புத்திசாலி எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகம் ஆக்கிக் கொள்வான்
Fri Mar 13, 2015 8:01 pm
காட்டுவழி சென்ற ஆசிரியர் ஒருவரை பிடித்துக் கொண்டனர் கொள்ளைக் கூட்டத்தினர்.அவர் கணித ஆசிரியர் என்று தெரிந்து கொண்டஅக்கூட்டத்தின் தலைவன் ஆசிரியருக்கு ஒரு சோதனைவைத்தான்.
தன்கையில் இருக்கும் பூசணிக்காயின் எடையை அவர் சரியாகக் கூறினால் விடுதலை என்றும்,சரி பார்க்கையில் தவறாக இருந்தால் தலையை எடுத்து விடுவதாகவும் கூறினான்.
ஆசிரியர் சொன்னார்,''பூசணிக்காய் உன் தலையின் எடையளவு இருக்கும்'' என்று கூறினார்.
எப்படி சரி பார்ப்பது?'
நீங்கள் சொன்ன விடை சரிதான்,'என்று கூறி விடுதலை செய்தான்..
நீதி: புத்திசாலி எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகம் ஆக்கிக் கொள்வான்..
தன்கையில் இருக்கும் பூசணிக்காயின் எடையை அவர் சரியாகக் கூறினால் விடுதலை என்றும்,சரி பார்க்கையில் தவறாக இருந்தால் தலையை எடுத்து விடுவதாகவும் கூறினான்.
ஆசிரியர் சொன்னார்,''பூசணிக்காய் உன் தலையின் எடையளவு இருக்கும்'' என்று கூறினார்.
எப்படி சரி பார்ப்பது?'
நீங்கள் சொன்ன விடை சரிதான்,'என்று கூறி விடுதலை செய்தான்..
நீதி: புத்திசாலி எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகம் ஆக்கிக் கொள்வான்..
Re: புத்திசாலி எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகம் ஆக்கிக் கொள்வான்
Fri Mar 13, 2015 8:03 pm
ஒரு நாள் ISIS தீவிரவாதிகள் காரில் சென்றுகொண்டிருந்த ஒரு குடும்பத்தை மறைத்தனர்.
ISIS தீவிரவாதி - நீ எந்த மதம்?
அந்த மனிதர் - நாங்கள் முஸ்லிம் (அவர்கள் உண்மையில் கிருஸ்டின்)
ISIS தீவிரவாதி - அப்படியானால் குரானிலிருந்து சில வரிகளை சொல் பார்க்களாம்.
(காரில் இருந்தவரின் மனைவி நடுங்கிவிட்டால்)
ஆனால் அவர் சிறிதும் தயக்கமின்றி பைபிளில் இருந்து சில வரிகளை கூறினார்.
ISIS தீவிரவாதி - சரியாக கூறினாய் நீ செல்லலாம்.
கார் சிறிது தூரம் நகர்ந்ததும் அவரின் மனைவி "எப்படி சிறிதும் பயமின்றி குரானுக்கு பதிலாக பைபிலை கூறினீர்கள், ஒரு வேளை அந்த தீவிரவாதி கண்டுபிடித்திருந்தால் நம் நிலை என்னாவது?"
அவர் - அவர்களுக்கு குரான் தெரியாது.
மனைவி - அது எப்படி உங்களுக்கு தெரியும்.
அவர் சிரித்துக்கொண்டே "அவர்கள் குரானை முழுவதும் படித்து புரிந்துகொண்டிருந்தால் ஆயுதம் ஏந்தி அப்பாவி மக்களை கொலை செய்யும் தீவிரவாதிகளாக மாறியிருக்கமாட்டார்கள்"
எந்த ஒரு மதமும் கொலை செய்ய சொல்லவில்லை.
தீவிரவாதிகளுக்கு மதமும் கிடையாது, மனமும் கிடையாது, அவர்கள் மனிதர்களும் கிடையாது.
ISIS தீவிரவாதி - நீ எந்த மதம்?
அந்த மனிதர் - நாங்கள் முஸ்லிம் (அவர்கள் உண்மையில் கிருஸ்டின்)
ISIS தீவிரவாதி - அப்படியானால் குரானிலிருந்து சில வரிகளை சொல் பார்க்களாம்.
(காரில் இருந்தவரின் மனைவி நடுங்கிவிட்டால்)
ஆனால் அவர் சிறிதும் தயக்கமின்றி பைபிளில் இருந்து சில வரிகளை கூறினார்.
ISIS தீவிரவாதி - சரியாக கூறினாய் நீ செல்லலாம்.
கார் சிறிது தூரம் நகர்ந்ததும் அவரின் மனைவி "எப்படி சிறிதும் பயமின்றி குரானுக்கு பதிலாக பைபிலை கூறினீர்கள், ஒரு வேளை அந்த தீவிரவாதி கண்டுபிடித்திருந்தால் நம் நிலை என்னாவது?"
அவர் - அவர்களுக்கு குரான் தெரியாது.
மனைவி - அது எப்படி உங்களுக்கு தெரியும்.
அவர் சிரித்துக்கொண்டே "அவர்கள் குரானை முழுவதும் படித்து புரிந்துகொண்டிருந்தால் ஆயுதம் ஏந்தி அப்பாவி மக்களை கொலை செய்யும் தீவிரவாதிகளாக மாறியிருக்கமாட்டார்கள்"
எந்த ஒரு மதமும் கொலை செய்ய சொல்லவில்லை.
தீவிரவாதிகளுக்கு மதமும் கிடையாது, மனமும் கிடையாது, அவர்கள் மனிதர்களும் கிடையாது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|