சுயபரிசோதனை...
Sat Mar 23, 2013 12:31 pm
ஒரு பையன் போன் பூத்துக்குள் சென்று ஒரு நம்பருக்கு டையல் செய்தான்.எதிர்
முனையில் போன் எடுத்தவுடன், அம்மா உங்க வீட்டு தோட்டத்துல புல் வெட்ட ஆளு
வேணும்னு கேள்விபட்டேன் நான் அந்த வேளைக்கு வரேன்மா என்றான்.
’இல்லைப்பா ஏற்கனவே ஒரு பையன் எங்களிடம் வேலை செய்கிறான் அதுனால நீ வேனாம்பா என்றார்.’
அந்த பையனுக்கு நீங்க குடுக்கற கூலில பாதி பணம் எனக்கு குடுத்தா போதும்மா என்றான்.
’அந்த பையன் ரொம்ப நாளா எங்க வீட்ல வேலை செய்றான் அதனால் அவன வெளிய அனுப்ப முடியாது என்றார்.’
நான் புல் வெட்டுவது மட்டும் இல்லாமல் உங்க வீட்டு தரை எல்லாம் சுத்தம்
பண்றேன்மா எப்படியாவது எனக்கு வேலை குடுங்கம்மா என்று கெஞ்சினான்.
’முடியவே முடியாது என்று சொல்லிவிட்டு எதிர் முனையில் போனை துண்டித்துவிட்டார்.’
இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த போன் பூத் முதலாளி தம்பி எங்க வீட்ல வேலை இருக்கு வ்ர்ரீயா என்றார்.
அட போங்க சார் எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு என்னால முடியாது சார் என்று சொன்னான்.
இப்ப தானப்பா வேலை வேணும்னு ஒருத்தவங்ககிட்ட கெஞ்சிகிட்டு இருந்த...
ஓ அதுவா இப்ப நான் போன் பேசிகிட்டு இருந்தது என் முதலாளியம்மா.என்னை
பத்தி என்ன நினைக்கறாங்கன்னு தெரிஞ்சிக்கதான் போன் பண்ணேன்...பரவாயில்ல
என்னை பத்தி உயர்வா தான் நினைக்கிறாங்கன்னு சொல்லிட்டு போய்கிட்டே
இருந்தான்..
முனையில் போன் எடுத்தவுடன், அம்மா உங்க வீட்டு தோட்டத்துல புல் வெட்ட ஆளு
வேணும்னு கேள்விபட்டேன் நான் அந்த வேளைக்கு வரேன்மா என்றான்.
’இல்லைப்பா ஏற்கனவே ஒரு பையன் எங்களிடம் வேலை செய்கிறான் அதுனால நீ வேனாம்பா என்றார்.’
அந்த பையனுக்கு நீங்க குடுக்கற கூலில பாதி பணம் எனக்கு குடுத்தா போதும்மா என்றான்.
’அந்த பையன் ரொம்ப நாளா எங்க வீட்ல வேலை செய்றான் அதனால் அவன வெளிய அனுப்ப முடியாது என்றார்.’
நான் புல் வெட்டுவது மட்டும் இல்லாமல் உங்க வீட்டு தரை எல்லாம் சுத்தம்
பண்றேன்மா எப்படியாவது எனக்கு வேலை குடுங்கம்மா என்று கெஞ்சினான்.
’முடியவே முடியாது என்று சொல்லிவிட்டு எதிர் முனையில் போனை துண்டித்துவிட்டார்.’
இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த போன் பூத் முதலாளி தம்பி எங்க வீட்ல வேலை இருக்கு வ்ர்ரீயா என்றார்.
அட போங்க சார் எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு என்னால முடியாது சார் என்று சொன்னான்.
இப்ப தானப்பா வேலை வேணும்னு ஒருத்தவங்ககிட்ட கெஞ்சிகிட்டு இருந்த...
ஓ அதுவா இப்ப நான் போன் பேசிகிட்டு இருந்தது என் முதலாளியம்மா.என்னை
பத்தி என்ன நினைக்கறாங்கன்னு தெரிஞ்சிக்கதான் போன் பண்ணேன்...பரவாயில்ல
என்னை பத்தி உயர்வா தான் நினைக்கிறாங்கன்னு சொல்லிட்டு போய்கிட்டே
இருந்தான்..
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|