அஷ்ட சூரணம்
Fri Sep 26, 2014 8:24 am
ஆயுர்வேத மருத்துவத்தில் அஷ்ட சூரணம் என்ற மருத்து பயன்படுத்தப்படுகிறது. மூலிகை மற்றும் மருத்துவ பொருட்கள் என்று 8 வகையான பொருட்கள் மூலம் இந்த சூரணம் தயாரிக்கப்படுவது சிறப்புக்குரியது. சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம், பெருங்காயம், ஓமம்,இந்துப்பு ஆகியவை ஒவ்வொன்றையும் சம எடையில் எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
இதில் பெருங்காயத்தை சிறிது வறுத்து எடுத்துக் கொள்வது நல்லது. பின்னர் அனைத்து பொருட்களையும் சேர்த்து பொடியாக்கி, சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே அஷ்ட சூரணத்தின் தயாரிப்பு முறை. ஜீரண சக்தி சூரணத்தின் தயாரிப்பு முறை....
ஜீரண சக்தி குறைவால் ஏற்படும் அனைத்து விதமான நோய்களுக்கும் இந்த சூரணத்தை ஒரு மருந்தாக பயன்படுத்தலாம். உணவை உட்கொள்வதற்கு முன்பு சிறிது அஷ்ட சூரணம் மற்றும் நெய் ஆகியவற்றை சாதத்துடன் கலந்து உட்கொள்ளலாம்.
இதில் பெருங்காயத்தை சிறிது வறுத்து எடுத்துக் கொள்வது நல்லது. பின்னர் அனைத்து பொருட்களையும் சேர்த்து பொடியாக்கி, சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே அஷ்ட சூரணத்தின் தயாரிப்பு முறை. ஜீரண சக்தி சூரணத்தின் தயாரிப்பு முறை....
ஜீரண சக்தி குறைவால் ஏற்படும் அனைத்து விதமான நோய்களுக்கும் இந்த சூரணத்தை ஒரு மருந்தாக பயன்படுத்தலாம். உணவை உட்கொள்வதற்கு முன்பு சிறிது அஷ்ட சூரணம் மற்றும் நெய் ஆகியவற்றை சாதத்துடன் கலந்து உட்கொள்ளலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|