மன்னரும் அமைச்சரும்
Thu May 07, 2015 6:27 am
ஒரு அரசன் சில கவிதைகளைப் புனைந்து தன் அமைச்சரிடம் படித்துக் காட்டினான்.
அதை கேட்ட அமைச்சர் ”இவை மோசமான மொக்கை கவிதைகள் ,உங்களால் முடியாத காரியத்தில் ஏன் மன்னா தலையிட வேண்டும்?” என்று கேட்டார்.
மன்னன் கடுங்கோபம் அடைந்து அமைச்சரைக் கழுதை லாயத்தில் அடைக்க உத்தரவிட்டான்.
சில தினங்களுக்குப் பிறகு அரசன் மேலும் சில கவிதைகளை எழுதி அமைச்சரைக் கூப்பிட்டனுப்பி காட்டினான்.
அமைச்சர் கவிதைகளைப் படித்து விட்டு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார்.
”எங்கே போகிறீர்?”என்று அரசன் கேட்டான்.
” வேறு எங்கு .....கழுதை லாயத்திற்கு தான்” - என்றார் அமைச்சர். grin emoticon
அதை கேட்ட அமைச்சர் ”இவை மோசமான மொக்கை கவிதைகள் ,உங்களால் முடியாத காரியத்தில் ஏன் மன்னா தலையிட வேண்டும்?” என்று கேட்டார்.
மன்னன் கடுங்கோபம் அடைந்து அமைச்சரைக் கழுதை லாயத்தில் அடைக்க உத்தரவிட்டான்.
சில தினங்களுக்குப் பிறகு அரசன் மேலும் சில கவிதைகளை எழுதி அமைச்சரைக் கூப்பிட்டனுப்பி காட்டினான்.
அமைச்சர் கவிதைகளைப் படித்து விட்டு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார்.
”எங்கே போகிறீர்?”என்று அரசன் கேட்டான்.
” வேறு எங்கு .....கழுதை லாயத்திற்கு தான்” - என்றார் அமைச்சர். grin emoticon
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|