இது தேவையா உனக்கு?
Fri Jul 08, 2016 8:32 am
மர்லின் மன்றோ
*உலகப்புகழ் பெற்ற நடிகை ....இவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தனர்
*கோடி கோடியாக பணத்தை சம்பாதித்தவர் ....இவரைக் சந்திப்பதற்காக உலகப் புகழ் பெற்ற சுவிஷேகர் பில்லி கிரஹாம் அவர்கள் சந்திக்க செல்கிறார்
*மர்லின் மன்றோ வீட்டுக்கு போய் அவர்களுக்காக காத்திருக்கிறார் இந்த தேவ மனிதன் ...
*அவருடைய. உதவியாளரிடம் நான் உங்கள் எஜமாட்டியிடம் சில வார்த்தைகள் பேசி விட்டு சில நிமிடங்களில் சென்று விடுவேன் என சொல்ல
*உதவியாளரும் மர்லின் மன்றோ விடம் சொல்ல அவர்கள் நான் அவரை பார்க்க விரும்பவில்லை ...அவரை போகச் சொல்லுங்கள் என சொல்ல உதவியாளரும் பில்லி கிரஹாமிடம் சொல்ல
*பில்லி கிரஹாம் எப்படியாவது எனக்கு அனுமதி பெற்று தாருங்கள் ...அவர்களிடம் நான் நிச்சயம் தேவனை பற்றி பேச வேண்டும் என் உள்ளம் என்னை ஏவுகிறது ...தயவு செய்து அனுமதி வாங்கி தாருங்கள் என தாழ்மையோடு கேட்கிறார்
*உதவிக்காரரும் ...சரி ஐயா, ,நான் பேசி பார்க்கிறேன் என்று மர்லின் மன்றோவிடம் அவர் உங்களோடு சிறிது நேரம் பேசி விட்டு சென்று விடுவாராம் என சொல்ல
*அந்த அம்மணி சொன்னார்களாம் ....பில்லிகிரஹாமும் எனக்கு பிடிக்காது ...அவர் ஆராதிக்கிற தேவனும் எனக்கு பிடிக்காது என்றாராம் ...
*உதவியாளர் பில்லி கிரஹாமிடம் இதை சொல்ல அவர் வருத்தத்துடன் செல்கிறார்
*இது நடந்து எண்ணி ஒரே வாரத்தில் மர்லின் மன்றோ அளவுக்கு அதிகமான மாத்திரகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார் ..
*உலகமே அதிர்ச்சிக்குள்ளாகிறது ...அவர் மரிக்கும் போது அவர் வயது 36மட்டுமே
*தேவனுடைய மனிதன் சொன்ன வார்த்தை யை கேட்டு செவி கொடுத்திருந்தால் ஜீவனோடு வாழ்ந்திருக்கலாம் ...என்ன பரிதாப முடிவு! !!!
*கிறிஸ்துவனே! !!நீ பார்க்கிற சினிமா, நடிகைகளும் கூட உனக்கு ஜீவன் கொடுத்த இரட்சகரை புறக்கணிக்கிற கூட்டம் தான் என்பதை மறவாதே! !!
*நீயும் அவனோடு கை கோர்த்து உலாவினால் உன்னுடைய தேவனுடைய புறக்கணிக்கிற ஒருவனோடு சேர்ந்து உன்னுடைய தேவனை வேதனை படுத்துகிறவன் என அறிந்து கொள்
*சங் _1ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட துன்மார்க்கனுடைய ஆலோசனை, பாவிகளுடைய வழி.பரியாசக்காரர் உட்காரும் இடம் இது சினிமாவுக்கும் பொருந்தும்
*இல்ல நான் தொடர்ந்து சினிமா பார்ப்பேன் என்றால் இதையும் நீ சந்திக்க தான் வேண்டும்
*என்ன அது! !!
1.கனி கொடுக்க முடியாது
2.இலையுதிர்ந்த மரம் போல வாழ்க்கை
3.செய்வதெல்லாம் வாய்க்காது
இது தேவையா உனக்கு?
*கர்த்தருடைய வேதத்தில் இரவும் பகலும் தியானமாயிருந்து உன்னை பாக்கியவானாக மாற்றி
*உன்னை கனியுள்ளவனாக மாற்றி, இலையுதிராதிருக்கிற மரமாக மாற்றி, நீ செய்வதெல்லாம் வாய்க்கும் படி தேவன் விரும்புகிறாரே! !!
*தேவன் உன்னை செழிப்பான நிலமாக மாற்ற விரும்ப நீ ஏன் வறண்ட நிலமான வாழ்க்கையை விரும்புகிறாய்?
*கர்த்தருடைய வேதமா? சினிமாவா?
*முடிவு உன் கையில்
JESUS LOVES U
*உலகப்புகழ் பெற்ற நடிகை ....இவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தனர்
*கோடி கோடியாக பணத்தை சம்பாதித்தவர் ....இவரைக் சந்திப்பதற்காக உலகப் புகழ் பெற்ற சுவிஷேகர் பில்லி கிரஹாம் அவர்கள் சந்திக்க செல்கிறார்
*மர்லின் மன்றோ வீட்டுக்கு போய் அவர்களுக்காக காத்திருக்கிறார் இந்த தேவ மனிதன் ...
*அவருடைய. உதவியாளரிடம் நான் உங்கள் எஜமாட்டியிடம் சில வார்த்தைகள் பேசி விட்டு சில நிமிடங்களில் சென்று விடுவேன் என சொல்ல
*உதவியாளரும் மர்லின் மன்றோ விடம் சொல்ல அவர்கள் நான் அவரை பார்க்க விரும்பவில்லை ...அவரை போகச் சொல்லுங்கள் என சொல்ல உதவியாளரும் பில்லி கிரஹாமிடம் சொல்ல
*பில்லி கிரஹாம் எப்படியாவது எனக்கு அனுமதி பெற்று தாருங்கள் ...அவர்களிடம் நான் நிச்சயம் தேவனை பற்றி பேச வேண்டும் என் உள்ளம் என்னை ஏவுகிறது ...தயவு செய்து அனுமதி வாங்கி தாருங்கள் என தாழ்மையோடு கேட்கிறார்
*உதவிக்காரரும் ...சரி ஐயா, ,நான் பேசி பார்க்கிறேன் என்று மர்லின் மன்றோவிடம் அவர் உங்களோடு சிறிது நேரம் பேசி விட்டு சென்று விடுவாராம் என சொல்ல
*அந்த அம்மணி சொன்னார்களாம் ....பில்லிகிரஹாமும் எனக்கு பிடிக்காது ...அவர் ஆராதிக்கிற தேவனும் எனக்கு பிடிக்காது என்றாராம் ...
*உதவியாளர் பில்லி கிரஹாமிடம் இதை சொல்ல அவர் வருத்தத்துடன் செல்கிறார்
*இது நடந்து எண்ணி ஒரே வாரத்தில் மர்லின் மன்றோ அளவுக்கு அதிகமான மாத்திரகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார் ..
*உலகமே அதிர்ச்சிக்குள்ளாகிறது ...அவர் மரிக்கும் போது அவர் வயது 36மட்டுமே
*தேவனுடைய மனிதன் சொன்ன வார்த்தை யை கேட்டு செவி கொடுத்திருந்தால் ஜீவனோடு வாழ்ந்திருக்கலாம் ...என்ன பரிதாப முடிவு! !!!
*கிறிஸ்துவனே! !!நீ பார்க்கிற சினிமா, நடிகைகளும் கூட உனக்கு ஜீவன் கொடுத்த இரட்சகரை புறக்கணிக்கிற கூட்டம் தான் என்பதை மறவாதே! !!
*நீயும் அவனோடு கை கோர்த்து உலாவினால் உன்னுடைய தேவனுடைய புறக்கணிக்கிற ஒருவனோடு சேர்ந்து உன்னுடைய தேவனை வேதனை படுத்துகிறவன் என அறிந்து கொள்
*சங் _1ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட துன்மார்க்கனுடைய ஆலோசனை, பாவிகளுடைய வழி.பரியாசக்காரர் உட்காரும் இடம் இது சினிமாவுக்கும் பொருந்தும்
*இல்ல நான் தொடர்ந்து சினிமா பார்ப்பேன் என்றால் இதையும் நீ சந்திக்க தான் வேண்டும்
*என்ன அது! !!
1.கனி கொடுக்க முடியாது
2.இலையுதிர்ந்த மரம் போல வாழ்க்கை
3.செய்வதெல்லாம் வாய்க்காது
இது தேவையா உனக்கு?
*கர்த்தருடைய வேதத்தில் இரவும் பகலும் தியானமாயிருந்து உன்னை பாக்கியவானாக மாற்றி
*உன்னை கனியுள்ளவனாக மாற்றி, இலையுதிராதிருக்கிற மரமாக மாற்றி, நீ செய்வதெல்லாம் வாய்க்கும் படி தேவன் விரும்புகிறாரே! !!
*தேவன் உன்னை செழிப்பான நிலமாக மாற்ற விரும்ப நீ ஏன் வறண்ட நிலமான வாழ்க்கையை விரும்புகிறாய்?
*கர்த்தருடைய வேதமா? சினிமாவா?
*முடிவு உன் கையில்
JESUS LOVES U
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|