பிரியமானவர்களுக்காக கொஞ்சம் நேரம்
Tue Aug 11, 2015 1:02 am
ஒரு தந்தை அமெரிக்காவில் இருக்கும் தன் மகனுக்கு ஃபோன் செய்கிறார்..
“மகனே சாரிடா உன் நாளை உன் தினசரி பணியைக் கெடுக்குறா மாதிரி ஒரு சமாசாரம் சொல்ல போறேன்”
“என்னப்பா பீடிகை போடறீங்க என்ன சொல்லுங்க?”
“நானுன் உன் அம்மாவும் விவாகரத்து செய்யலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டோம்”
“என்னப்பா சொல்றீங்க ..35 வருட திருமண வாழ்க்கைக்கு பின் விவாகரத்தா?”
“ஆமாம் எனக்கு பிடிக்கல..எதுவுமே பிடிக்கல.அவ முகத்தைப் பார்க்க பிடிக்கல அவளுடன் பேச பிடிக்கல..ஐயாம் சாரி..எனக்கு வேற வழி தெரில நாங்க பிரிஞ்சுடலாம்னு முடிவு பண்ணிட்டோம்”
“அப்பா பீலீஸ் அவசரப்படாதீங்க..நான் உடனே கெளம்பி வரேன் ..அதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்க கூடாது சொல்லிட்டேன்..”என்று ஃபோனை வைக்கிறார் மகன்.
இந்த முனையில் ஃபோனை வைத்த தந்தை தன் மனைவியிடம் கூறுகிறார்..”அஞ்சு வருஷமா வேலை பிசி டைம் இல்ல ன்னு வராத பையன் இப்ப நம்மைப் பார்க்க புறப்பட்டு வர்றானாம் .இந்தமுறை திருமண நாளை அவனோட கொண்டாடலாம்”
கிகிகி ன்னு இருவரும் சிரித்துக் கொள்கின்றனர்.
நீதி :
365 நாளும் எல்லாருமே எந்த வகையிலோ பிசியாகத் தான் இருக்கிறோம்.நமக்கு பிரியமானவர்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கினோமென்றால் வானம் பூமி தலை கீழாக மாறிவிடப் போவதில்லை..
No one is Really busy ..It is all about priorities
“மகனே சாரிடா உன் நாளை உன் தினசரி பணியைக் கெடுக்குறா மாதிரி ஒரு சமாசாரம் சொல்ல போறேன்”
“என்னப்பா பீடிகை போடறீங்க என்ன சொல்லுங்க?”
“நானுன் உன் அம்மாவும் விவாகரத்து செய்யலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டோம்”
“என்னப்பா சொல்றீங்க ..35 வருட திருமண வாழ்க்கைக்கு பின் விவாகரத்தா?”
“ஆமாம் எனக்கு பிடிக்கல..எதுவுமே பிடிக்கல.அவ முகத்தைப் பார்க்க பிடிக்கல அவளுடன் பேச பிடிக்கல..ஐயாம் சாரி..எனக்கு வேற வழி தெரில நாங்க பிரிஞ்சுடலாம்னு முடிவு பண்ணிட்டோம்”
“அப்பா பீலீஸ் அவசரப்படாதீங்க..நான் உடனே கெளம்பி வரேன் ..அதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்க கூடாது சொல்லிட்டேன்..”என்று ஃபோனை வைக்கிறார் மகன்.
இந்த முனையில் ஃபோனை வைத்த தந்தை தன் மனைவியிடம் கூறுகிறார்..”அஞ்சு வருஷமா வேலை பிசி டைம் இல்ல ன்னு வராத பையன் இப்ப நம்மைப் பார்க்க புறப்பட்டு வர்றானாம் .இந்தமுறை திருமண நாளை அவனோட கொண்டாடலாம்”
கிகிகி ன்னு இருவரும் சிரித்துக் கொள்கின்றனர்.
நீதி :
365 நாளும் எல்லாருமே எந்த வகையிலோ பிசியாகத் தான் இருக்கிறோம்.நமக்கு பிரியமானவர்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கினோமென்றால் வானம் பூமி தலை கீழாக மாறிவிடப் போவதில்லை..
No one is Really busy ..It is all about priorities
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|