தீவிர நாத்திகருக்கு ஏற்பட்ட சோகம் ...
Tue Aug 09, 2016 10:19 pm
தீவிர நாத்திகர் ஒருவர் தன் மகனுக்கு வைத்த பெயர் "கடவுள் இல்லை".
பள்ளியில் தமிழ் ஆசிரியர் " வருகைப்பதிவேடு" பதிவிற்காக அவன்பெயர் சொல்லி அழைக்கும் போது வகுப்பறையில் லேசான சிரிப்பலை
வந்து போகும்.
ஆசிரியர்: " கடவுள் இல்லை "
மாணவன்: " உள்ளேன் ஐயா ."
பள்ளியில் தமிழ் ஆசிரியர் " வருகைப்பதிவேடு" பதிவிற்காக அவன்பெயர் சொல்லி அழைக்கும் போது வகுப்பறையில் லேசான சிரிப்பலை
வந்து போகும்.
ஆசிரியர்: " கடவுள் இல்லை "
மாணவன்: " உள்ளேன் ஐயா ."
Re: தீவிர நாத்திகருக்கு ஏற்பட்ட சோகம் ...
Tue Aug 09, 2016 11:48 pm
நாத்திகர் ஒருவர் தன் பேரனிடம் God No where! !! என்று அடிக்கடி போதித்து வந்திருக்கிறார்.
நாத்திகருக்கு மரண வேளை வந்தது தான் சொல்லிக் கொடுத்த வார்த்தையை எழுதும்படி பேரனை சைகை காட்டினார்
அவனும் எழுதினான்
அவசரத்தில்... God Now here ........ என்று.
அதிர்ச்சியில் தாத்தா Closed..........
நாத்திகருக்கு மரண வேளை வந்தது தான் சொல்லிக் கொடுத்த வார்த்தையை எழுதும்படி பேரனை சைகை காட்டினார்
அவனும் எழுதினான்
அவசரத்தில்... God Now here ........ என்று.
அதிர்ச்சியில் தாத்தா Closed..........
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|