குப்புசாமி - குப்புமி
Mon Mar 11, 2013 4:35 am
குப்புசாமி
என்பவன் கடவுளை நோக்கி கடுமையான தவமிருந்தானாம். அவனது தவ வலிமை கண்டு,
கடவுள் அவன் முன் தோன்றினாராம். என்ன வரம் வேண்டும் எனக் கடவுள்
கேட்டாராம்.
“என் வாழ்க்கையில் சாவே வரக்கூடாது” என்று ஒரு வரம்
கேட்டானாம். கடவுள் அது முடியாது. என்றாராம். அப்படியானால் என் தவத்தை விட
இயலாது என பிடிவாதம் பிடித்தானாம். கடவுள் எவ்வளவோ அவனிடம் போராடிப்
பாா்த்து விட்டு, “சாி ... போ...இனிமே உனக்கு சாவே வராது போ...” என
வரமளித்து விட்டு போய்விட்டாராம்.
மறுநாள் குப்புசாமி தன் மகனை பள்ளியில் சோ்க்க சென்றானாம். பள்ளியில் உன் பெயா் என்ன என கேட்டபோது...
“குப்புமி
குப்புமி
குப்புமி” - என்று சொன்னானாம்.
என்ன முயற்சி செய்தும், போராடியும், “சாவே” வரலையாம்.
கடவுளிடம் வேண்டாததை கேட்டால் கடவுளும் சில நேரங்களில் இப்படி செய்து விடுவாராம்..
( முகநூலில் வந்த கதை)
Re: குப்புசாமி - குப்புமி
Mon Mar 11, 2013 4:35 am
மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன் கடவுளை நோக்கி வரம் வேணும்னு தவம் இருந்தானாம். கடவுள் கேட்டாராம், இவன் சொன்னானாம்....
"கடவுளே.... எனக்கு சாவே வரக்கூடாது".
"அப்படியே ஆகுக" ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.
ரொம்ப
நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல வந்துட்டிருக்கறப்ப
ஒரு சாமியார் எதிர்ல வந்து "யாரப்பா நீ?" ன்னு கேட்டாரம்...
இவன் சொன்னானாம்.... "மொக்கை மாமி"
பாவம்... அவனுக்கு 'சா' வே வரல!
"கடவுளே.... எனக்கு சாவே வரக்கூடாது".
"அப்படியே ஆகுக" ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.
ரொம்ப
நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல வந்துட்டிருக்கறப்ப
ஒரு சாமியார் எதிர்ல வந்து "யாரப்பா நீ?" ன்னு கேட்டாரம்...
இவன் சொன்னானாம்.... "மொக்கை மாமி"
பாவம்... அவனுக்கு 'சா' வே வரல!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|