வேண்டும் என்று அர்த்தமில்லை.தாடி வைத்திருப்பவன் அதன் ஓரத்தை மட்டும் அசிங்கமாக வெட்டுவது கூடாது என்பதுதான் அர்த்தம்.கட்டாயம் தாடி வளர்க்க வேண்டும் என்று இந்த வசனங்களில் சொல்லப்படவேயில்லை.சரி இந்த லாஜிக்கை பொருத்தி பார்த்தாலும் முஹம்மது நபி சொல்லிய போதனை பொருந்தவில்லை.யூதன் தாடி வைத்தால் முஸ்லிம்கள் தாடி வைக்கக்கூடாது என்றுதானே சொல்ல வேண்டும்? அப்போதுதானே சரியாக மாறு செய்ய முடியும்? இதற்கு உங்கள் பதில் என்ன?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 Empty Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

Tue Dec 19, 2017 1:20 am
Richard Asir Mohammed Hanief அன்பு சகோதரரே ஒரு தேசத்தில் அநீதி நடந்தாலும் அது அவர்களுடைய தேசம் தான் 
அதில் வாழ்பவர் அனைவரும் அப்படி இருக்க மாட்டார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும் அவர்கள் 
செய்த தவறுக்காக ஒட்டுமொத்த நாட்டையும் அளித்து அதை நீ எடுத்துகொள் என்று சொல்வது என்ன 
நியாயம்///

அவர்களின் தேசமாகவே இருக்கட்டும் சகோ...அன்று அந்த மக்களின் வாழ்க்கை கலாச்சாரம் எப்படிப்பட்டது 
என்பதை நான் தெளிவாக சொன்னேனே சகோ? ஒரு உயிருக்காக ஒரு இனத்தையே அழித்து பழி தீர்க்கும் 
கொடூர கலாச்சாரத்தை கொண்ட ஜனங்கள் வாழ்ந்த தேசம் கானான் தேசம்...அவர்கள் நல்ல ஜனங்களாக 
இருந்திருந்தால் தேவன் அவர்களோடு கலந்து வாழுமாறு இஸ்ரேலியர்களை சொல்லியிருப்பார்.ஆனால் 
நல்லவன் ஒருவனும் இல்லை என்று சொல்லுமளவுக்கு அவர்கள் வாழ்க்கை நிலை இருந்ததை நான் 
மேலே கொடுத்த வசனங்களில் தெளிவாக சொல்லியிருக்கிறேன்.ஜனங்களின் மீறுதல்கள் தொடர்ந்து 
அதிகமாகும்போது இறைவன் நல்லவர்களை மட்டும் விட்டுவைத்துவிட்டு தீயவர்களை மட்டும் அழிப்பார் என்று நீங்கள் எப்படி சொல்ல் முடியும்? உங்கள் வேதத்தில் அல்லாஹ் பாவம் செய்த லூத் நபி சமுதாயம் 
மற்றும் ஆது இன்னும் பல சமுதாயங்களை ஊரோடு அழித்த வரலாறுகளை படித்ததில்லையா? ஒரு 
இனத்தை அழிக்க நாடினால் அங்கிருக்கும் நல்லவர்களும் சேர்ந்து அழிக்கப்படுவார்கள் என்றுதான் நபி சொல்லினார்;

புகாரி 3598 ஸைனப்பின்த்ஜஹ்ஷ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுங்கியபடி வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் 
தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின்காரணத்தால் அரபுகளுக்குப் பேரழிவு 
நேரவிருக்கிறது.இன்று யஃஜூஜ் மஃஜுஜ் கூட்டத்தாரின் தடுப்புச்சுவரிலிருந்து இந்த 
அளவிற்குத்திறக்கப்பட்டுள்ளது" என்று கூறிவிட்டு, தம் பெருவிரலாலும் அதற்கு அடுத்துள்ள விரலாலும் 
வளையமிட்டுக் காட்டினார்கள். உடனே நான், 'இறைத்தூதர் அவர்களே! எங்களிடையே நல்லவர்கள் 
வாழ்ந்து கொண்டு) இருக்க (இறைவனின் தண்டனை இறங்கி) நாங்கள் அழிந்து போவோமா?' என்று 
கேட்டேன்.அதற்கு அவர்கள், 'ஆம்! பாவங்கள் அதிகரித்து விட்டால் (தீயவர்களுடன் நல்லவர்களும் சேர்ந்தே 
அழிக்கப்படுவார்கள்)" என்று பதில் கூறினார்கள்.

February 27, 2015 at 2:57am · 1
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir இன்னும் உங்கள் நபி அரபு தீபகற்பத்திலிருந்து இணைவைப்பாளர்கள்,யூதர்கள்,கிறிஸ்தவர்களை 

வெளியேற்றுமாறு உத்தரவிட்டாரே அது என்ன வகையான போதனை சகோ? அரபு நாடுகளில் 

முஸ்லிமல்லாதவர்களில் நல்லவர்களே இருக்க மாட்டார்களா? அவர்கலின் தேசத்திலிருந்து அவர்களை 

அகதிகளாக வெளியேற்றிய அல்லாஹ் எப்படிப்பட்டவற்? வணக்கத்துக்குரியவன் அல்லாவைத்தவிற வேறு 

இறைவனில்லை என்று சொல்லும் வரை இந்த மக்களோடு போரிடுவேன், அவர்கள் அல்லாவை ஏற்றால் 

தன் உயிரை என்னிடமிருந்து பாதுகாப்பார்கள் என்ரால் என்ன அர்த்தம்? உங்கள் கேள்வியின் படியே 

பார்த்தாலும் ஒரு நல்ல கிறிஸ்தவன் அல்லது யூதன் முஸ்லிமாக மாறவில்லையென்றால் சாக 

வேண்டியதுதானே உங்கள் நபியின் ஆசை? ஏன் நல்லவர்களை அழிக்க ஆசைப்பட்டார் உங்கள் நபி?

February 27, 2015 at 2:57am · 1
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir அந்நிய மாற்று மத ஜனங்களை எப்படி அன்போடு ஆதரிக்க வேண்டும் என்று தேவன் சொல்லியிருக்கிறார் 

என்று நான் காட்டிய வசனங்களை பார்த்தும் உங்களுக்கு எங்கள் தேவனின் நல்ல உள்ளம் 

புரியவில்லையென்றால் எப்படி சகோ? யூதர்களோடு இருக்கும் மாற்று மத ஜனங்களை துரத்தாமல் 

அவர்களுக்கு தங்கள் தேசத்தில் இடம் தரவேண்டும் என்பதுதான் பைபிளின் போதனை,ஆனால் 

இஸ்லாத்தில் ? எங்களையெல்லாம் சிறுமைப்படுத்தி நாட்டைவிட்டு வெளியேற்ற உத்தரவிட்டவர் உங்கள் 

நபி;

எசேக்கியல் 47 :22. உங்களுக்கும், உங்களுக்குள்ளே தங்கி உங்களுக்குள்ளே பிள்ளைகளைப்பெறுகிற 

அந்நியர்களுக்கும், நீங்கள் அதைச் சீட்டுப்போட்டுச் சுதந்தரமாக்கிக்கொள்வீர்களாக; இவர்கள் உங்களுக்கு 

இஸ்ரவேல் புத்திரரில் பிறந்தவர்களைப்போல இருந்து, உங்களோடேகூட இஸ்ரவேல் கோத்திரங்களின் 

நடுவே சுதந்தரத்துக்கு உடன்படுவார்களாக 23 அந்நியன் எந்தக் கோத்திரத்தோடே தங்கியிருக்கிறானோ, 

அதிலே அவனுடைய சுதந்தரத்தை அவனுக்குக் கொடுக்கக்கடவீர்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் 

சொல்லுகிறார்.

லேவியராகமம் 19 :33 யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் 

சிறுமைப்படுத்தவேண்டாம். 34. உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, 

நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் 

அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

யாத்ராகமம் 22:21. 21. அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக;
லேவியராகமம் 19:34. உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் 

உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக;

உபாகமம் 10 :18 29 அவர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் 

அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.

உபாகமம் 14 :29 லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் 

வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும், விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக,

ரோமர் 12:13. பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க 

நாடுங்கள்.

1தீமோத்தேயு 3:2. அந்நியரை உபசரிக்கிறவனும், போதக சமர்த்தனுமாய் இருக்க வேண்டும்.

தீத்து 1: 7. ஏனெனில், கண்காணியானவன் 8. அந்நியரை உபசரிக்கிறவனும்,

எபிரேயர் 13:2. அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர்அறியாமல் தேவதூதரையும் 

உபசரித்ததுண்டு.

February 27, 2015 at 2:58am · 1
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir Mohammed Hanief அது மட்டும் அன்றி அதில் வாழும் எல்லா மக்களையும் அளித்து விட்டு அந்த நாட்டை 

தங்கள் நாடாக மாற்றுவது என்ன நியாயம் ////

அன்பு சகோதரரே; இஸ்ரேல் மக்கள் எகிப்திலிருந்து இஸ்ரேலுக்குள் வந்ததற்கான ஆதாரத்தை நான் உங்கள் 

குரானிலிருந்து பல வசனங்களை மேற்கோள் காட்டியிருக்கிறேன்.அதற்கு எந்த ஒரு பதிலும் நீங்கள் 

சொல்லவில்லை.மேலே சொல்லிய பதில்தான் இந்த கேள்விக்கும்.அந்த கொடூர நரபலி 

கொடுக்கும்,விபச்சார கலாச்சாரத்தை கொண்ட ஜனங்களை பல எச்சரிப்புகளுக்கு பிறகு அழித்ததற்கு 

உங்களுக்கு ஏன் இவ்வளவு கவலை என்று எனக்கு புரியவில்லை. அந்த ஜனங்களை அழித்ததை விட அந்த 

பாவம் செய்த இஸ்ரவேலர்களை தேவன் அதிகமாக அழித்திருக்கிறார்.இறைவனுக்கு பாகுபாடெல்லாம் 

கிடையாது;ஆனால் இஸ்லாம் அப்படியல்ல.ஒரு முஸ்லிம் காஃபிரை கொன்றால் அவனுக்கு மரண 

தண்டனை கொடுக்கக்கூடாது என்று சொல்லியவர் உங்கள் நபி (புகாரி 3047). .

February 27, 2015 at 2:59am · 1
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir Mohammed Hanief ////1.ஆயீ மக்கள் இஸ்ரவேல் இக்கு எந்த அநீதியும் செய்யவில்லை
2. இஸ்ரவேல் தான் ஆயீ மக்களை உளவு பார்த்து யுத்தத்திற்கு காரணமாக இருந்தார்கள் ////

சகோதரரே; இந்த ஆயி பட்டணத்து மக்கள் எமோரியர்கள் ஆவார்கள் (யோசுவா 7:7).இந்த எமோரியர்கள் கானான் தேசத்தில் இருந்துகொண்டு என்னென்ன 

பாவங்களை செய்தார்கள் என்று லேவியராகமம் 18:1. மற்றும் 20:1.ஆகிய முழு அதிகாரங்களிலும் அன்றைய விளக்கப்பட்டுள்ளது.குழந்தைகளை 

நரபலியிடுகிற விபச்சாரத்தையும் ஓரினச்சேர்க்கையையும் செய்கிற இவ்வளவு கொடூரமான ஜனங்கள் இஸ்ரவேலரையும் அப்படி மாற்றிவிடாமல் 

இருப்பதற்காகவே அவர்களை அழிக்கும்படி தேவன் கட்டளையிடுகிறார். அடுத்து இந்த ஜனங்கள் இஸ்ரவேலரோடு போர் செய்ய வேண்டிய அவசியம் 

என்ன? வேவு பார்த்தால் உடனே போர் செய்துவிடுவார்களா? இதுதான் அன்றைய போர் தர்மமா? இவர்கள் இஸ்ரேலியர்களை அழிப்பதற்கு மோசே காலத்திலேயே போர் செய்தவர்கள்;
ஆதாரம்-எண்ணாகமம் 21:21. அப்பொழுது இஸ்ரவேலர் எமோரியரின் ராஜாவாகிய சீகோனிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி:22. உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்க வேண்டும்; நாங்கள் வயல்களிலும், திராட்சத்தோட்டங்களிலும் போகாமலும், 

துரவுகளின் தண்ணீரைக் குடியாமலும், உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும் ராஜபாதையில் நடந்துபோவோம் என்று சொல்லச்சொன்னார்கள்.
23. சீகோன் தன் எல்லைவழியாய்க் கடந்துபோக இஸ்ரவேலுக்கு உத்தரவு கொடாமல், தன் ஜனங்களெல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலருக்கு 

விரோதமாக வனாந்தரத்திலே புறப்பட்டு, யாகாசுக்கு வந்து, இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினான்.

அப்போதே இவர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் போர் தொடங்கிவிட்டது.

February 27, 2015 at 3:07am · 1
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir அடுத்து இந்த எமோரியர்கள் முழுவது சாத்தானிய செயல்களை செய்து வந்தவர்கள் ஆதாரம்-எண்ணாகமம் 13:32. நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; The land, through which we have gone to search it, is a land that eateth up the inhabitants thereof; 

இவர்கள் ஆப்ரஹாம் காலத்திலேயே பாவிகளாக அக்கிரம சமுதாயமாக இருந்தவர்கள்.தேவன் பல நுறு ஆண்டுகள் இவர்களுக்கு எச்சரிகை கொடுத்து கடைசியில் அவர்களை அழிக்கிறார் அதற்கு ஆதாரம்-ஆதியாகமம் 15:16. நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் 
நிறைவாகவில்லை என்றார்.

February 27, 2015 at 3:07am · 1
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir அடுத்து யோசுவாவின் தலைமையில் இஸ்ரவேல் மக்கள் உள்ளே வரும்போது இந்த எமோரியர்கள் மற்ற இன மக்களோடு செர்ந்து கொண்டு மீதமுள்ள இஸ்ரேலியர்களை அழிக்க திட்டம் தீட்டினர்;எரிகோ கோட்டையை அடைத்தனர்....

யோசுவா 5:1. இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு 

மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் 

சோர்ந்துபோனார்கள்.

6:1. எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.

அதன் பிறகுதான் இஸ்ரவேலர்களோடு மீண்டும் போரிட்டு கொலை செய்தார்கள்...இதில் ஒரு அநீதியும் இல்லை....

February 27, 2015 at 3:09am · 1
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir Mohammed Hanief ///// 3. இஸ்ரவேல் மக்கள் அந்த நாட்டிற்கு சொந்தக்காரர்கள் அல்ல
4. இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் இருந்து வந்ததால் அவர்கள் அகதிகள் தானே ஒழிய அவர்கள் நாட்டிற்கு சொந்தக்காரர்கள் அல்ல
/////

அப்படியென்றால் குரான் வசன அடிப்படையில் இஸ்ரேல் தேசத்தை யூதர்களுக்கு கொடுத்த அல்லாஹ் அநீதியானவர் என்று சொல்ல வருகிறீர்களா? 

அக்ஸா என்ற பள்ளி வாசலை யூதரான சுலைமான் நபி கட்டினார் என்று நம்புகிறீர்கள்..அது இஸ்ரேலில்தான் இருக்கிறது. அப்போது நீங்களே 

ஒத்துக்கொள்கிறீர்கள்தானே இஸ்ரேலில் யூதர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்தார்கள் என்று. அப்புரம் ஏன் யூதர்கள் அந்த தேசத்தின் 

உரிமையாளர்கள் இல்லை என்கிறீர்கள்?அப்படியே இந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லுங்கள்; முஹம்மது நபி எந்த நாட்டுக்கு சொந்தக்காரர்? அரபு 

நாட்டுக்கு என்றால் பிரகு ஏன் பூமி முழுவதையும் தன்னுடையது என்றார் (புகாரி 3167) ? மக்காவில் பிறந்த முஹம்மதுவுக்கு எப்படி பூமி முழுவதும் 

உரிமை வந்தது? ஏன் யூத விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமித்தார் (குர் ஆன் 33:27, புகாரி 4236, முஸ்லிம் 3156.)?

February 27, 2015 at 3:09am · 1
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir Mohammed Hanief //////5.ஆபிரகாம் கானான் தேசத்திற்கு வரும் முன்பே இந்த மக்கள் இந்த தேசத்தில் தான் குடி இருந்தார்கள்
எனவே மேற்கண்ட காரணத்தால் இயேசு போர் செய்ய சொன்னது தவறு என்ற முடிவுக்கு நாம் வரலாம்//////

ஆப்ரஹாம் காலத்திலேயே அவரின் சந்ததிக்கு தேவன் வாக்களித்த பூமி இஸ்ரேல். அவருடைய பூமியை அவர் விரும்பிய மக்களுக்கு கொடுக்க அவருக்கு 

அதிகாரம் இருக்கிறது. அல்லாஹ் கூட அநியாயம் செய்த பல சமுதாயத்தை அழித்துவிட்டு வேறு மனிதர்களை அதற்கு வாரிசாக்கியுள்ளார்; மனிதர்கள் 

வாழ்வதற்குத்தான் தேசமே தவிற கொடியவர்களும் தீயவர்களும் வாழ்வதற்கல்ல.ஆப்ரஹாமின் சந்ததிகளுக்கு தீய சக்திகளை அழித்துவிட்டு ஒரு 

தேசத்தை கொடுத்தது தவறென்றால் அதே மாதிரி வேலையை செய்த அல்லாஹ்வும் ஒரு பாவி என்று ஒத்துக்கொள்ளுங்கள்;

குர்ஆன் 6:6. அவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் நாம் 

உங்களுக்கு செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம்; அவர்கள் மீது நாம் வானம் தாரை தாரையாக மழை 

பெய்யுமாறு செய்து, அவர்களுக்குக் கீழே ஆறுகள் செழித்தோடும்படிச் செய்தோம்; பிறகு அவர்களின் பாவங்களின் காரணத்தால் அவர்களை அழித்து 

விட்டோம்; அவர்களுக்குப் பின் வேறு தலைமுறைகளை உண்டாக்கினோம்.

20:128. இவர்களுக்கு முன் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு(ப் படிப்பினையைத் தந்து) நேர் வழி 

காட்டவில்லையா? (அழிந்து போன) அவர்கள் குடியிருந்த இடங்களில் தானே இவர்கள் நடக்கிறார்கள்; நிச்சயமாக அதில் அறிவுடையோருக்கு 

அத்தாட்சிகள் உள்ளன. 
33:27. இன்னும், அவன் உங்களை அவர்களுடைய நிலங்களுக்கும், அவர்களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும், (இது வரையில்) 

நீங்கள் மிதித்திராத நிலப்பரப்புக்கும் வாரிசுகளாக ஆக்கி விட்டான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.

February 27, 2015 at 3:10am · 1
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir Mohammed Hanief தீயவர்களை அழித்ததற்காக இவ்வளவு சங்கடப்படும் நீங்கள் உங்கள் நபி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை படித்ததில்லையா சகோ? 

நீங்கள் நல்லவர்களாக இருந்தால் அல்லாவுக்கு பிடிக்காதாம்.உங்களை அழித்துவிட்டு பாவம் செய்யும் வேறொரு சமுதாயத்தை 

உண்டாக்குவாராம்..யோசித்து பாருங்கள் நல்லவர்களாக இருந்தால் அழிப்பாராம் அல்லா ! இந்த ஒரு சான்று போதும் இஸ்லாம் எப்படிப்பட்ட தீய 

சக்தியிடமிருந்து வந்திருக்கிறது என்று புரிந்து கொள்ள....

முஸ்லிம் 5304. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் பாவம் 

செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். அவர்கள் 

அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதே 

விவரம் எண்கள் 5302 மற்றும் 5303 ஹதீஸ்களிலும் உள்ளது.

February 27, 2015 at 3:10am · 1
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir Mohammed Hanief ஜோர்டான் நாட்டின் மன்னர் சொன்னாலும் சரி யார் சொன்னாலும் சரி 1948 ஆம் எண்டிற்கு முன் இஸ்ரவேல் என்ற நாடே இல்லை 

எதோ ஒரு கால கட்டத்தில் அது அவர்கள் நாடு என்று வாதிட்டு அந்த நாட்டை அகிரமித்தால் அது சரியான அடிப்படையா //////

சொன்னவர் ஜோர்டான் நாட்டு ஷேக்...அவர் ஒரு முஸ்லிம்...நல்லா ஆராய்ச்சி பண்ணித்தான் சொல்லியிருக்கிறார். என்ன யூதர்கள் இஸ்ரேலை 

ஆக்கிரமித்தார்களா? உங்கள் நபிதான் இஸ்ரேலை போர் செய்து ஆக்கிரமிக்க உத்தரவிட்டுவிட்டு போனார்..(புகாரி 3176.பைத்துல் மக்திஸ் வெற்றி 

கொள்ளப்படும்) அதை கலீஃபா உமர் தலைமையிலான ஒரு தீவிரவாத குழு நிறைவேற்றி காட்டியது. உங்களுக்கு இதைப்பற்றிய விரிவான விஷயங்கள் 

தெரிந்திருக்க வாய்ப்பில்லை...இஸ்ரேல் உண்டான பிண்ணனி, இஸ்ரேலைப்பற்றிய வேதாகம தீர்க்கதரிசன நிரைவேறுதல்கள்,இனி இஸ்ரேலில் என்ன 

நடக்கும்,அரபு நாடுகள் சதியில் உருவான பாலஸ்தீன் என்ற பொய் மாய்மாலங்கள், இன்னும் பல விஷயங்களை பற்றி விரைவில் விரிவான 

தகவல்களோடு ஒரு வீடியோ பேசுகிறேன். தெரியாததெல்லாம் அப்போது தெரிந்துகொள்வீர்கள்...

February 27, 2015 at 3:10am · 1
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir Mohammed Hanief புதிய ஏற்பாடு நம்பிக்கைக்கு எதிரானது ஏன் என்றால் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு இது தான் இயேசு 

சொன்னது ஒருவன் அடித்தால் திருப்பி அடிக்க கூடாது ஆனால் இஸ்ரவேல் அரசு அப்படி செய்யவில்லை ஏசுவையும் ஏற்று கொள்ள வில்லை ஆகவே 

தனது கொள்கைக்கு மாற்றமாக இருக்கும் ஒரு நாட்டிற்கு இயேசு உதவி செய்வாரா அப்படி செய்தால் இயேசு இஸ்ரவேலுக்கு மட்டும் அந்த கட்டளையை 

மாற்றுவாரா? ////

இயேசுக்கிறிஸ்து பூமியில் அரசியல் சட்டங்களை போட வரவில்லை..அவர் வந்த நோக்கம் வேறு..தனி மனித ஒழுக்கத்தை பற்றிய வசனத்தை 

எடுத்துக்கொண்டு அதை அரசியலோடு சம்பந்தப்படுத்தினால் எப்படி சகோ? இதை நான் குரானுக்கு பொருத்தினால் ஏற்பீர்களா? இஸ்ரேலை காக்கிற 

தேவன் அவர்களின் மனந்திரும்புதலுக்காக பொறுமையாக காத்துக்கொண்டிருக்கிறார்.யூதர்கள் ரட்சிக்கப்படுவது கடந்த 60 ஆண்டுகளில் அதிகமாக நடந்து 

வருகிறது..விரைவில் எல்லா யூதர்களும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்கள்...இதைப்பற்றியும் தனி தலைப்பில் விரிவாக விவாதம் செய்யலாம்..எல்லா 

கேள்விகளுக்கும் பதில் உண்டு சகோ;

February 27, 2015 at 3:10am · 1
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir Mohammed Hanief இதை விட ஒரு பெரிய வேடிக்கை என்ன வென்றால் மத்திய கிழக்கு நாடுகல்லில் போர் தொடுத்த செய்திகளையெல்லாம் தேவனுடைய 

நியை தீர்ப்பு என்றும் வாதிடும் கிறிஸ்துவர்களும் இன்று நிறைய பேர் இருக்கிறார்கள் ////

யாரோ இருந்துவிட்டு போகட்டும்..இங்கே பைபிளையும் குரான் ஹதீஸையும் பற்றித்தானே விவாதம்? அதிலே நில்லுங்கள் சகோ....நானும் வேதத்தை 

விட்டு விலகி பொதுவான இஸ்லாமியர்களின் சொந்த கருத்துக்களுக்கு போவதில்லை...முடிந்தவரை தலைப்புக்குள் நின்று பேச முயற்சி செய்யுங்கள்;

February 27, 2015 at 3:11am · 1
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir Mohammed Hanief இப்போது பதிவிற்குறிய கேள்விக்கு வருகிறேன் தாடியின் ஓரங்களை வெட்டாமல் இருங்கள் என்றால் என்ன ஏற்கனவே தாடி மக்கள் 

வைத்திருந்ததால் தானே இந்த சட்டமே சொல்கிறது தடியை வைத்து ஓரங்களை வெட்டாமல் தாடி வைக்குமாறு தான் சொல்லப்பட்டுள்ளது எனவே இது 

யூதர்களின் சட்டம் தான் /////

தாடியை கட்டாயம் வளருங்கள் என்று வசனம் சொல்லவில்லை..தாடி வளர்ந்தவர்கள் அதை அசிங்கமாக ஓரத்தில் வெட்டுவதோ ஷேவ் செய்வதோ 

கூடாது என்பதுதான் இங்கே சொல்லப்பட்டுள்ளது.கட்டாயம் தாடி வைக்க வேண்டுமென்றால் உங்கள் நபி சொல்லிய மாதிரி தாடியை வளருங்கள் என்று 

வசனம் வந்திருக்கும்...இருப்பதை அசிங்கப்படுத்தாமல் இருக்க சொல்லிய வசனம் இது...தாடியை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் அந்த வசனத்தில் 

மொட்டையடிக்கக்கூடது என்றும் சொல்லியிருப்பதை ஏற்பீர்களா?

February 27, 2015 at 3:11am · 1
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir Mohammed Hanief மேலும் யூதர்கள் செய்த எல்லா செயல்களுக்கும் மாற்றம் செய்யுமாறு எந்த குரான் வசனமோ நபி மொழியோ கூறவில்லை இதையும் 

கவனத்தில் வைத்து தான் முடிவு செய்ய வேண்டும் இந்த கேள்வி வசன அடிபடைக்கு ஏற்றதாக இல்லை /////

யூதர்கள் என்று தனியாக பார்க்க வேண்டாம் சகோ.பொதுவாக காஃபிர் என்று சொல்லுங்கள்.உங்கள் நபி காஃபிர்களின் கலாச்சாரத்தையே 

பின்பற்றக்கூடாது என்றுதான் சொல்லியிருக்கிறார்.

முஸ்லிம் ஹதீஸ் 4203. இணைவைப்பாளர்களின் நாகரிகம், பட்டாடை ஆகியவற்றிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன். 

கலாச்சாரத்தை பின்பறக்கூடாதென்றால் என்ன அர்த்தம்? நடை, உடை, வாழ்க்கை முறை, உணவு, ஆடை போன்ற எல்லாவற்றிலும்தான்.....நபிகள் நாயகம் 

யூதரை மாதிரி தலை சீவியதை கண்டித்து அல்லாஹ் வஹி இறக்கினாராம்.யூதர்களை மாதிரி செருப்பு அணிவதை தடை செய்தாராம்..கலீஃபா உமர் 

அவர்கள் யூதர்கள் வீடு கட்டுவதை மாதிரி முஸ்லிம்களை வீடு கட்டக்கூடாதென்று சொல்லினாராம்; இப்போது நாங்கள் western Toiletஐ உபயோகித்தால் 

நீங்கள் அதற்கு மாற்றமாக உங்கள் நபி வழியில் திறந்தவெளியில்தான் மலங்கழிக்க வேண்டும். நாங்கள் ஜீன்ஸ் பேண்ட்,கோட் சூட் போட்டால் நீங்கள் 

உங்கள் நபி வழியில் இரண்டு போர்வையையோ அல்லது துணியையோ உடலில் சுற்றிக்கொள்ள வேண்டும். நாங்கள் கார் ஓட்டினால் நீங்கள் ஒட்டகம் 

ஓட்ட வேண்டும்..நாங்கள் யூதன் கண்டுபிடித்த மருந்து மாத்திரைகளை சாப்பிட்டால் நீங்கள் உங்கள் நபி வழியில் கருஞ்சீரகம்,குரான் ஓதல் போன்ற 

மருத்துவ முறைகளைத்தான் பின்பற்ற வேண்டும். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

February 27, 2015 at 3:12am · 2
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir Mohammed Hanief அன்பு சகோதரரே; நீங்கள் பைபிள் மீது வைத்த எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் நான் வார்த்தைக்கு வார்த்தை பதில் 

சொல்லியிருக்கிறேன். உங்கள் நோக்கம் உண்மையை அரிந்துகொள்ள வேண்டும் என்று இருந்தால் சிந்தியுங்கள்.நீங்களும் ரட்சிக்கப்பட வேண்டும் 

என்பதற்காகவே நேரத்தை செலவு செய்து எழுதுகிறேன். உங்கள் மார்க்கத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வீண் 

காழ்ப்புணர்ச்சியோடு பைபிளை அணுகாமல் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்...

February 27, 2015 at 3:13am · 2
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 11709639_1447689298873270_6869201580751405270_n
Raj Kumar Praise the lord jesus ..
Richard Asir....brother Mohammed Hanief...இவர் கேள்விகள்ளுக்கு உண்மையான பரிசுத்த வேதாகமம் படி பதில்களை அளித்து உள்ளிர்கள் மிக்க நன்றி இதன் மூலம் இஸ்லாமியர்கள் ஒருவர் ஆவது திறந்த இதயத்துடன் உண்மைகளை உணர்ந்து கொள்வார்கள் என்று விசுவாசிக்கிறேன்.Amen 
நீங்கள் இங்கு பதில் அளித்த எல்லா பதில்களையும் தொகுத்து வையுங்கள் ..கண்டிப்பாக இவைகள் எதிர்காலத்தில் எல்லோரும்க்கும் உதவியாக இருக்கும் ..தொடர்ந்து இயேசுகிறிஸ்துவிற்குகாக உங்கள் பணி தொடரட்டும்..Amen.
ஆண்டவர் இயேசுகிறிஸ்து உங்களையும் உங்கள் குடும்பத்தில் உள்ளோரையும் ஆசிர்வதிப்பராக..Amen..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 Empty Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

Tue Dec 19, 2017 1:22 am
Richard Asir Mohammed Hanief குரான் 5:20 பைபிள் இன் படி சவுல் தான் முதல் அரசன் இஸ்ரவேல் தேசத்திற்கு ஆனால் மேற்கண்ட வசனம் மூஸா அலை அவர்கள் 

காலத்தில் அரசர்கள் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது எனவே இந்த அடிப்படையை பைபிள் ஓட ஒப்பிடுவது ஏற்றதாக இல்லை. ////

நான் பைபிளோடு குரானை ஒப்பிட்டு பேசவில்லை சகோ. ஏனென்றால் குரான் என்பது ஒரு பொய் புத்தகம் என்று பல ஆண்டுகள் ஆராய்ந்து மிக 

நிச்சயமாக அறிந்துகொண்டவன் நான். நான் குரானிலிருந்து மேற்கோள் காட்டியது உங்கள் நம்பிக்கையின் அடிப்படையான குரானில் இஸ்ரேல் 

மக்களுக்கு அந்த தேசத்தை புன்னிய பூமியாக அல்லாஹ் கொடுத்தாரே அதை மறுக்கிறீர்களா என்று கேட்டுத்தான்.நீங்கள் இஸ்ரேல் தேசத்தை 

அவர்களுக்கு தேவன் கொடுத்ததை விமர்சித்தால் உங்கள் அல்லாவையும் விமர்சியுங்கள்; அடுத்து பைபிளின் படி சவுல்தான் முதல் அரசன். ஆனால் 

குரான் சொல்வதுபோல் மூஸா காலத்தில் இஸ்ரவேலர்களுக்கு அரசர்கள் யாரும் இல்லை.ஏனென்றால் இஸ்ரவேலர்கள் அனைவரும் எகிப்தில் 

அடிமைகளாக இருந்தவர்கள். உலகில் எங்கேயாவது அடிமைகளுக்கு அரசன் இருப்பார்களா? இதுவே ஒரு லாஜிக் தவறு. சரி அரசன் இருந்தால் மூஸா நபி 

தலைமையில் அவர்கள் பிர் அவ்னிடம் வந்து விடுதலை கேட்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

March 1, 2015 at 10:29pm
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir Mohammed Hanief யோவான் 18:36 மேற்கண்ட வசனத்தின் படி புதிய ஏற்பாட்டின் படி புதிய உடன்படிக்கை படி இயேசு போர் செய்வதை தடை செய்கிறார் 

அதனால் தான் நான் கேள்வி கேட்கிறேன் இது இயேசுவின் வழி இல்லை என்று அகவே இஸ்ரவேலுக்கு எப்படி தேவன் உதவி செய்வார் ? எனவே 

இஸ்ரவேலை இயேசு காக்கிறார் என்று வாதிடுவது புதிய ஏற்பாட்டின் கொள்கைக்கு முரணானது //////

சகோ இந்த விஷயங்களை தனி தலைப்பில் விரிவாக விவாதிக்கலாம்..இப்போது இதில் கவனம் செலுத்தினால் பார்க்கும் யாருக்கும் புரியாது.விவாதமும் 

திசை மாறும்...உங்கள் வாதங்களில் இது மிகவும் பலவீனமான வாதம்.தனிமனித ஒழுக்கத்திற்கும் இரைவன் தன் ஜனங்களை பாதுகாப்பதற்கும் முடிச்சு 

போடுவது தவறு சகோ.இதை தனி தலைப்பில் விவாதிக்கலாம்..

March 1, 2015 at 10:30pm
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir Mohammed Hanief ஹதீஸில் மாற்று மத கலாசாரத்தை மக்கள் நபி ஸல் அவர்களிடம் சொல்கின்றனர் ஆனால் நபி ஸல் அவர்கள் அதற்கு மாற்றமாக 

பாங்கு அழைப்பை ஏற்படுத்துகிறார்கள் எனவே மாற்று மத மக்கள் ஒன்றை பின்பற்றினால் அது மத அடிப்படையில் இருந்தால் அதற்கு மாற்றமாக தான்...See More

March 1, 2015 at 10:30pm
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir குர்ஆன் 5:5. இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன; வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் 

உங்களுக்கு ஹலாலானதே; உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே, 

முஸ்லிம்களிடம் தாடி மீசையில் சாயம் பூசி வித்தியாசம் காட்டச்சொன்ன நபி ஏன் வேதக்காரர்களின் உணவை மட்டும் அனுமதிக்கிறார்?

March 1, 2015 at 10:31pm
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir தாடிக்கு சாயம் பூசுவது மத அடிப்படையில் என்றால் தலையில் சாயம் பூசுவது எந்த அடிப்படையில்?

முஸ்லிம் 4270. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கா வெற்றி நாளில் (அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹாஃபா, (நபி (ஸல்) அவர்களிடம்) 

கொண்டுவரப்பட்டார். அவரது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் இ(ந்த 

வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

March 1, 2015 at 10:31pm · 1
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir Mohamed Satham Hussain இயேசு அவர்கள் சொன்ன கொள்கை பிடிக்காமல்அவர்களை துன்புறுத்தி, அவரது சீடர்களை கொலை செய்து அநியாயம் 

செய்தவர்கள் தான் இந்த யூதர்கள்........இப்படிப்பட்ட யூதர்கள் களுக்கு தான் இவர்கள் ஆதரவு தெரிவிகின்றனர்.........கேட்டால் பைபிள் சொல்லுது 

என்கிறர்ர்கள் ....பைபிள் யார் எழுதியது என்றால் பவுல் எனும் சவுல் என்ற யூதன் எழுதியது.............////////

பைபிளை புரிந்துகொண்டதில் நீங்கள் சின்ன குழந்தை...இன்னும் கொஞ்சம் வளருங்கள் தனியாக விவாதிக்கலாம் முஸ்லிம்களைப்பற்றியும் 

யூதர்களைப்பற்றியும்...எவனோ ஒரு isis தீவிரவாதி கிறிஸ்தவர்களை கொண்றால் உடனே அதற்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தமில்லையென்று 

சொல்வீர்கள்..ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இயேசுவை கொன்ற யூத ஜனங்களை மட்டும் இன்னும் அந்த சம்பவத்தை சம்பந்தப்படுத்தி 

குற்றவாளியாக சித்தரிப்பீர்கள்..இதுதான் முஸ்லிம்களின் நயவஞ்சகத்தனம்....இப்படிப்பட்ட அசிங்கம்பிடித்த லாஜிக்கை பின்பற்றியதால்தான் இன்று உலகம் 

முழுவதும் முஸ்லிம்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக அப்பாவிகளை கொன்று குவித்து வருகிறார்கள்...இனியாவது திருந்துங்கய்யா....
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 Empty Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

Tue Dec 19, 2017 1:26 am
Richard Asir Mohammed Hanief நீங்கள் அடிப்படையை புரிந்து கொள்ளாமல் உளறினால் அதற்கு யார் பொறுப்பு உன்களுக்கு இப்போது புரியாவைகிறேன் வெஸ்டேர்ன் டோஇலேட் பயன்படுத்த தடை என்று குரான் வசனமோ ஹதீஸ் தாருங்கள் பார்ப்போம் //////

நான் கொடுத்த ஹதீஸின் அடிப்படையில் முஸ்லிமல்லாதவர்களின் நாகரீகத்தை முஸ்லிம்கள் பின்பற்றக்கூடாது என்று தெளிவாக இருக்கிறது...நாகரீகம் என்பது தேசத்திற்கு தேசம் மாறுபடும்.ஆனால் இஸ்லாமிய கலாச்சாரம் என்பது எங்கு சென்றாலும் ஒன்ருதான்.(இதற்குத்தான் வீடியோ ஆதாரத்தையும் போட்டேன்)..அதனால்தான் நான் கேட்டேன் எதற்காக முஸ்லிமல்லாதவர்களின் வாழ்வியல் முறைகளில் ஒன்றான western toiletஐ உபயோகிக்கிறீர்கள் என்று? உங்கள் நபி வழியில் தூங்கும் நீங்கள்,அவர் வழியில் தாடி வைக்கும் நீங்கள்,அவர் வழியில் ஆடை அணியும் நீங்கள்,அவர் வழியில் சாப்பிடும் நீங்கள் ஏன் அவர் வழியில் திறந்த வெளியில் மலம் கழிக்கக்கூடாது? இது மட்டுமல்ல..இதைப்போல் இன்னும் பல இருக்கிறது. நாகரீகம் என்ற வார்த்தையின் அகராதி அர்த்தத்தை பாருங்கள்;எல்லாம் புரியும்... முஸ்லிம்கள் western toilet மட்டுமல்ல முஸ்லிமல்லாதவர்களின் வாழ்வியல் கலாச்சாரங்களில் இருக்கும் எதையும் பயன்படுத்தக்கூடாது,பின்பற்றக்கூடாது...அதை மீறி நடந்தால் நீங்கள் அவர்களை சேர்ந்தவர்களே எறு முஹம்மது சொல்லியிருக்கிறார்.

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 10995681_1549617965316547_6258350939170160300_n


March 4, 2015 at 8:01am
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir Mohamed Satham Hussain இவர்கள் கிறிஸ்துவத்தில் உள்ள முரண்பாடுகள் ,ஏசுவுக்கும்,பவுல் சொன்ன விசயத்துக்கும், உள்ள முரண்பாடுகள்,பைபிள் உள்ள குளறுபடிகள் இதை எல்லாம் ஏன்,ஒவ்வொரு குரூப் க்கும் ஒவ்வொரு விதமான பைபிள் இது எல்லாம் பற்றி பேசினால் ...............//////

இதையே உங்கள் மதத்திற்கும் ஒப்பிட்டு பார்த்துவிடலாமா? நேரமிருக்கும்போது வைத்துக்கொள்ளலாம்....

March 4, 2015 at 8:02am
Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir இதுதான் இன்று வரை நடந்து வருகிறது:-இதைத்தான் உங்கள் நபி எச்சரித்தார்---- புகாரி ஹதீஸ் 7320 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).
உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?’ என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘வேறு யாரை?’ என்று (திருப்பிக்) கேட்டார்கள்.



சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 Empty Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

Tue Dec 19, 2017 1:34 am
பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 11052890_1548784715399872_2909460690758570247_n


முஸ்லிம்கள் (திறந்த வெளியில்) மலங்கழித்த பிறகு கழுவுவதற்கு தண்ணீர் கிடைக்கவில்லையென்றால் மண்ணை அள்ளி முகத்திலும் கைகளிலும் தடவிக்கொள்ள வேண்டுமாம்..! இதுதான் இஸ்லாம் கூறும் உடல் தூய்மை...! இதை சொல்வதற்கு இறைவனிடமிருந்து(?) தூதர் வந்ததுதான் காமடியாக இருக்கிறது;


பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 11042984_1518349771719062_5447959647121950205_n


Sasi Kumar இந்திரியத்தை சுத்தம் செய்யாமல் தொழுகைக்கு சென்ற ஹஜ்ரத் முகமதை கண்டிக்க துணிவிருக்கா


Richard Asir இனிமேல் முஸ்லிம்களோடு கைகுலுக்கும் முன் ஒரு முறை யோசித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே..சுத்தம் சுகம் தரும்...சுத்தமான(?) மண் தராது....



Richard Asir மேற்சொல்லப்பட்ட வசனமே சொல்கிறது குளிக்கும் வரை பள்ளிக்குள் வர கூடாது என்று ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் விளக்கு அளிக்கபடுகிறது முழுமையாக படித்து அறிந்து கொள்ளுங்கள///

அப்போ தண்ணி கிடைக்கவில்லையென்றால் மலங்கழித்துவிட்டு மண்ணை அள்ளி முகத்தில் பூசிக்கொண்டால் போதுமா? சுத்தமாகிவிடுமா?

March 4, 2015 at 12:27pm · 
Like
 · 
1

Manage

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir மேற்சொல்லப்பட்ட வசனமே சொல்கிறது குளிக்கும் வரை பள்ளிக்குள் வர கூடாது என்று ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் விளக்கு அளிக்கபடுகிறது முழுமையாக படித்து அறிந்து கொள்ளுங்கள///
குளிக்காமல் பள்ளிக்கு வரக்கூடாது என்று இந்த வசனத்தில் சொல்லப்படவில்லை..ஜாக்கெட் போட்டு சொல்லப்பட்டுள்ளது


Richard Asir Mohammed Hanief அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை ஒழுங்கா வாசியுங்கள் //

குளிப்பு கடமை என்பது எதற்கு என்று நபிகள் நாயகமே விளக்கம் தந்துள்ளார்கள்.

புகாரி ஹதீஸ் 291. ஒருவர் தம் மனைவியின் (இரண்டு கால், இரண்டு கை ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, அவளுடன் உறவு கொள்பவரின் மீது குளிப்புக் கடமையாகிறது“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

புகாரி ஹதீஸ் 1925 ,1926. அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார். ”நபி(ஸல்) அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு, குளிப்பு கடமையானவர்களாக ஃபஜ்ரு (அதிகாலை) நேரத்தை அடைவார்கள்; பின்னர் குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்!“ . 

புகாரி ஹதீஸ் 1930. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ”நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளிப்பு கடமையானவர்களாக ஃபஜ்ரு நேரத்தை அடைவார்கள். குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்!” 

புகாரி ஹதீஸ் 884. தாவூஸ் அறிவித்தார். ”ஜும்ஆ நாளில் உங்களுக்குக் குளிப்புக் கடமையாக இல்லாவிட்டாலும் உங்கள் தலையைக் கழுவிக் கொள்ளுங்கள்; குளியுங்கள்; மேலும் நறுமணம் பூசிக் கொள்ளுங்கள்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சிலர் கூறுகிறார்களே என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு குளிப்பைப் பொறுத்த வரை சரிதான்; நறுமணம் பற்றி எனக்குத் தெரியாது“ என்று விடையளித்தார்கள்.

மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் ஒரு முஸ்லிம் காம வெறியில் தன் விந்தை ஒழுக்கிவிட்டால் மட்டுமே குளிப்பு கடமையாகிறது.



Richard Asir புகாரி ஹதீஸ் 897. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஏழு நாள்களுக்கு ஒரு முறை தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

புகாரி ஹதீஸ் 898. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஏழு நாள்களுக்கு ஒரு முறை குளிப்பது அல்லாஹ்வுக்காக ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய கடமையாகும்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் ஒரு முஸ்லிம் வாரம் ஒரு முறை மட்டும் குளிக்க வேண்டும் என்று நபி சொல்லியிருப்பது தெரிகிறது.




சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 Empty Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

Tue Dec 19, 2017 1:35 am
பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 11058373_1552393441705666_7630703566233785121_n

முஹம்மது நபி செய்த அகழ் போரில் நடந்த ஒரே சம்பவம் முரண்படுவது ஏன்? புகாரி ஹதீஸ் 2846, 2847, மற்றும் முஸ்லிம் ஹதீஸ் 4794ல்-முஹம்மது தனக்கு உளவு செய்தியை யார் கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டபோது ஸுபைர் என்பவர் அந்த பொறுப்பை தானாக ஏற்றதாக சொல்லப்பட்டுள்ளது; ஆனால் முஸ்லிம் ஹதீஸ் 3662ல் முஹம்மது உளவுச்செய்தியை கொண்டுவருபவர் யாரென்று பல முறை கேட்டபோது யாரும் பதில் சொல்லாமல் போகவே ஹுதைஃபா என்பவரிடம் இந்த பொறுப்பை முஹம்மது வலுக்கட்டாயமாக கொடுத்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது; ஒரே சம்பவத்தில் ஏன் இந்த முரண்பாடு? மேலும் அகழ் போர் என்பது பல நாட்களில் நடந்தது என்றும் இது வெவ்வேறு காலத்தில் நடந்த சம்பவங்கள் என்றும் சொல்லி தப்பிக்க முடியாது ஏனென்றால் அகழ்போர் ஒரே நாளில் நடந்ததாக புகாரி 7261 ஹதீஸில் பார்க்கலாம். இப்படி முரண்பட்ட பொய் செய்திகளை கொண்ட வேதம்தான் நம்மை நேர்வழியில் கொண்டு செல்லப்போகிறதா? சிந்தியுங்கள் முஸ்லிம்களே.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 Empty Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

Tue Dec 19, 2017 1:36 am
பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 11059452_1557588981186112_1744145022532640736_nஈஸா மஸீஹ் ஒரு தீவிரவாதி:-

முஸ்லிம் ஹதீஸ் 242. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் (ஈசா -அலை) உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு)வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.)

முஸ்லிம் ஹதீஸ் 5629 (ஹதீஸின் ஒரு பகுதி) , மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களை அல்லாஹ் (பூமிக்கு) அனுப்பி வைப்பான். அவர் (சிரியாவின் தலைநகர்) "திமஷ்க்' (டமாஸ்கஸ்) நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள வெள்ளைக் கோபுரத்திற்கு அருகில் இரு வானவர்களின் இறக்கைகள்மீது தம் கைகளை வைத்தவாறு இறங்குவார்.--------அவரது மூச்சுக் காற்றைச் சுவாசிக்கும் (அதாவது அவரை நெருங்கும்) எந்தவோர் இறைமறுப்பாளனும் சாகாமல் இருக்கமாட்டான். அவர் விடும் மூச்சானது அவரது பார்வை எட்டும் தூரம்வரை செல்லும். 

மேற்கண்ட வசனங்களில் ஈஸா மசீஹ் என்று முஸ்லிம்களால் அழைக்கப்படும் போலி இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை பற்றி சொல்லப்பட்டுள்ளது; இஸ்லாமிய ஆட்சியாளரான அவரின் வருகையின்போது அவர் செய்யும் சில செயல்கள் அவர் ஒரு தீவிரவாதி என்பதை நிரூபிக்கிறது; முதலாவது அவர் மூச்சு பட்டதும் முஸ்லிமல்லாத மாற்றுமத மக்கள் அனைவரும் கொல்லப்படுவார்களாம், இதிலிருந்து காஃபிர்களை கொல்வதில் முஹம்மது நபியைவிட இவர் அதி வேகமாக இருப்பதை தெரிகிறது; அடுத்து ஜிஸ்யா என்ற வரியை வாங்க மறுத்து இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பாராம். ஜிஸ்யா வரி என்பது இஸ்லாமிய நாடுகளில் வாழும் முஸ்லிமல்லாத மக்கள் கொடுக்கும் கட்டாய வரியாகும். அதை கொடுக்காதவர்கள் கொலை செய்யப்படவேண்டும் என்பது இஸ்லாமிய சட்டம்.ஈஸா மசீஹ் அதை வாங்க மறுத்தால் என்ன நடக்கும்? ஒன்று மக்கள் அனைவரும் முஸ்லிமாக வேண்டும் இல்லையென்றால் முஸ்லிமல்லாதவர்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டும்..இந்த இரண்டை தவிர வேறு வழியில்லை..இந்த இரண்டு வசனங்களின் அடிப்படையில் ஈஸா நபி என்பவர் ஒரு தீவிரவாதி என்பதை நாம் தெளிவாக அறிந்துகொளலாம்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 Empty Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

Tue Dec 19, 2017 1:37 am
பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 11070189_1557782044500139_242798647185842535_n
Sponsored content

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல... - Page 2 Empty Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum