இப்படி கூட ஆபத்து வரும்போல... - 2
Sun Jun 01, 2014 4:49 am
கடிதம்: 1. ஆட்சி மசாலா, 2. சக்தி மசாலா மற்றும் 3. ஸ்பைஸ் போர்டு
--------------------------------
அன்புள்ள தமிழக மசாலா கம்பெனிகளே உங்களுடைய சரக்குகளை ஏற்றுமதி செய்ய கண்டைனரில் ஏற்றப்பட்டு கஸ்டம்ஸ் குடோனுக்கு அனுப்பட்டது. அங்கே பொருள்களின் தரத்தை பரிசோதிக்க வந்த ஸ்பைஸ் போர்டு அதிகாரிகள். உங்கள் இரண்டு கம்பனிகளின் பொருகள்ளையும் ஏற்றுமதி செய்ய தரம் அற்றவை என கூறி அதனை குழிதோண்டி புதைத்து அழித்து விட்டார்கள்.
நாங்கள் விசாரித்த வகையில் உங்கள் மசாலா பொருள்கள் வெளிநாட்டவரின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் எனவும்
1). அவர்கள் கிட்னி சட்னி ஆகி விடும் என்றும்.
2). மற்றும் தோல் நோய்கள்,
3). புற்று நோய்கள் வரை வர வாய்ப்பு உள்ளதாகவும் கேளிவிபட்டோம்.
இது உண்மைதானா? அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கு மட்டும் தனியாக நீங்கள் மசாலா பொருள்கள் தயார் செய்து கொடுபதாகவும், கஸ்டம்ஸ் அதிகாரிகள் நிராகரித்த மசாலாக்களை உள்நாட்டில் மட்டும் விற்று தமிழர்களின் உடல் நல குறைபாட்டை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் உங்களுக்கு என்ன தண்டனை கொடுத்தல் தகும் என விளக்கமாக கூறவும்.
ஸ்பைஸ் போர்டு அதிகாரிகளும் நம் மக்களை காப்பாற்ற இது போன்ற பொருள்களை உள்நாட்டில் விற்க தடை விதிக்க வேண்டி கேட்டு கொள்கிறோம். சொந்தமாக மசாலா பொருள்களை நீங்கள் அரைத்து உண்ணுங்கள் தமிழர்களே. கம்பனிகளை லாபத்திற்காக உங்கள் உடல் உள் உறுப்புகளை நீங்கள் கெடுத்து கொள்ளாதீர்கள். படித்து லைக் மட்டும் போட்டால் போதாது, கண்டிப்பாக நம் தமிழர்களை காப்பாற்ற இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
------------------------
தமிழ் எக்ஸிம் கிளப் www.tamileximclub.com
--------------------------------
அன்புள்ள தமிழக மசாலா கம்பெனிகளே உங்களுடைய சரக்குகளை ஏற்றுமதி செய்ய கண்டைனரில் ஏற்றப்பட்டு கஸ்டம்ஸ் குடோனுக்கு அனுப்பட்டது. அங்கே பொருள்களின் தரத்தை பரிசோதிக்க வந்த ஸ்பைஸ் போர்டு அதிகாரிகள். உங்கள் இரண்டு கம்பனிகளின் பொருகள்ளையும் ஏற்றுமதி செய்ய தரம் அற்றவை என கூறி அதனை குழிதோண்டி புதைத்து அழித்து விட்டார்கள்.
நாங்கள் விசாரித்த வகையில் உங்கள் மசாலா பொருள்கள் வெளிநாட்டவரின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் எனவும்
1). அவர்கள் கிட்னி சட்னி ஆகி விடும் என்றும்.
2). மற்றும் தோல் நோய்கள்,
3). புற்று நோய்கள் வரை வர வாய்ப்பு உள்ளதாகவும் கேளிவிபட்டோம்.
இது உண்மைதானா? அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கு மட்டும் தனியாக நீங்கள் மசாலா பொருள்கள் தயார் செய்து கொடுபதாகவும், கஸ்டம்ஸ் அதிகாரிகள் நிராகரித்த மசாலாக்களை உள்நாட்டில் மட்டும் விற்று தமிழர்களின் உடல் நல குறைபாட்டை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் உங்களுக்கு என்ன தண்டனை கொடுத்தல் தகும் என விளக்கமாக கூறவும்.
ஸ்பைஸ் போர்டு அதிகாரிகளும் நம் மக்களை காப்பாற்ற இது போன்ற பொருள்களை உள்நாட்டில் விற்க தடை விதிக்க வேண்டி கேட்டு கொள்கிறோம். சொந்தமாக மசாலா பொருள்களை நீங்கள் அரைத்து உண்ணுங்கள் தமிழர்களே. கம்பனிகளை லாபத்திற்காக உங்கள் உடல் உள் உறுப்புகளை நீங்கள் கெடுத்து கொள்ளாதீர்கள். படித்து லைக் மட்டும் போட்டால் போதாது, கண்டிப்பாக நம் தமிழர்களை காப்பாற்ற இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
------------------------
தமிழ் எக்ஸிம் கிளப் www.tamileximclub.com
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|