ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள்
Mon Nov 27, 2017 8:56 am
||| ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தன.
- அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி முதல் மரத்திடம் மழை காலம் தொடங்க இருப்பதால் நானும் என் குஞ்சுகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது.
- முதலில் இருந்த மரம் முடியாது என்றது.
- அடுத்த மரத்திடம் சென்று கேட்டபோது அது அனுமதித்தது.
- குருவி அந்த இரண்டாவது மரத்தில் கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம்.
- அன்று பலத்த மழை,
ஆற்றில் வெள்ளம் வந்து [ltr]#முதல்[/ltr] மரத்தை அடித்துச்சென்றது .
- தண்ணீரில் இழுத்து செல்லும் மரத்தைப்பார்த்து குருவி சிரித்து கொண்டே சென்னது,
எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்று.
- அதற்கு அந்த மரம் கூறிய பதில் :
எனக்குத் தெரியும் நான் வழுவடைந்து விட்டேன் எப்படியும் இந்த மழைக்குத் தாங்க மாட்டேன், தண்ணீரில் அடித்துச் செல்லபடுவேன்என்று, நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான்
உனக்கு இடம் இல்லை என்றேன்.
+ மன்னித்து விடு என்றது.
+ உங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றால்தவறாக நினைக்காதீர்கள் அவர் அவர் சூழ்நிலை அவரவருக்கு மட்டும் தான் தெரியும்.
+ பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம்...
- அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி முதல் மரத்திடம் மழை காலம் தொடங்க இருப்பதால் நானும் என் குஞ்சுகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது.
- முதலில் இருந்த மரம் முடியாது என்றது.
- அடுத்த மரத்திடம் சென்று கேட்டபோது அது அனுமதித்தது.
- குருவி அந்த இரண்டாவது மரத்தில் கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம்.
- அன்று பலத்த மழை,
ஆற்றில் வெள்ளம் வந்து [ltr]#முதல்[/ltr] மரத்தை அடித்துச்சென்றது .
- தண்ணீரில் இழுத்து செல்லும் மரத்தைப்பார்த்து குருவி சிரித்து கொண்டே சென்னது,
எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்று.
- அதற்கு அந்த மரம் கூறிய பதில் :
எனக்குத் தெரியும் நான் வழுவடைந்து விட்டேன் எப்படியும் இந்த மழைக்குத் தாங்க மாட்டேன், தண்ணீரில் அடித்துச் செல்லபடுவேன்என்று, நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான்
உனக்கு இடம் இல்லை என்றேன்.
+ மன்னித்து விடு என்றது.
+ உங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றால்தவறாக நினைக்காதீர்கள் அவர் அவர் சூழ்நிலை அவரவருக்கு மட்டும் தான் தெரியும்.
+ பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம்...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|