முடிப் பிளவுக்குத் தீர்வு!
Thu Aug 28, 2014 10:56 pm
வீட்டிலேயே தயாரிக்கும் மூலிகை எண்ணெயைத் தலையில் தடவி, நன்றாக மசாஜ் செய்யலாம்.
ஈரக் கூந்தலுடன் தலையை வாரக் கூடாது. கைகளால் முடியைக் கோதியபடியே காயவைப்பது ஒன்றே முடிக்கான பாதுகாப்பு.
தினமும் காலையில் ஒரு நெல்லிக்காய் சாப்பிடலாம்.
நெல்லிக்காய் முடி உதிர்வதில் இருந்து முடி பிளவுபடுவது வரை அனைத்தையும் கட்டுப்படுத்தி, முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
மாதம் ஒரு முறை முடியை, பிளவின் வேர் வரை 'ட்ரிம்’ செய்துகொள்ள வேண்டும்.
அரை கப் தேங்காய்ப் பாலுடன், பொன்னாங்கண்ணிக் கீரை அரைத்த ஜூஸ் அரை கப் கலந்து இதில் சிறிது பயத்தமாவைச் சேர்த்து தலைக்கு 'பேக்’ போட்டு 10 நிமிடங்கள் கழித்து அலசலாம்.
வாரம் இரண்டு முறை இதுபோல் செய்துவந்தால், வறட்சி, பிளவு இல்லாமல் முடி நன்கு வளரும்.
நன்றி: முகநூல்
ஈரக் கூந்தலுடன் தலையை வாரக் கூடாது. கைகளால் முடியைக் கோதியபடியே காயவைப்பது ஒன்றே முடிக்கான பாதுகாப்பு.
தினமும் காலையில் ஒரு நெல்லிக்காய் சாப்பிடலாம்.
நெல்லிக்காய் முடி உதிர்வதில் இருந்து முடி பிளவுபடுவது வரை அனைத்தையும் கட்டுப்படுத்தி, முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
மாதம் ஒரு முறை முடியை, பிளவின் வேர் வரை 'ட்ரிம்’ செய்துகொள்ள வேண்டும்.
அரை கப் தேங்காய்ப் பாலுடன், பொன்னாங்கண்ணிக் கீரை அரைத்த ஜூஸ் அரை கப் கலந்து இதில் சிறிது பயத்தமாவைச் சேர்த்து தலைக்கு 'பேக்’ போட்டு 10 நிமிடங்கள் கழித்து அலசலாம்.
வாரம் இரண்டு முறை இதுபோல் செய்துவந்தால், வறட்சி, பிளவு இல்லாமல் முடி நன்கு வளரும்.
நன்றி: முகநூல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|