உபத்திரவங்கள் வழியாக தேவனுடைய ராஜ்யம்
Sat Aug 08, 2015 5:57 pm
இந்த உலகத்தில் பிறக்கிற எல்லாரும் சத்திய வசனத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் ஆனால் சத்திய வசனத்தை சாதரணமாக அதை நிறைவேற்ற முடியாது அதனால் தேவன் தன் மகன் இயேசுவை வைத்து அதை நிறைவேற்றினார்,
அவமானம், அசிங்கம், வேதனை, துன்பம், கஷ்டப்பட்டால்,மாத்திரமே அதை நிறைவேற்ற முடியும், இயேசு கிறிஸ்து வியாதிகளை சுகமாக்கினாா்,ஆனால் அவரை பிசாசு பிடித்தவன் என்று சொன்னாா்கள், இயேசு கிறிஸ்துவை அறை நிர்வாணமாக்கி அடித்தார்கள் அப்பொழது கூட ஒரு வார்த்தை கூட பேசவில்லை,
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்ட போது அதிகாரிகளும் ஜனங்களும் அவரை நீ தேவ பிள்ளை என்றால் இறங்கி வா என்றும் இவன் ஜனங்களை இரட்சித்தான் இவனையே இவன் இரட்சிக்கட்டும் என்று இகழ்ந்தாா்கள்,அப்பொழுதும் அவர் அமைதியாக இருந்தாா்,
அவர் கூட இரண்டு குற்றவாளியும் சிலுவையில் அறையப்பட்டனா் அதில் ஒருவன் நீ கிறிஸ்துவனால் உன்னையும் என்னையும் இரட்சித்துகொள் என்று அவரை இகழ்ந்தான், மற்றும் அவரை காறி துப்பினாா்கள், அவர் கன்னத்தில் அறைந்தார்கள். யுதா ராஜா என அவரை கேவலமாக நடத்தினர்.
அவர் நான் என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற வர வில்லை; என் பிதாவின் விருப்பத்தையே நிறைவேற்ற வந்தேன். அதனால் நான் அவமானம், அசிங்கம் கஷ்டம் வேதனை பட்டால்தான் அதை நிறைவேற்ற முடியும், ஏன் என் தேவனால் என்னை காப்பாற்ற முடியாத, என்னை அவர் அடித்தவரை நான் திருப்பி அடிக்க முடியாத இவை எல்லாம் என்னால் செய்ய முடியும் அதை நிறைவேற்ற என்னை அனுப்ப வில்லை தேவ வார்த்தையை நிறைவேற்ற அனுப்பினார்,
அதனால் தான் பவுல் சொல்லுகிறாா் அப்போஸ்தலா், 14:22 ல் அநேக உபத்திரவங்கள் வழியாக தேவனுடைய ராஜ்யத்தில் வேண்டும் என்றார்,
எபிரெயா் 12:2,3,ல் இயேசு கிறிஸ்து தமக்கு முன் வைத்து இருந்த தேவ சந்தோஷத்தின் பெருட்டு அவமானத்தை என்னாமல் சிலுவையை சகித்தாா், அது போல என் பிள்ளைகளே உன்னை தேவ வார்த்தையை நிறைவேற்ற நாம் பிறந்தேம், நீ இயேசுவை போல பரலேக சந்தோஷத்தின் பெருட்டு உலக அவமானம், அசிங்கம் கஷ்டம் வேதனை தாங்கி கொள்ள வேண்டும்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|