ஃபேஸ்புக்கில் வந்தபிறகு தெரிந்துகொண்டது:
Wed Jun 01, 2016 10:05 pm
ஃபேஸ்புக்கில் வந்தபிறகு தெரிந்துகொண்டது:
1) 'தமிழ் வாழ்க' என்று சொல்பவர்களுக்கு வேறு மொழி தெரியாது.
2) 'தமிழ் வாழ்க' என்பதற்கு பதில், 'தமிழன் வாழ்க' என்று கூறுவது நல்லது.
3) தமிழ்நாட்டை இனி படித்தவர், பண்பாளர், நற்குலத்தில் உதித்தோர் ஆளப்போவதில்லை.
4) ஃபேஸ்புக்கில் நாம் பார்ப்பது மனிதனின் ஒரு பக்க முகமே. அனைவருக்கும் வேறுபல முகங்கள் உள்ளன.
5) விலைமதிக்கமுடியாத, எளிதில் மற்றவர்களுக்கு கிடைக்கமுடியாத நட்புகள் இங்கு கிடைக்கும்.
6) நமது எண்ணங்களை ஷேர்பண்ணினால் நமது வீட்டில் உள்ளவர்களே விரும்பமாட்டார்கள். இங்கு அதற்கு நூறு லைக்காவது கிடைக்கும்.
7) நமது எண்ணங்களுக்கும், எழுத்துகளுக்கும் இது புது வடிகால்.
ஒரு நூறு பத்திரிகைகள் படிப்பதற்கு சமம் இந்த முகநூல்.
9) நேராக சிந்திப்பதற்கும், எழுத்துத்திறமையை வளர்ப்பதற்கும் இது சிறந்த இடம்.
10) (Witty and Sarcastic) நறுக்கென்று உரைக்கிற பதிலுக்கு வாங்க விற்க இது சிறந்த இடம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|