ஆண்டவரது வழிகள் ஆச்சரியமானவை
Thu Nov 30, 2017 8:15 am
இன்று ஜமைக்கா செல்லவிருந்த விமானத்தில் ஏறிய ஒரு பெண், விமானம் புறப்படுகிற நேரத்தில் திடீரென பரிசுத்த ஆவியில் நிறைந்து ஜெபிக்க துவங்கிவிட்டாள். இவளை கட்டுப்படுத்தி, அப்புறப்படுத்த 2 மணி நேரம் ஆகியது.
ஆனால் பின்னர் புறப்படுகிற நேரத்தில் விமானத்தின் எஞ்சினில் பெரிய கோளாறு இருப்பதை கண்டறிந்தனர். அந்த விமானம் முன்னரே புறப்பட்டு போயிருந்தால் பெரும் கோரவிபத்து ஏற்பட்டிருக்கும். ஆண்டவர் இந்த பெண்ணிநிமித்தம் அந்த விமானத்திலிருந்த அனைத்து பயணிகளையும் காத்திட்டார்.
ஆண்டவரது வழிகள் ஆச்சரியமானவை, அதிசயமானவை. அவரே நமது வாழ்வின் தலைமை கேப்டன், அல்லேலுயா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|