தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு 31 அடையாளங்கள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு 31 அடையாளங்கள் Empty இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு 31 அடையாளங்கள்

Fri Feb 19, 2016 11:07 am
இயேசுகிறிஸ்து பேசுகிறார். மத்தேயு 24:3,4 லூக்கா 21:7

1. அந்திக்கிறிஸ்துக்கள் எழும்புதல். மத்தேய 24:4 மாற்கு 13:6, லூக்கா 21:8

2. யுத்தங்களும் யுத்தங்களின் செய்திகளும். மத் 24:6,மாற்கு 13:7

3. ஜனத்திற்கு விரோதமாய் ஜனம் எழும்புதல். மத் 24;7 மாற்கு 13:8 லூக்கா 21:10

4. இராஜ்யத்துக்கு விரோதமாய் இராஜ்யம் எழும்புதல். மத் 24:7 மாற்கு 13:8

5. பஞ்சங்கள். மத் 24:7 மாற்கு 13:8 லூக்கா 21:11

6. கொள்ளை நோய்கள.; மத் 24:7 லூக்கா 21:11

7. பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகள்.மத் 24:7 மாற்கு 13:8லூக்கா 21:11

8. கலகங்கள். மாற்கு 13:8 லூக்கா21:11

9. பரிசுத்தவான்களை உபத்திரவத்துக்கு ஒப்புக்கொடுத்து அவர்களைக் கொலை செய்வார்கள். மத்24:9

10. இயேசுவின் நாமத்தின் நிமித்தம் அநேகர் சிறைச்சாலையில் அடைக்கப் படுவார்கள்.லூக்கா 21:12

11. தேவனுடைய பிள்ளைகள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவார்கள். மத் 24:9 மாற்கு 13:13 லூக்கா 21:17

12. தேவ ஜனங்கள் ஜெப ஆலயங்களில் அடிக்கப்படுவார்கள். மாற்கு 13:9

13. கிறிஸ்தவர்கள் இராஜாக்களுக்கும் தேசாதிபதிகளுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன் நிறுத்தப்படுவார்கள் மாற்கு 13:9,11 லூக்கா 21:12

14. விசுவாசிகளில் அநேகர் இடறலடைந்து,ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து ஒருவரையொருவர் பகைப்பார்கள். மத் 24:10

15. அநேகங் கள்ளத் தீர்க்கதரிசிகள் எழும்பி அநேகரை வஞ்சிப்பார்கள். மத் 24:11

16. சகோதரன் சகோதரனையும் தகப்பன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். மாற்கு 13:12

17. பெற்றோருக்கு விரோதமாய் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலை செய்வார்கள். மாற்கு 13:12 லூக்கா 21:16

18. அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். மத் 24:12,13

19. பந்துஜனங்களாலும் சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவார்கள். லூக்கா 21:16

20. பூலோகமெங்கும் சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக சுவிஷேம் பிரசங்கிக்கப்படும். மாற்கு 13:10 மத் 24:14

21. வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும். லூக்கா 21:11

22. சூரியனிலும் சந்திரனிலும் நச்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும். லூக்கா 21:25மத் 24:29 மாற்கு 13:24,25

23. சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும். லூக்கா 21:25

24. பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும். லூக்கா 21:25

25. வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். லூக்கா 21:26 மத் 24:29 மாற்கு 13:25 

26. பூமியின்மேல் வரும் ஆபத்துக்குப் பயந்து மனுஷ இருதயம் சோர்ந்துபோகும். லூக்கா 21:26

27. அத்திமரமாகிய யூத ஜாதியின் ஆச்சரியமான துளிர்ப்பு. மத் 24:32-34 மாற்கு 13:28-30

28. புறஜாதி ஜனங்களாகிய மரங்களின் துளிர்ப்பு (புறஜாதி இராஜ்யங்கள் சுதந்திர நாடுகள் அமைத்து ஜனநாயக சோலிச மறையில் ஆளுகை செய்யும் காலம் இது) லூக்கா 21:29-32

29. மனுஷருடைய இருதயம் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைக ளினாலும் பாரமடைந்திருக்கும்.               லூக்கா 21:34-36

30. உலக முழுவதும் நோவாவின் காலத்தைப்போலவும் லோத்தின் நாட்களைப் போலவும் ஜனங்கள் புசித்தும் குடித்தும் பெண்கொண்டும் பெண் கொடுத்தும் நிர்விசாரமாய் சாங்கோபாங்கமுமான ஜீவியிம் செய்து கொண்டிருப்பார்கள். மத் 24:37-39 லூக்கா 17:26-32 (எசேக்கி 16:49,50 எரேமியா 23:14 2பேதுரு2:5,6,9)

31. பாழாக்கும் அருவருப்பாகிய அந்திக்கிறிஸ்து என்பவன் எழும்பி பரிசுத்த நகரமாகிய எருசலேமில் நிற்க காணும் போது அவர் வருகையும் இருக்கும். மத் 24:15 மாற்கு 13:14 (தானி 9:27,11:31,12:11 2தெச 2:3,4  வெளி 13:14,15)
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum