ரயிலில் சென்ற சர்தார்ஜி
Tue Aug 06, 2013 8:48 am
நம்ம சர்தார் ரயில்ல போனாரு.. கூட இருந்த பயணிக்கிட்ட 50 ரூபாய் பணம் கொடுத்து அமிர்தசரஸ் ஸ்டேஷன்லே எழுப்பி விடச் சொன்னார்.. அந்த இன்னொரு பயணி நாவிதர்..அந்த 50 ரூபாய்க்கு இன்னும் எதாவது செய்யணும்ன்னு நெனைச்சு சர்தார் தூங்கும் போதே சவரம் வேறே பண்ணிவிட்டுட்டாரு..விடிகாலையிலே நிலையம் வந்தவுடன் எழுப்பியும் விட்டுட்டாரு..
அடிச்சு புடிச்சு எழுந்த சர்தார் எறங்கி வீட்டுக்கு ஓடினாரு.. முகம் கழுவும்போது தான் தாடி மீசை இல்லாததை கண்ணாடியில் கவனிச்சாரு.. உடனே கத்தினார்..
அய்யய்ய்யோ... பணம் வாங்கிட்டு ஏமாத்திட்டான்..
சர்தாரிணி கேட்டுச்சு.. என்னங்க ஆச்சு..?
எனக்கு பதிலா வேறே ஆளை எழுப்பி நம்ம வீட்டுக்கு அனுப்பிட்டாண்டி அந்த எதிர் சீட்டு காரன்...!
அடிச்சு புடிச்சு எழுந்த சர்தார் எறங்கி வீட்டுக்கு ஓடினாரு.. முகம் கழுவும்போது தான் தாடி மீசை இல்லாததை கண்ணாடியில் கவனிச்சாரு.. உடனே கத்தினார்..
அய்யய்ய்யோ... பணம் வாங்கிட்டு ஏமாத்திட்டான்..
சர்தாரிணி கேட்டுச்சு.. என்னங்க ஆச்சு..?
எனக்கு பதிலா வேறே ஆளை எழுப்பி நம்ம வீட்டுக்கு அனுப்பிட்டாண்டி அந்த எதிர் சீட்டு காரன்...!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|