Page 1 of 3 • 1, 2, 3
Re: மரண கடிகள் - 2
Fri Apr 24, 2015 7:06 pm
ஹலோ பொண்டான்டி! நாந்தான் நான் பேசறேன்... இன்னைக்கு நைட் தண்ணி பார்ட்டி இருக்கு... சாப்பாட்டுக்கு வெயிட் பண்ண வேண்டாம்.. வர லேட்டாகும்.... வர லேட்டாகும்... என்ன சொல்றது கேக்குதா....
என்னாது பார்ட்டியா.... அத ஏன் 12 மணிக்கு சொல்றீங்க....
என்னாது... 12 மணி ஆச்சா... ஓ சாரி.... கதவை திறந்து வை.. நான் இப்ப வந்துருவேன்..
நான் எதுக்கு கதவ திறக்கனும்.. நீங்க இப்ப நம்ம வீட்ல தான் இருக்கீங்க... நான் அடிச்ச அடில.. நீங்க குடிச்ச குடியெல்லாம் இறங்கிப்போயி.. கொஞ்சமா மூளை கலங்கி போயிருச்சுனு நினைக்கிறேன்...
என்ன..?!??!?!??!?
என்னாது பார்ட்டியா.... அத ஏன் 12 மணிக்கு சொல்றீங்க....
என்னாது... 12 மணி ஆச்சா... ஓ சாரி.... கதவை திறந்து வை.. நான் இப்ப வந்துருவேன்..
நான் எதுக்கு கதவ திறக்கனும்.. நீங்க இப்ப நம்ம வீட்ல தான் இருக்கீங்க... நான் அடிச்ச அடில.. நீங்க குடிச்ச குடியெல்லாம் இறங்கிப்போயி.. கொஞ்சமா மூளை கலங்கி போயிருச்சுனு நினைக்கிறேன்...
என்ன..?!??!?!??!?
Re: மரண கடிகள் - 2
Fri Apr 24, 2015 8:46 pm
"மேடம் நாங்க சோப்பு கம்பனி'ல இருந்து வரோம். நீங்க துணி துவைக்க எதைப் பயன்படுதுறீங்க...?"
"என் கணவரை.."
"என் கணவரை.."
Re: மரண கடிகள் - 2
Wed May 06, 2015 4:55 am
கணவன் :மனைவியை பார்த்து, சாப்பாட்டிற்கு ஆம்பிலைட் எதற்கு, முட்டையை அவித்து வைக்க வேண்டியதுதானே என்றார் !
மனைவி இரண்டாம் நாள் சாப்பாட்டுக்கு முட்டையை அவித்துவைத்திருந்தார் !
கணவன் : சாப்பிடும்போது முட்டையை எதுக்கு அவித்து வைத்திருக்கிறாய் , ஆம்பிலட் செய்திருக்க வேண்டியதுதானே என்று கடிந்து கொண்டார்!
மனைவி : மூன்றாம் நாள் ஒரு முட்டையை அவித்தும் , ஒரு முட்டையை ஆம்பிலைட் செய்தும் , இன்று கணவனிடம் தப்பித்து விடலாம் என்று மகிழ்ந்தார் !
கணவன்: சாப்பிடும்போது , ஏன் இப்படி செய்து வைத்தாய்
ஆம்பிலைட் செய்யவேண்டிய முட்டையை அவித்தும் , அவிக்க வேண்ட்டிய முட்டையை ஆம்பிலைட் செய்தும் இருக்கிறாயே என்று கடிந்து கொண்டார் !
மறு நாள் கணவன் சாப்பிட போகும் சமயம்
மனைவி; இந்தாங்க உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் என்னை அடிச்சிடாதீங்க
கணவன்; கழுத சாவப்போற விசயமா இருந்தாலும் நான் சாப்பிட்ட பிறகு சொல்லுடி
சாப்பிட்ட பிறகு கணவன்; ம்ம் இப்ப சொல்லுடி
மனைவி; நீங்க கொடுக்குற தொல்லை தாங்க முடியாம
சோத்துல விசத்த வச்சிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க
கணவன்;????
மனைவி இரண்டாம் நாள் சாப்பாட்டுக்கு முட்டையை அவித்துவைத்திருந்தார் !
கணவன் : சாப்பிடும்போது முட்டையை எதுக்கு அவித்து வைத்திருக்கிறாய் , ஆம்பிலட் செய்திருக்க வேண்டியதுதானே என்று கடிந்து கொண்டார்!
மனைவி : மூன்றாம் நாள் ஒரு முட்டையை அவித்தும் , ஒரு முட்டையை ஆம்பிலைட் செய்தும் , இன்று கணவனிடம் தப்பித்து விடலாம் என்று மகிழ்ந்தார் !
கணவன்: சாப்பிடும்போது , ஏன் இப்படி செய்து வைத்தாய்
ஆம்பிலைட் செய்யவேண்டிய முட்டையை அவித்தும் , அவிக்க வேண்ட்டிய முட்டையை ஆம்பிலைட் செய்தும் இருக்கிறாயே என்று கடிந்து கொண்டார் !
மறு நாள் கணவன் சாப்பிட போகும் சமயம்
மனைவி; இந்தாங்க உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் என்னை அடிச்சிடாதீங்க
கணவன்; கழுத சாவப்போற விசயமா இருந்தாலும் நான் சாப்பிட்ட பிறகு சொல்லுடி
சாப்பிட்ட பிறகு கணவன்; ம்ம் இப்ப சொல்லுடி
மனைவி; நீங்க கொடுக்குற தொல்லை தாங்க முடியாம
சோத்துல விசத்த வச்சிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க
கணவன்;????
Re: மரண கடிகள் - 2
Thu Jun 18, 2015 7:20 am
மனைவி :- உங்க முன்னாடி வடிகட்டின முட்டாள் நின்னுட்டு இருந்தால் கூட அவங்கள அறிவாளினு நம்பிடறீங்க அதான் உங்களோட பெரிய பலவீனம்
கணவன் :- அடடே ! சரியா சொல்லிட்டியே !
இப்பவும் கூட அதுதானே நடந்துகிட்டு இருக்குது wink emoticon
கணவன் :- அடடே ! சரியா சொல்லிட்டியே !
இப்பவும் கூட அதுதானே நடந்துகிட்டு இருக்குது wink emoticon
Re: மரண கடிகள் - 2
Tue Jun 23, 2015 9:16 am
வீட்டுக்கு சாப்பிட வந்தேன் .
வந்த உடனே ஆரம்பிச்சவங்க 1 மணி நேரம் , திணர திணர அடி பின்னி எடுத்திட்டாங்க...... ,
.
அடிச்ச கை வலிக்குதின்னு நிறுத்தின கேப்புல ,
.
எதுக்குமா அடிக்கரன்னு ஒரு கேள்விய கேட்டேன் ,
.
ஏன்டா நான் உனக்கு போன் பன்னுனா ,
வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளார் ன்னு , சொல்லராங்க , சொல்லு எவ அவ
Re: மரண கடிகள் - 2
Tue Jun 23, 2015 9:19 am
மனைவி : ராத்திரி தூக்கத்தில ஏன் சிரிச்சிங்க.?
கணவன் : கனவுல அனுஷ்கா வந்தா..!
மனைவி : அப்பறம் ஏன் கத்துனீங்க.?
கணவன் : நடுவுல நீ வந்துட்ட..!
(அடுத்து நடந்து என்னவென்று சொல்லனுமா )
Re: மரண கடிகள் - 2
Sat Jun 27, 2015 8:39 am
கணவனும் மனைவியும் பயங்கர சண்டை.
அப்புறம் நாள் முழுக்க ரெண்டு பேரும் பேசவே இல்லை..
மனைவியால பொறுக்க முடியல.. கணவன் கிட்ட வந்தாங்க..
இப்படி பேசாம இருக்கிறது இனிமேலும் சரி இல்லை.
ரெண்டு பேரும் விட்டுக் கொடுத்து
ஆளுக்கொரு நல்ல காரியம் செஞ்சா
சமாதானமாப் போயிடலாம்னாங்க.
கணவன்:: நல்லது. என்ன செய்யலாம் சொல்லு.
மனைவி:::நீங்க பெரிய மனசு பண்ணி செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேளுங்க..
நான் பெரிய மனசு பண்ணி உங்களை மன்னிச்சு விட்டுடறேன்
அப்புறம் நாள் முழுக்க ரெண்டு பேரும் பேசவே இல்லை..
மனைவியால பொறுக்க முடியல.. கணவன் கிட்ட வந்தாங்க..
இப்படி பேசாம இருக்கிறது இனிமேலும் சரி இல்லை.
ரெண்டு பேரும் விட்டுக் கொடுத்து
ஆளுக்கொரு நல்ல காரியம் செஞ்சா
சமாதானமாப் போயிடலாம்னாங்க.
கணவன்:: நல்லது. என்ன செய்யலாம் சொல்லு.
மனைவி:::நீங்க பெரிய மனசு பண்ணி செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேளுங்க..
நான் பெரிய மனசு பண்ணி உங்களை மன்னிச்சு விட்டுடறேன்
Re: மரண கடிகள் - 2
Fri Jul 10, 2015 9:06 am
மனைவி - ஏன் மாமா, என்னைப் பத்தி நீங்க நாலு வார்த்தை பாராட்டுதலா சொல்லுங்களேன்...!
கணவர் - "ABCDEFGHIJK."
மனைவி - அப்டீன்னா என்ன மாமா...?
கணவர் - "Adorable, Beautiful, Cute, Dlightful, Elegant, Fashionable, Gorgeous, Hot......"
மனைவி - வாவ்.. சூப்பர்.. தேங்க்யூ.... ஆனா, IJK சொல்லவே இல்லை...!
கணவர் - அதுவா.. "I'm Just Kidding"!!! (நான் விளையாடினேன்)
கணவர் - "ABCDEFGHIJK."
மனைவி - அப்டீன்னா என்ன மாமா...?
கணவர் - "Adorable, Beautiful, Cute, Dlightful, Elegant, Fashionable, Gorgeous, Hot......"
மனைவி - வாவ்.. சூப்பர்.. தேங்க்யூ.... ஆனா, IJK சொல்லவே இல்லை...!
கணவர் - அதுவா.. "I'm Just Kidding"!!! (நான் விளையாடினேன்)
Page 1 of 3 • 1, 2, 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|