குருசேவ் - அப்போது ஏன் கேட்கவில்லை?
Fri Jan 31, 2014 1:29 am
ரஷ்யாவில் ஸ்டாலினின் மறைவுக்குப் பிறகு குருசேவ் தலைமைப் பொறுப்புக்கு வந்திருந்த சமயம் அது. கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
அந்தக் கூட்டத்தில் ஸ்டாலினின் தவறான போக்குகளைக் கண்டித்து குருசேவ் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது கையெழுத்திடப்படாத துண்டுக் காகிதம் ஒன்று அவரிடம் அனுப்பப்பட்டது. அதில், ""ஸ்டாலின் உயிரோடு இருந்தபொழுது இந்தக் குற்றச்சாட்டுகளை நீங்கள் ஏன் சுட்டிக்காட்டவில்லை?'' என்று கேட்கப்பட்டிருந்தது!
படித்துப் பார்த்த குருசேவ், ""இந்தத் துண்டுக் காகிதத்தை அனுப்பியவர் யார்? கையை உயர்த்துங்கள்'' என்றார். யாருமே கையை உயர்த்தவில்லை.
குருசேவ் சிரித்துக்கொண்டே சொன்னார்: ""இதை அனுப்பியவர் என்ன காரணத்தினால் இப்போது கையை உயர்த்தவில்லையோ, அதே காரணத்துக்காகத்தான் அப்போது நான் ஸ்டாலினின் தவறான போக்குகளைப்பற்றி கேட்கவில்லை.''
அந்தக் கூட்டத்தில் ஸ்டாலினின் தவறான போக்குகளைக் கண்டித்து குருசேவ் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது கையெழுத்திடப்படாத துண்டுக் காகிதம் ஒன்று அவரிடம் அனுப்பப்பட்டது. அதில், ""ஸ்டாலின் உயிரோடு இருந்தபொழுது இந்தக் குற்றச்சாட்டுகளை நீங்கள் ஏன் சுட்டிக்காட்டவில்லை?'' என்று கேட்கப்பட்டிருந்தது!
படித்துப் பார்த்த குருசேவ், ""இந்தத் துண்டுக் காகிதத்தை அனுப்பியவர் யார்? கையை உயர்த்துங்கள்'' என்றார். யாருமே கையை உயர்த்தவில்லை.
குருசேவ் சிரித்துக்கொண்டே சொன்னார்: ""இதை அனுப்பியவர் என்ன காரணத்தினால் இப்போது கையை உயர்த்தவில்லையோ, அதே காரணத்துக்காகத்தான் அப்போது நான் ஸ்டாலினின் தவறான போக்குகளைப்பற்றி கேட்கவில்லை.''
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|