தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
விண்ணப்ப அறை  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

விண்ணப்ப அறை  Empty விண்ணப்ப அறை

Fri Aug 12, 2016 3:05 pm
+ நம் சிந்தனைக்கும் ஒரு சிறு கதை.......
+ ஒருவர் மரித்து பரலோகம் கொண்டு செல்லப்படுகிறார். 

+ அவரை இரு தேவதூதர்கள் அழைத்து செல்கிறார்கள், உள்ளே நுழைந்ததும் 
ஒரு பெரிய அறை அங்கு * ஆயிரகணக்கான தூதர்கள் இருந்தனர்.

= அறையின் மத்தியில் பெரிய மேஜை 
அதில் >மலைபோல் கடிதங்கள் குவிந்திருந்தன,
+ இதை பார்த்து அந்த மனிதன் என்ன இது என்று தன்னை அழைத்து வந்த தூதர்களிடம் கேட்க
+ அதற்கு அவர்கள், 
இவை எல்லாம் பூமியில் உள்ள மனிதர்களிடம் இருந்து வந்த >>விண்ணப்பங்கள் இதை படித்து இயேசுவிடம் சொல்லும் பணியைதான் இவர்கள் செய்கிறார்கள் என்றனர் .
+ அந்த அறையை கடந்து அடுத்த அறை சென்றனர்
+அங்கும் அதே காட்சியை கண்டு 
இது என்ன என்று கேட்டார். 

-அதற்கு தூதர்கள் மனிதர்களின் விண்ணப்பங்களுக்கு இயேசு கூறிய பதில்களை அவர் அவர்களுக்க அனுப்பும் பணி இங்கு நடைபெறுகிறது என்று கூறி அடுத்த அறைக்கு சென்றனர்.
+ அந்த அறை முன்பு பார்த்த இரண்டு அறைகளை காட்டிலும் பெரிய அறையாகவும் தூதர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும் இருந்தன.
+ ஆனால் மேஜையில் இரண்டு கடிதம் மட்டுமே இருந்தது.
+ இந்த அறை ஏன் இப்படி இருக்கிறது என்று கேட்க தூதர்கள் மனம் உடைந்து.
+ இந்த அறை மனிதர்களுக்கு இயேசுநாதர் அளித்த பதில்களுக்கு >>மனிதர்கள் அனுப்பும் நன்றி விண்ணப்ப அறை ஆனால் இங்கு விண்ணப்பங்கள் மிக மிக குறைவாகதான் வருகின்றன என்றனர்.
ஆம்,
இன்று நம்மில் பலர் அது வேண்டும் 
இது வேண்டும் என்று விண்ணப்பம் வைக்கிறோம் 
-நம் விண்ணப்பதை கடவுள் நிறைவேற்றியவுடன் கடவுளையே மறந்து விடுகிறோம்.
+ அவர் நமக்கு செய்த , 
செய்து கொண்டு இருக்கிற , 
செய்ய போகிற எல்லாவற்றிர்காகவும் நன்றி கூறுவோம்.
+ அவர் நமக்காக தம் ஜீவனை கொடுத்திருக்கிறரர் அதற்காகும்.
+ அவர் நமக்கு தந்த இந்த நல்ல வாழ்கைகாகவும் , நல்ல குடும்பதிற்காகவும் , நல்ல ஆவிக்ககுறிய சபைக்காகவும் , மேய்பனுகாகவும், நண்பர்களிக்காகவும் , வேலைகாகவும் இப்படி எல்லாவற்றிர்காகவும் நன்றி கூறுவோம்...
_+:அன்பு இயேசுவே நீர் எனக்கு செய்த , செய்கிற , செய்யபோகிற அணைத்திற்காகவும் நன்றி அப்பா நன்றி அப்பா கோடான கோடி நன்றி அப்பா⁠⁠⁠⁠
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum