- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
கண்டிப்பு அல்லது கடிந்து கொள்ளுதல்
Sun Jan 15, 2017 8:49 am
அன்று தாவீது செய்த தவறை நாத்தான் கண்டிக்கவில்லை என்றால் இன்னும் அநேக "உரியா" க்கள் கொல்லப்பட்டிருக் கலாம்! !
*கண்டிப்பு= எச்சரிப்படையச் செய்கிறது!!
*கண்டிப்பு = தெளிந்த புத்தியை உண்டாக்குகிறது!!
*கண்டிப்பு= மேன்மையடைச் செய்கிறது
*கண்டிப்பு= சிறந்த மனிதனாக ஒருவனை உருவாக்குகிறது
*பிள்ளைகளை பெற்றோர் கண்டிக்கவில்லை என்றால் பிள்ளை "தருதலை"
*தேவன் நம்மை கண்டிக்காவிடில் நாம் "வேசிப்பிள்ளை"
*யாரை தேவன் நேசிக்கிறாரோ அவர்களை கடிந்து கொள்கிறார்!!
*ஆகவே கண்டிப்பு அல்லது கடிந்து கொள்ளுதல் "நேசத்தின் ஒரு பகுதியே "
*கண்டிப்பு= எச்சரிப்படையச் செய்கிறது!!
*கண்டிப்பு = தெளிந்த புத்தியை உண்டாக்குகிறது!!
*கண்டிப்பு= மேன்மையடைச் செய்கிறது
*கண்டிப்பு= சிறந்த மனிதனாக ஒருவனை உருவாக்குகிறது
*பிள்ளைகளை பெற்றோர் கண்டிக்கவில்லை என்றால் பிள்ளை "தருதலை"
*தேவன் நம்மை கண்டிக்காவிடில் நாம் "வேசிப்பிள்ளை"
*யாரை தேவன் நேசிக்கிறாரோ அவர்களை கடிந்து கொள்கிறார்!!
*ஆகவே கண்டிப்பு அல்லது கடிந்து கொள்ளுதல் "நேசத்தின் ஒரு பகுதியே "
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|