என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்
Sun May 18, 2014 8:20 am
உன் சந்ததியின் மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். ஏசா.44:3
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே,
இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
இவ்வசனத்தில் ஆவிக்குறிய இஸ்ரவேலராகிய நாம் தாகத்தோடு கர்த்தருடைய ஆசீர்வாதத்தை பெற ஆவலோடு இருப்போமானால், நம்மேலும் நம் சந்ததி மேலும் அவருடைய ஆவியையும், அவருடைய ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன் என்கிறார்.
எனக்கன்பானவர்களே, மூன்று விதமான ஆசீர்வாதங்களை ஊற்றுவார்.
1 ஆசீர்வாதமான மழை (லேவி.26:4): ஆசீர்வாதமான மழையினால் செழிப்பு
2. ஆசீர்வாதமான அப்பம் (யாத்.23:25): ஆசீர்வாதமான அப்பத்தினால் சுகம்
3. ஆசீர்வாதமான போதகம் (சங்.81:16): ஆசீர்வாதமான போதகத்தினால் பெலன்
பிரியமானவர்களே, இந்த ஆசீர்வாதங்களை நீங்களும், உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரும் தாகத்தோடு கர்த்தரிடம் கேட்டு, இந்த ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக்கொள்ள, இந்நாளில் கர்த்தர் தாமே உங்களுக்குக் கிருபைத் தருவாராக.
கர்த்தர் தாமே உங்களோடுகூட இருந்து, உங்களை ஆசீர்வதித்து, உங்களை நடத்துவாராக.
சகோதரி.மேரி ஆக்லிசியா
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே,
இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
இவ்வசனத்தில் ஆவிக்குறிய இஸ்ரவேலராகிய நாம் தாகத்தோடு கர்த்தருடைய ஆசீர்வாதத்தை பெற ஆவலோடு இருப்போமானால், நம்மேலும் நம் சந்ததி மேலும் அவருடைய ஆவியையும், அவருடைய ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன் என்கிறார்.
எனக்கன்பானவர்களே, மூன்று விதமான ஆசீர்வாதங்களை ஊற்றுவார்.
1 ஆசீர்வாதமான மழை (லேவி.26:4): ஆசீர்வாதமான மழையினால் செழிப்பு
2. ஆசீர்வாதமான அப்பம் (யாத்.23:25): ஆசீர்வாதமான அப்பத்தினால் சுகம்
3. ஆசீர்வாதமான போதகம் (சங்.81:16): ஆசீர்வாதமான போதகத்தினால் பெலன்
பிரியமானவர்களே, இந்த ஆசீர்வாதங்களை நீங்களும், உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரும் தாகத்தோடு கர்த்தரிடம் கேட்டு, இந்த ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக்கொள்ள, இந்நாளில் கர்த்தர் தாமே உங்களுக்குக் கிருபைத் தருவாராக.
கர்த்தர் தாமே உங்களோடுகூட இருந்து, உங்களை ஆசீர்வதித்து, உங்களை நடத்துவாராக.
சகோதரி.மேரி ஆக்லிசியா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|