நம் பக்தி வைராக்கியம் எப்படி?
Mon Sep 05, 2016 8:25 pm
ஒருமுறை சரபோஜி மன்னன் தஞ்சைக் கவியரசராம் வேதநாயக சாஸ்திரியாரிடம் இந்து தெய்வமான பிள்ளையாரை புகழ்ந்து பாடும்படி வேண்டிக் கொண்டாராம். எவ்வளவோ வற்புறுத்தியும் மறுத்துவிட்டு பின்வரும் பாடலைப் பாடினாராம் அந்த அருட்கவிஞர்.
"பராபரன் அல்லாத பாட்டறியான் எம்
பராபரனை அன்றிப் பாட்டுரையான்
பாடும் வரத்தைக் கொடுத்தவனை விட்டுப்
பாடுவோயோடி ஞானப்பெண்ணே"
எத்துனை தைரியம் நாடாளும் மன்னனையே எதிர்க்கத் துணிந்த அந்த தைரியம் எப்படி வந்தது அவருக்கு? இயேசுவின் மீது அவர் வைத்த அன்பு அப்படி. அவரைப் போல் அரண்மனை வாழ்வு, செல்வம், அரச பரிசு, பதவி அத்தனையும் இழக்க யாரேனும் சம்மதிப்பார்களோ?
நாம் எப்படி? நம் பக்தி வைராக்கியம் எப்படி? சுயபரிசோதனை செய்துகொள்வோம்.
"பராபரன் அல்லாத பாட்டறியான் எம்
பராபரனை அன்றிப் பாட்டுரையான்
பாடும் வரத்தைக் கொடுத்தவனை விட்டுப்
பாடுவோயோடி ஞானப்பெண்ணே"
எத்துனை தைரியம் நாடாளும் மன்னனையே எதிர்க்கத் துணிந்த அந்த தைரியம் எப்படி வந்தது அவருக்கு? இயேசுவின் மீது அவர் வைத்த அன்பு அப்படி. அவரைப் போல் அரண்மனை வாழ்வு, செல்வம், அரச பரிசு, பதவி அத்தனையும் இழக்க யாரேனும் சம்மதிப்பார்களோ?
நாம் எப்படி? நம் பக்தி வைராக்கியம் எப்படி? சுயபரிசோதனை செய்துகொள்வோம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|