இனிமே வாய கொடுப்பே ...
Mon Jun 15, 2015 6:36 am
SERVER : வாங்க சார்,என்ன சாப்புடுறீங்க?
CUSTOMER : தோசை வேணும்.
SERVER : சாதா தோசையா? வெங்காய தோசையா?
CUSTOMER : வெங்காய தோசை.
SERVER : சின்ன வெங்காயம் போட்டதா? பெரிய வெங்காயம் போட்டதா?
CUSTOMER : சின்ன வெங்காயம்.
SERVER : சாதா வெங்காயமா? நாட்டு வெங்காயமா?
CUSTOMER : நாட்டு வெங்காயம்.
SERVER : சின்னதா நறுக்கியதா? பெருசா நறுக்கியதா?
CUSTOMER : சின்னதா நறுக்குனது.
SERVER : வெங்காயம் அதிகமா போடவா? கம்மியா போடவா?
CUSTOMER : அதிகமா.
SERVER : வெங்காயத்துக்கு மூக்கு அறுத்துட்டு போடவா? அறுக்காம போடவா?
CUSTOMER : அறுத்துட்டே போடு.
SERVER : சிவப்பு வெங்காயமா? வெள்ள வெங்காயமா?
CUSTOMER : சிவப்பு.
SERVER : நெடி அதிகமா உள்ளதா? கம்மியா உள்ளதா?
CUSTOMER : அதிகமா உள்ளது.
SERVER : உரம் போட்ட வெங்காயமா? போடாத வெங்காயமா?
CUSTOMER : உரம் போடாதது.
SERVER : வெங்காயத்த கழுவிட்டு போடவா? தொடச்சிட்டு போடவா?
CUSTOMER : கழுவிட்டு போடு.
SERVER : வெங்காயம் நல்லா வேகணுமா? கம்மியா வேகணுமா?
CUSTOMER : நல்லா வேகணும்.
SERVER : வெங்காயத்துக்கு எண்ணெய் ஊத்தவா? நெய் ஊத்தவா?
CUSTOMER : நெய்.
SERVER : சாதா நெய்யா? பாக்கெட் நெய்யா?
CUSTOMER : பாக்கெட் நெய்...தம்பி போதும் பா.டிபன் எடுத்துட்டு வா.
SERVER : சரி சார்.இருங்க கொண்டு வாறேன்.
(சாப்பிட்ட பிறகு)
SERVER : இந்தாங்க சார் பில்.மொத்தம் 50 ரூவா.
CUSTOMER : கேஷா வேணுமா? செக்கா வேணுமா?
SERVER : கேஷ்
CUSTOMER : சில்லரையா தரவா? நோட்டா தரவா?
SERVER : நோட்டா தாங்க.
CUSTOMER : பழயை நோட்டா? புதிய நோட்டா?
SERVER : புதியது.
CUSTOMER : காந்தி படம் போட்டது? போடாததா?
SERVER : காந்தி படம் போட்டது.
CUSTOMER : காந்தி படத்துல கண்ணாடி போட்டதா? கண்ணாடி போடாததா?
SERVER : கண்ணாடி போட்டது.
CUSTOMER : சாதா கண்ணாடியா? கருப்பு கண்ணாடியா?
SERVER : சாதா கண்ணாடி.
CUSTOMER : கண்ணாடில ஓட்டை விழுந்ததா? வீழாததா?
SERVER : சார்ர்ர்ர்ர்ர்ர் என்னை மண்ணிச்சிடுங்க.உங்ககிட்ட தெரியாம வாய கொடுத்துட்டேன்.நீங்க போங்க சார்.நானே உங்க பில்ல கட்டிக்கிறேன்.
CUSTOMER : அது...மவனே இனிமே நீ யார்கிட்டயும் வாயை கொடுக்ககூடாது.
CUSTOMER : தோசை வேணும்.
SERVER : சாதா தோசையா? வெங்காய தோசையா?
CUSTOMER : வெங்காய தோசை.
SERVER : சின்ன வெங்காயம் போட்டதா? பெரிய வெங்காயம் போட்டதா?
CUSTOMER : சின்ன வெங்காயம்.
SERVER : சாதா வெங்காயமா? நாட்டு வெங்காயமா?
CUSTOMER : நாட்டு வெங்காயம்.
SERVER : சின்னதா நறுக்கியதா? பெருசா நறுக்கியதா?
CUSTOMER : சின்னதா நறுக்குனது.
SERVER : வெங்காயம் அதிகமா போடவா? கம்மியா போடவா?
CUSTOMER : அதிகமா.
SERVER : வெங்காயத்துக்கு மூக்கு அறுத்துட்டு போடவா? அறுக்காம போடவா?
CUSTOMER : அறுத்துட்டே போடு.
SERVER : சிவப்பு வெங்காயமா? வெள்ள வெங்காயமா?
CUSTOMER : சிவப்பு.
SERVER : நெடி அதிகமா உள்ளதா? கம்மியா உள்ளதா?
CUSTOMER : அதிகமா உள்ளது.
SERVER : உரம் போட்ட வெங்காயமா? போடாத வெங்காயமா?
CUSTOMER : உரம் போடாதது.
SERVER : வெங்காயத்த கழுவிட்டு போடவா? தொடச்சிட்டு போடவா?
CUSTOMER : கழுவிட்டு போடு.
SERVER : வெங்காயம் நல்லா வேகணுமா? கம்மியா வேகணுமா?
CUSTOMER : நல்லா வேகணும்.
SERVER : வெங்காயத்துக்கு எண்ணெய் ஊத்தவா? நெய் ஊத்தவா?
CUSTOMER : நெய்.
SERVER : சாதா நெய்யா? பாக்கெட் நெய்யா?
CUSTOMER : பாக்கெட் நெய்...தம்பி போதும் பா.டிபன் எடுத்துட்டு வா.
SERVER : சரி சார்.இருங்க கொண்டு வாறேன்.
(சாப்பிட்ட பிறகு)
SERVER : இந்தாங்க சார் பில்.மொத்தம் 50 ரூவா.
CUSTOMER : கேஷா வேணுமா? செக்கா வேணுமா?
SERVER : கேஷ்
CUSTOMER : சில்லரையா தரவா? நோட்டா தரவா?
SERVER : நோட்டா தாங்க.
CUSTOMER : பழயை நோட்டா? புதிய நோட்டா?
SERVER : புதியது.
CUSTOMER : காந்தி படம் போட்டது? போடாததா?
SERVER : காந்தி படம் போட்டது.
CUSTOMER : காந்தி படத்துல கண்ணாடி போட்டதா? கண்ணாடி போடாததா?
SERVER : கண்ணாடி போட்டது.
CUSTOMER : சாதா கண்ணாடியா? கருப்பு கண்ணாடியா?
SERVER : சாதா கண்ணாடி.
CUSTOMER : கண்ணாடில ஓட்டை விழுந்ததா? வீழாததா?
SERVER : சார்ர்ர்ர்ர்ர்ர் என்னை மண்ணிச்சிடுங்க.உங்ககிட்ட தெரியாம வாய கொடுத்துட்டேன்.நீங்க போங்க சார்.நானே உங்க பில்ல கட்டிக்கிறேன்.
CUSTOMER : அது...மவனே இனிமே நீ யார்கிட்டயும் வாயை கொடுக்ககூடாது.
Re: இனிமே வாய கொடுப்பே ...
Wed Jun 17, 2015 7:59 am
அறிவிப்புகள்!
பெண்கள் நகை அணிந்திருந்தால்
ஜன்னல் ஓரம் உட்காராதீர்கள்.
தூங்குவதற்கு முன்னால்
ஜன்னலை இழுத்து மூடிவிடுங்கள்.
செல்போன் லேப்-டாப் போன்ற
விலை உயர்ந்த பொருட்களைப்
பெட்டியில் பூட்டிவையுங்கள்.
பூட்டப்பட்ட பெட்டியை
இருக்கையோடு
இணைத்துவையுங்கள்.
அறிமுகமற்றவர் தரும்
எந்த உணவுப் பண்டங்களையும்
உண்ணாதீர்கள்...
ரயில் நிலைய ஒலிபெருக்கியில்
அறிவித்துக்கொண்டு இருந்தார்கள்
எல்லாவற்றையும் கவனமாகக்
கேட்டுக்கொண்டான் திருடன்!
-க.பாலபாரதி
பெண்கள் நகை அணிந்திருந்தால்
ஜன்னல் ஓரம் உட்காராதீர்கள்.
தூங்குவதற்கு முன்னால்
ஜன்னலை இழுத்து மூடிவிடுங்கள்.
செல்போன் லேப்-டாப் போன்ற
விலை உயர்ந்த பொருட்களைப்
பெட்டியில் பூட்டிவையுங்கள்.
பூட்டப்பட்ட பெட்டியை
இருக்கையோடு
இணைத்துவையுங்கள்.
அறிமுகமற்றவர் தரும்
எந்த உணவுப் பண்டங்களையும்
உண்ணாதீர்கள்...
ரயில் நிலைய ஒலிபெருக்கியில்
அறிவித்துக்கொண்டு இருந்தார்கள்
எல்லாவற்றையும் கவனமாகக்
கேட்டுக்கொண்டான் திருடன்!
-க.பாலபாரதி
Re: இனிமே வாய கொடுப்பே ...
Tue Aug 09, 2016 10:57 pm
அமெரிக்காவில் தமிழக டாக்டர் ஒரு மருத்துவமனையை துவக்கினார்.
கஸ்டமர்களை கவர்ந்திழுக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் நோயாளிக்கு நோய் குணமானால் ரூ 300 வசூல் செய்யப்படும்.
நோய் தீரவில்லை என்றால் ரூ.1000 தரப்படும் என அறிவித்தார்.
இவரை எப்படியாவது கவிழ்க்க திட்டமிட்ட ஒரு அமெரிக்கர் தமிழக டாக்டரை அணுகினார்.
அமெரிக்கர் : 'சார்... எனது நாக்கால் சுவையை அறிய முடியவில்லை என்றார்.
உடனே டாக்டர் : 'ஏம்மா நர்ஸ்....அந்ந 22ம் நம்பர் பாட்டிலை எடுத்து, இவர் வாயில் ஊத்து' என்றார்.
நர்ஸ் அந்த பாட்டிலில் இருந்து மருந்தை அமெரிக்கரின் வாயில் ஊற்றினார்.
உடனே பதறிய அமெரிக்கர், 'அய்யய்யோ.....இது உப்பு கரைசலாச்சே' என்றார்.
டாக்டர் : 'அப்படினா உங்க நாக்கு சுவையை உணர்கிறது. மேட்டர் ஓகே. எடுங்க ரூ.300 ஐ' என்றார்.
ஏமாந்துட்டோமோ என்ற கோபத்தில் விட்டதை பிடிக்க , 2 வாரம் கழித்து மீண்டும் டாக்டரிடம் வந்தார் அமெரிக்கர்.
அமெரிக்கர் : 'எனக்கு ஞாபக மறதி அதிகமாயிருச்சு . இதை சரி செய்யுங்க டாக்டர்'.
டாக்டர் : நர்ஸ்.... அந்த 22 ம் நம்பர் பாட்டிலை எடுங்க.
அமெரிக்கர் (பதறிப்போய்) : டாக்டர் அது உப்பு கரைசல் என்றார்.
டாக்டர் : அப்போ உங்களுக்கு ஞாபகம் அதிகமாயிருக்கிறது,ரூ.300ஐ வச்சுட்டு கிளம்புங்க என்றார்.
அமெரிக்கர்: #தமிழர்களைஎப்பொழுதுமேஏமாற்றமுடியாது என்று புலம்பிக்கொண்டேசென்றுவிட்டார்.
கஸ்டமர்களை கவர்ந்திழுக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் நோயாளிக்கு நோய் குணமானால் ரூ 300 வசூல் செய்யப்படும்.
நோய் தீரவில்லை என்றால் ரூ.1000 தரப்படும் என அறிவித்தார்.
இவரை எப்படியாவது கவிழ்க்க திட்டமிட்ட ஒரு அமெரிக்கர் தமிழக டாக்டரை அணுகினார்.
அமெரிக்கர் : 'சார்... எனது நாக்கால் சுவையை அறிய முடியவில்லை என்றார்.
உடனே டாக்டர் : 'ஏம்மா நர்ஸ்....அந்ந 22ம் நம்பர் பாட்டிலை எடுத்து, இவர் வாயில் ஊத்து' என்றார்.
நர்ஸ் அந்த பாட்டிலில் இருந்து மருந்தை அமெரிக்கரின் வாயில் ஊற்றினார்.
உடனே பதறிய அமெரிக்கர், 'அய்யய்யோ.....இது உப்பு கரைசலாச்சே' என்றார்.
டாக்டர் : 'அப்படினா உங்க நாக்கு சுவையை உணர்கிறது. மேட்டர் ஓகே. எடுங்க ரூ.300 ஐ' என்றார்.
ஏமாந்துட்டோமோ என்ற கோபத்தில் விட்டதை பிடிக்க , 2 வாரம் கழித்து மீண்டும் டாக்டரிடம் வந்தார் அமெரிக்கர்.
அமெரிக்கர் : 'எனக்கு ஞாபக மறதி அதிகமாயிருச்சு . இதை சரி செய்யுங்க டாக்டர்'.
டாக்டர் : நர்ஸ்.... அந்த 22 ம் நம்பர் பாட்டிலை எடுங்க.
அமெரிக்கர் (பதறிப்போய்) : டாக்டர் அது உப்பு கரைசல் என்றார்.
டாக்டர் : அப்போ உங்களுக்கு ஞாபகம் அதிகமாயிருக்கிறது,ரூ.300ஐ வச்சுட்டு கிளம்புங்க என்றார்.
அமெரிக்கர்: #தமிழர்களைஎப்பொழுதுமேஏமாற்றமுடியாது என்று புலம்பிக்கொண்டேசென்றுவிட்டார்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|