சிரிப்பு - 1
Thu Jan 03, 2013 10:51 pm
ஹலோ இது கஸ்டமர் கேர் தானே...?
ஆமாம் சொல்லுங்க.
என் 5 வயசு பையன் சிம்கார்டை விழுங்கிட்டான்...
அப்படின்னா டாக்டர் கிட்டே கூட்டிகிட்டு போங்க.
இல்லை சார் அதுல 92 பைசா பேலன்ஸ் இருந்துச்சி...
அவன் பேசும் போது காசு போகுமா சார்...?
நன்றி: முகநூல்
ஆமாம் சொல்லுங்க.
என் 5 வயசு பையன் சிம்கார்டை விழுங்கிட்டான்...
அப்படின்னா டாக்டர் கிட்டே கூட்டிகிட்டு போங்க.
இல்லை சார் அதுல 92 பைசா பேலன்ஸ் இருந்துச்சி...
அவன் பேசும் போது காசு போகுமா சார்...?
நன்றி: முகநூல்
Re: சிரிப்பு - 1
Thu Jan 03, 2013 11:01 pm
முட்டையை கொடுத்து,
காசு வாங்குகிறவன் வியாபாரி.
காசை கொடுத்து,
முட்டையை வாங்குகிறவன் சம்சாரி.
எதையும் கொடுக்காமல்,
எல்லாம் வாங்குபவன் அரசியல்வாதி.
-கவிஞர் கண்ணதாசன்.
காசு வாங்குகிறவன் வியாபாரி.
காசை கொடுத்து,
முட்டையை வாங்குகிறவன் சம்சாரி.
எதையும் கொடுக்காமல்,
எல்லாம் வாங்குபவன் அரசியல்வாதி.
-கவிஞர் கண்ணதாசன்.
Re: சிரிப்பு - 1
Sun Jan 06, 2013 7:18 am
சர்தார் 1 : என்ன மச்சான், நல்லா இருக்கியா ரொம்ப நாளா போனையே காணோம்
சர்தார் 2 : மாப்ள சத்தியமா நான் எடுக்கலடா நல்லா தேடிப் பாருடா......
சர்தார் 2 : மாப்ள சத்தியமா நான் எடுக்கலடா நல்லா தேடிப் பாருடா......
Re: சிரிப்பு - 1
Wed Mar 06, 2013 12:56 am
அமெரிக்காவில்
திருட்டை தடுக்க, திருட்டு கண்டுபிடிக்கும் மெஷினை கண்டுபிடிச்சாங்க, அதை
எல்லாநாட்டுக்கும் காசில்லாமலே ப்ரீயா கொடுத்தாங்க,
இங்கலாந்தில் அந்த மெஷின் முதல் நாளிலேயே முப்பது நிமிஷத்தில் எழுபது திருட்டை கண்டுபிடிச்சது.
ஜெர்மனியில் முப்பது நிமிடத்தில் ஐம்பது திருட்டை கண்டுபிடிச்சுது.
இந்தியாவில் பதினைந்தே நிமிடத்தில் .......அந்த மெஷினையே காணோம்
ங்கொய்யால ......யாருகிட்ட?
இந்தியாவா கொக்கா?
திருட்டை தடுக்க, திருட்டு கண்டுபிடிக்கும் மெஷினை கண்டுபிடிச்சாங்க, அதை
எல்லாநாட்டுக்கும் காசில்லாமலே ப்ரீயா கொடுத்தாங்க,
இங்கலாந்தில் அந்த மெஷின் முதல் நாளிலேயே முப்பது நிமிஷத்தில் எழுபது திருட்டை கண்டுபிடிச்சது.
ஜெர்மனியில் முப்பது நிமிடத்தில் ஐம்பது திருட்டை கண்டுபிடிச்சுது.
இந்தியாவில் பதினைந்தே நிமிடத்தில் .......அந்த மெஷினையே காணோம்
ங்கொய்யால ......யாருகிட்ட?
இந்தியாவா கொக்கா?
Re: சிரிப்பு - 1
Sun Mar 10, 2013 10:15 pm
வேலைக்கான நேர்காணலில்…உண்மையைச் சொல்ல முடிந்தால்..
நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..?
எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட
முடியும்..எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்..
அதைத் தவிர உன் கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதையெல்லாம்
இல்லே..!
***
உங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..?
உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானே ஆகணும்.. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.
***
உங்களுடைய தனித்திறமை என்ன..?
வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன்.. இங்கேருந்து
என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்.. உன் கம்பெனியில் வேலைக்கு
சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்..அப்புறம் வேற கம்பெனிக்கு
தாவ முயற்சி பண்ணுவேன்.. இதைத் தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு
முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது.
***
உங்கள் மிகப்பெரிய பலம்..?
இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே
ஓடிருவேன்.. மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா,,இடமே
கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..
***
பலவீனம்..?
ஹி..ஹி.. பெண்கள்..!
***
இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..?
அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன்.. அந்த சாதனைகளை
பெருசா பில்டப் பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக்
கறந்துருக்க மாட்டேனா..?
***
நீங்கள் சந்தித்த மிகப்பெரும் சவால் என்ன..? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..?
ஆண்டவன் அருள்தான் காரணம்.. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச்
சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு
கண்டுபிடிச்சதே இல்லே.
***
ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..?
நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ.. அதே காரணத்துக்காகத்தான்..!
***
இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..?
நல்ல சம்பளம், 0 % வேலை, பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண், நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒரு கூட்டம். அது போதும்.
via - தமிழ் கவிதை [Tamil Kavithai]
நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..?
எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட
முடியும்..எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்..
அதைத் தவிர உன் கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதையெல்லாம்
இல்லே..!
***
உங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..?
உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானே ஆகணும்.. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.
***
உங்களுடைய தனித்திறமை என்ன..?
வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன்.. இங்கேருந்து
என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்.. உன் கம்பெனியில் வேலைக்கு
சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்..அப்புறம் வேற கம்பெனிக்கு
தாவ முயற்சி பண்ணுவேன்.. இதைத் தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு
முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது.
***
உங்கள் மிகப்பெரிய பலம்..?
இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே
ஓடிருவேன்.. மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா,,இடமே
கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..
***
பலவீனம்..?
ஹி..ஹி.. பெண்கள்..!
***
இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..?
அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன்.. அந்த சாதனைகளை
பெருசா பில்டப் பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக்
கறந்துருக்க மாட்டேனா..?
***
நீங்கள் சந்தித்த மிகப்பெரும் சவால் என்ன..? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..?
ஆண்டவன் அருள்தான் காரணம்.. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச்
சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு
கண்டுபிடிச்சதே இல்லே.
***
ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..?
நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ.. அதே காரணத்துக்காகத்தான்..!
***
இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..?
நல்ல சம்பளம், 0 % வேலை, பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண், நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒரு கூட்டம். அது போதும்.
via - தமிழ் கவிதை [Tamil Kavithai]
Re: சிரிப்பு - 1
Sun Mar 10, 2013 10:18 pm
நண்பன் 1:- நான் என்ன செஞ்சாலும் என் மனைவி குறுக்கே நிக்கிறாப்பா....
நண்பன் 2:- அப்போ.... கார வேகமா ஒட்டிப்பாரேன் ?
நண்பன் 2:- அப்போ.... கார வேகமா ஒட்டிப்பாரேன் ?
Re: சிரிப்பு - 1
Sun Mar 10, 2013 10:26 pm
கல்லூரி வகுப்பறையில் ஒரு பேராசிரியை
இவ்வாறு எழுதி இருந்தார்:-
மாணவர்களின் வெற்றிக்கு காரணம் -புத்திசாலி பேராசிரியை.
ஒரு குறும்புக்கார மாணவன்
பின் வருமாறு அதன் கீழ் எழுதினான் :-
மாணவர்களின் தோல்விக்கு காரணம் -அழகான பேராசிரியையே .
இவ்வாறு எழுதி இருந்தார்:-
மாணவர்களின் வெற்றிக்கு காரணம் -புத்திசாலி பேராசிரியை.
ஒரு குறும்புக்கார மாணவன்
பின் வருமாறு அதன் கீழ் எழுதினான் :-
மாணவர்களின் தோல்விக்கு காரணம் -அழகான பேராசிரியையே .
Re: சிரிப்பு - 1
Tue Mar 12, 2013 7:34 am
கணக்கு ஆசிரியை மாணவனிடம்:- ஆறில்.... அஞ்சு போனா என்ன வரும்?
மாணவன்:- அஞ்சுவோட டெட்பாடி தான் வரும் மிஸ், ஏன்னா......?அஞ்சுவுக்கு நீச்சல் தெரியாது மிஸ்
மாணவன்:- அஞ்சுவோட டெட்பாடி தான் வரும் மிஸ், ஏன்னா......?அஞ்சுவுக்கு நீச்சல் தெரியாது மிஸ்
Re: சிரிப்பு - 1
Tue Mar 12, 2013 7:35 am
தத்துவம் 1:
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
தத்துவம் 2:
ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.
தத்துவம் 3:
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!
(என்ன கொடுமை சார் இது!?!)
தத்துவம் 4:
வாழை மரம் தார் போடும்,
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது!
தத்துவம் 5:
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?
தத்துவம் 6:
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?
தொடரும்..........
Re: சிரிப்பு - 1
Mon Mar 18, 2013 1:09 pm
உலகிலேயே எடை குறைந்த "ஹவுஸ்" எது சொல்லுங்க பார்க்கலாம்?
>
>
>
>
>
>
வேறு எது "லைட் ஹவுஸ்"தான் ...அதுதானே லைட்டா இருக்கும்?
>
>
>
>
>
>
வேறு எது "லைட் ஹவுஸ்"தான் ...அதுதானே லைட்டா இருக்கும்?
Re: சிரிப்பு - 1
Mon Mar 18, 2013 1:09 pm
எல்.கே
ஜி. ஆசிரியை குழந்தைகளிடம் :-நாளைக்கு வரும்போது முதல் மனிதன் எப்படி
தோன்றினான் என்பதை உங்க வீட்டில் பெற்றோர்களிடம் கேட்டு வந்து யார்
முதலில் சொல்வீர்களோ அந்த குழந்தைக்கு சாக்லேட் குடுப்பேன் !
ஒரு
பையன் அப்பாவிடம் :- கேட்டான் எப்படிமுதல் மனிதன் தோன்றினான் என்று,அவரும்
ஆதாம்என்றும், கடவுள் மண்ணிலிருந்து உருவாக்கினார் என்றும் சொன்னார்!
அம்மாவிடமும் அதே கேள்வியை இந்த "சந்தேகப்பயபக்கி" கேட்க அம்மாவோ மனிதன் குரங்கில் இருந்து தோன்றினான் என சொன்னாங்க!
பையன் திரும்பவும் அப்பாவிடம் சென்று நீங்க ஆதாம்,கடவுள் படைத்த முதல்
மனிதன்னு சொன்னீங்க,அம்மாவோ குரங்கில் இருந்து முதல் மனுஷன் தோன்றியதா
சொல்லுறாங்க எதுப்பா சரி எனக்கேட்க,அப்பா கூலா சொன்னார்.... அம்மா
சொன்னது,அவுங்கமுன்னோர்வகையறாவை,
நான் சொன்னது, எங்க முன்னோர் வகையறாவைன்னு !
Re: சிரிப்பு - 1
Mon Mar 18, 2013 1:12 pm
தாஜ்மகால் செக்யுரிட்டி :-ஏம்ப்பா இவ்வளவு அழுக்குத்துணியும் எடுத்துகிட்டு, ஏன் இங்கே வந்தே?
அவர்:-துணி துவைக்கத்தான்!
தாஜ்மகால் செக்யுரிட்டி:- துணி துவைக்க ஏன் தாஜ் மகாலுக்கு வந்த?
அவர்:- பின்ன இங்கதானே நிறைய சலவைகல் இருப்பதாக சொன்னாங்க ?
அவர்:-துணி துவைக்கத்தான்!
தாஜ்மகால் செக்யுரிட்டி:- துணி துவைக்க ஏன் தாஜ் மகாலுக்கு வந்த?
அவர்:- பின்ன இங்கதானே நிறைய சலவைகல் இருப்பதாக சொன்னாங்க ?
Re: சிரிப்பு - 1
Mon Mar 18, 2013 1:12 pm
நான்:-எனக்கு வெளியில் ரொம்ப மவுசுங்க மேடம் !
திருமதி.வித்யா நரசிங்கராவ்:- அப்போ வீட்டுல ....?
நான்:- வீட்டுல நானே மவுசாயிடுவேங்க(ஆங்கில மவுஸ்) மேடம்!
{இப்போ சந்தோஷமா மேடம் ....?}
திருமதி.வித்யா நரசிங்கராவ்:- அப்போ வீட்டுல ....?
நான்:- வீட்டுல நானே மவுசாயிடுவேங்க(ஆங்கில மவுஸ்) மேடம்!
{இப்போ சந்தோஷமா மேடம் ....?}
Re: சிரிப்பு - 1
Tue Mar 19, 2013 10:48 pm
ஆமா ....
ஒருமாணவன் ஒழுங்கா படிக்கலைன்னா
புரபசருங்க நீ மாடுமேய்க்கத்தான் லாயக்குன்னு திட்டுறாங்களே ?
எனக்கு என்ன சந்தேகம்ன்னா ?
அதாவது.... மாடு மேய்த்தல் பற்றியும் புரபசர்களும் படிச்சிருப்பாங்களோ ?
அல்லது ஒழுங்கா மாடு மேய்க்க தெரியாதவங்களைத்தான் தான் படிக்க அனுப்புவாங்களோ ?
ஒரே குஷ்டமப்பா ஸாரி....கஷ்டமப்பா !
ஒருமாணவன் ஒழுங்கா படிக்கலைன்னா
புரபசருங்க நீ மாடுமேய்க்கத்தான் லாயக்குன்னு திட்டுறாங்களே ?
எனக்கு என்ன சந்தேகம்ன்னா ?
அதாவது.... மாடு மேய்த்தல் பற்றியும் புரபசர்களும் படிச்சிருப்பாங்களோ ?
அல்லது ஒழுங்கா மாடு மேய்க்க தெரியாதவங்களைத்தான் தான் படிக்க அனுப்புவாங்களோ ?
ஒரே குஷ்டமப்பா ஸாரி....கஷ்டமப்பா !
Re: சிரிப்பு - 1
Tue Mar 19, 2013 10:49 pm
ஒரு குளத்தில் 50 எறும்புகள்
ஜாலியாக குளித்துக் கொண்டு இருந்தார்களாம்.
அந்த சமயம் குளத்திற்கு ஒரு யானை வந்து
தெப்பென்று குதிச்சதாம்
அப்போது குளத்திலிருந்த 50 எறுப்புகளில்
49 எறும்புகள் தெறிச்ச நீரோடு
குளக் கரையில் வந்து விழுந்தார்களாம்
ஒரு எறும்பு மட்டும் யானையின் உச்சம் தலையில் இருந்ததாம்
அந்த ஒரு எறும்பைப் பார்த்த
49 எறும்புகளும் வெளியில்க் கிடந்த வாறே
ஆக்ரோசமாக கத்தினார்களாம்.....
என்ன சொல்லி கத்தியிருப்பாங்க?
.
.
டேய் மாப்பிளா அவனை விடாதட
அப்படியே வச்சு தண்ணிக்குள்ள அமுக்கட"
என்றார்களாம்
ஜாலியாக குளித்துக் கொண்டு இருந்தார்களாம்.
அந்த சமயம் குளத்திற்கு ஒரு யானை வந்து
தெப்பென்று குதிச்சதாம்
அப்போது குளத்திலிருந்த 50 எறுப்புகளில்
49 எறும்புகள் தெறிச்ச நீரோடு
குளக் கரையில் வந்து விழுந்தார்களாம்
ஒரு எறும்பு மட்டும் யானையின் உச்சம் தலையில் இருந்ததாம்
அந்த ஒரு எறும்பைப் பார்த்த
49 எறும்புகளும் வெளியில்க் கிடந்த வாறே
ஆக்ரோசமாக கத்தினார்களாம்.....
என்ன சொல்லி கத்தியிருப்பாங்க?
.
.
டேய் மாப்பிளா அவனை விடாதட
அப்படியே வச்சு தண்ணிக்குள்ள அமுக்கட"
என்றார்களாம்
Re: சிரிப்பு - 1
Tue Mar 19, 2013 11:00 pm
தாஜ்மகாலை பற்றி பலரும் பல கருத்துகள் சொல்ல
நாம் கேள்வி பட்டிருக்கோம்ல....?
ஆனா இந்த மெசேஜ் புதுசுங்க....புதுசு !
அதாவது ......தாஜ்மகால் சொல்லும் புது விஷயம் என்னன்னா?
"செத்தும் செலவு வைப்பா......காதலிங்கறது"தான் அந்த அரிய
புது கண்டுபிப்பு !!
நாம் கேள்வி பட்டிருக்கோம்ல....?
ஆனா இந்த மெசேஜ் புதுசுங்க....புதுசு !
அதாவது ......தாஜ்மகால் சொல்லும் புது விஷயம் என்னன்னா?
"செத்தும் செலவு வைப்பா......காதலிங்கறது"தான் அந்த அரிய
புது கண்டுபிப்பு !!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|