ஜோதிடம் நம்மை முட்டாளாக்கும்
Sat Jun 18, 2016 5:40 pm
ஜோதிடத்தை அதிகம் நம்பிய முட்டாள்களில் நான் தான் முதல் இடம்.
விவேகானந்தரின் கருத்துக்களை படித்த பிறகுதான் அதன் ஆழத்தினை அறிந்து கொண்டேன்.
மனச்சஞ்சலம், மனக்குழப்பம் உள்ளவர்கள் நாடுவதுதான் ஜோதிடம் என்றும், நல்ல உணவும், ஓய்வும் அவசியம் என்றும் நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது என்றும் விவேகானந்தர் கூறியுள்ளார்.
ஒரு ஜோதிடர் கூறியதை வைத்து ஒருவர் வாழ்க்கை நாசமாகிறது. அவர் கூறியதை வைத்து மனிதரை எடை போட்டு வாழ்வதும் பழக்கமாகி விட்டது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|