சிந்தனைத் துளிகள்
Mon Jun 23, 2014 10:27 pm
* பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்
* துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.
* இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.
* நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.
* கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.
* நீ வாழ்க்கையை நேசிக்கின்றாயோ அப்படியானால் நேரத்தை வீணாக்காதே ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் உருவாக்கப்பட்டது.
* இளமையில் தோல்வியடைந்தால் கவலை கொள்ளாதீர். அடுத்தடுத்து முயன்று வெல்லுங்கள். இளமை வெகுவிரைவில் கடந்து சென்றுவிடும்.
* நன்மை செய்ய பிறந்த நீ நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாதிரு.
* பிறர்படும் துன்பத்தை கண்டு கண்ணீர் விடுவதை விட அவர்களது கண்ணீரை துடைக்க ஏதாவது செய்வதே மேல்.
* ஒரு மணிநேரத்தில் ஒரு சிறந்த நண்பனை இழந்து விட முடியும். ஆனால் ஓர் ஆண்டு சென்றாலும் ஓர் நல்ல நண்பனை பெற முடியாது.
* நம்பியது தோல்வியடையும் போது எல்லாமே நிலைமாரி விட்டதாக தோன்றும் ஆனால் தோல்வியிலும் முயற்சியை கைவிடக் கூடாது.
* எல்லாமே போய்விட்டதென கவலைப்படாதே உன்னிடம் எவராலும் வெல்ல முடியாத உள்ளம் இருக்கிறது.
* குறைவாக சிந்திக்கும் மனிதர்கள் தான் அதிகமாக பேசுவார்கள்.
* உலகத்தை நேசிக்க கற்றுக் கொள் ஆனால் ஒருவரையும் ஆழமாக நம்பி விடாதே.
* நீ வாழ்க்கையில் உயரும் போது மனிதர்களிடம் சுமுகமாக இரு ஏனெனில் நீ கீழே இறங்கும் போது அவர்களை சந்திப்பாய்.
* துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.
* இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.
* நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.
* கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.
* நீ வாழ்க்கையை நேசிக்கின்றாயோ அப்படியானால் நேரத்தை வீணாக்காதே ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் உருவாக்கப்பட்டது.
* இளமையில் தோல்வியடைந்தால் கவலை கொள்ளாதீர். அடுத்தடுத்து முயன்று வெல்லுங்கள். இளமை வெகுவிரைவில் கடந்து சென்றுவிடும்.
* நன்மை செய்ய பிறந்த நீ நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாதிரு.
* பிறர்படும் துன்பத்தை கண்டு கண்ணீர் விடுவதை விட அவர்களது கண்ணீரை துடைக்க ஏதாவது செய்வதே மேல்.
* ஒரு மணிநேரத்தில் ஒரு சிறந்த நண்பனை இழந்து விட முடியும். ஆனால் ஓர் ஆண்டு சென்றாலும் ஓர் நல்ல நண்பனை பெற முடியாது.
* நம்பியது தோல்வியடையும் போது எல்லாமே நிலைமாரி விட்டதாக தோன்றும் ஆனால் தோல்வியிலும் முயற்சியை கைவிடக் கூடாது.
* எல்லாமே போய்விட்டதென கவலைப்படாதே உன்னிடம் எவராலும் வெல்ல முடியாத உள்ளம் இருக்கிறது.
* குறைவாக சிந்திக்கும் மனிதர்கள் தான் அதிகமாக பேசுவார்கள்.
* உலகத்தை நேசிக்க கற்றுக் கொள் ஆனால் ஒருவரையும் ஆழமாக நம்பி விடாதே.
* நீ வாழ்க்கையில் உயரும் போது மனிதர்களிடம் சுமுகமாக இரு ஏனெனில் நீ கீழே இறங்கும் போது அவர்களை சந்திப்பாய்.
Re: சிந்தனைத் துளிகள்
Sun Mar 22, 2015 10:55 am
சிந்தனைத்துளிகள்........!
* பணமும் நிம்மதியும் பிறவிப்பகைவர்கள். இரண்டும் ஓரிடத்தில் இருப்பது அரிது.
* அழகு என்பது சக்தி புன்னகை என்பது அதன் கத்தி.
* உழைப்பினால் சொந்தமான பொருளுக்கு உள்ள சிறப்பு கடன் வாங்கிய முதலுக்குக் கிடையாது.
* தன்னை அறிவது அறிவு,தன்னை மறப்பது மடமை.
* ஆழ்ந்த அன்பிலேயே உண்மையான இன்பம் மலர்கிறது.
* நிதானமாகத்தான் சிந்திக்க வேண்டும், ஆனால் விரைவாக செயல்பட வேண்டும்.
* சிறப்பு என்பது ஆற்றலைச் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்வதில் தான் இருக்கிறது.
* நம்பிக்கை நல்ல வழி காட்டும் – ஆனால் சந்தேகம் சங்கடமே தரும்.
* பெண் நாணத்தோடு அழகை மறைக்கும் போது தான் தன் அழகை வெளிப்படுத்துகிறாள்.
* நூறு பேர்கள் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண் வேண்டும்.
* பணமும் நிம்மதியும் பிறவிப்பகைவர்கள். இரண்டும் ஓரிடத்தில் இருப்பது அரிது.
* அழகு என்பது சக்தி புன்னகை என்பது அதன் கத்தி.
* உழைப்பினால் சொந்தமான பொருளுக்கு உள்ள சிறப்பு கடன் வாங்கிய முதலுக்குக் கிடையாது.
* தன்னை அறிவது அறிவு,தன்னை மறப்பது மடமை.
* ஆழ்ந்த அன்பிலேயே உண்மையான இன்பம் மலர்கிறது.
* நிதானமாகத்தான் சிந்திக்க வேண்டும், ஆனால் விரைவாக செயல்பட வேண்டும்.
* சிறப்பு என்பது ஆற்றலைச் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்வதில் தான் இருக்கிறது.
* நம்பிக்கை நல்ல வழி காட்டும் – ஆனால் சந்தேகம் சங்கடமே தரும்.
* பெண் நாணத்தோடு அழகை மறைக்கும் போது தான் தன் அழகை வெளிப்படுத்துகிறாள்.
* நூறு பேர்கள் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண் வேண்டும்.
Re: சிந்தனைத் துளிகள்
Sun Mar 22, 2015 10:56 am
1. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
2. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
3. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
4. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
5. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
6. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
7. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான். வேண்டும்.
8. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
9. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.
10. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது
2. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
3. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
4. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
5. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
6. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
7. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான். வேண்டும்.
8. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
9. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.
10. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|