குவைத் அரசர் இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டார்
Mon Apr 01, 2013 3:17 pm
குவைத் நாட்டு அரசர் Abdullah al-Sabah கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள
விசுவாசத்தை அறிக்கையிட்டார். கிறிஸ்தவ ஸ்தாபனம் நடத்தி வருகிற தொலைகாட்சி
நிகழ்ச்சி ஒன்றில் இதனை உலகிற்கு அறிவித்துள்ளார். 4% சதவீதம்
கிறிஸ்தவர்களை கொண்ட இந்நாட்டில் நடந்த இந்நிகழ்ச்சி பெரும் பரபரப்பை
ஏற்ப்படுத்தி உள்ளது.
இந்நிகழ்ச்சியில் இவர் கிறிஸ்துவை தான் முழுமனதுடன்
ஏற்று கொண்டதாகவும், ஒருவேளை தன்னை கொன்று போட்டாலும் நிச்சயமாய் இயேசுவை
முகமுகமாய் சந்திப்பேன் என்றும் இதனை உலகிற்கு தாராளமாய் அறிவிக்கலாம்
என்றும் அறிவித்துள்ளார். பரிசுத்த வேதாகமம் தன்னை முழுவதுமாக
வழிநடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேவனுக்கே மகிமை
மேலும் இவரின் சாட்சியை தெரிந்து கொள்ள http://vaticaninsider.lastampa.it/en/world-news/detail/articolo/kuwait-cristianesimo-christianism-cristianos-11709/ அணுகவும்.
நன்றி: முகநூல்
- முஸ்லிம் சகோதரர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட
- இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொண்ட தவ்ஹீத் மவ்லவியின் சாட்சி
- மலேசியாவில் பல முஸ்லீம்கள் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ...
- கிறிஸ்துவை மறுபடியும் சிலுவையில் அறைதல் எப்படி சாத்தியமாகும்?
- முஸ்லிம் சகோதரர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட சாட்சி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|