தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! Empty இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..!

Tue Dec 19, 2017 12:09 am
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 25443156_1994118044199868_610356932299703035_n

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..!

கிறிஸ்தவர்கள் சுதந்திரமாக மதப் பிரச்சாரம் செய்ய முடியாது; பல நாடுகளில் கிறிஸ்தவ தேவாலயம் கட்ட அனுமதி இல்லை; அனுமதித்திருக்கும் நாடுகளிலுள்ள தேவாலயங்களில் நிம்மதியாக ஆராதனை நடத்த முடியாது; 


இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தனி சட்டங்கள் உள்ளது; கிறிஸ்தவர்களை கொலை செய்யும் முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய சட்டத்தில் மரண தண்டனை இல்லை; அபராதம் கட்டிவிட்டு போகலாம் அதுவும் மிருகங்களின் விலைக்கு ஈடாக.! கிறிஸ்தவர்கள் “ஜிஸ்யா” எனப்படும் தண்ட வரியை அரசுக்கு கட்டாயமாக கட்ட வேண்டும்;


 குர்ஆன் அடிப்படையில் மூன்றாந்தர குடிமக்களாக, தீண்டத்தகாதவர்களாக (நஜீஸ்) கிறிஸ்தவர்கள் கருதப்படுவார்கள்; ஈஸ்டர், கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களின்போது தேவாலங்களில் வெடி குண்டுகள் வெடிக்கும்; நூற்றுக்கணக்கான அப்பாவிகள் உயிரிழப்பார்கள்; அரசு சிறு கண்டணம் கூட தெரிவிக்காது; உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கு பயந்து “தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற அறிக்கை மட்டும் வெளியிடுவார்கள் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது;

ஆனால் இவர்கள் பிழைப்பு தேடி அடைக்கலமாகும் கிறிஸ்தவ நாடுகளில் இவர்களுக்கு அரசியல் சாசனத்தில் சிறப்பு சட்ட திருத்தம் செய்து கொடுக்க வேண்டும்; ஓட்டுரிமை கொடுக்க வேண்டும்; அரசாங்கம் உதவித்தொகை கொடுக்க வேண்டும்; மசூதிகள் கட்டவும், கிறிஸ்தவ விரோத பிரச்சாரம் செய்யவும் சிறப்பு அனுமதி கொடுக்க வேண்டும்; 



ஒருவனுக்கு ஒருத்தி என்ற சட்டம் இருக்கும் இடங்களில் இவர்களுக்கு மட்டும் நான்கு மனைவிகளை வைத்துக்கொள்ளும் இஸ்லாமிய ஷரீயத் சட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இன்னும் பல சலுகைகளையும் சொகுசு வாழ்க்கையையும் அனுபவித்து வருகிறார்கள்;


 “நாங்கள் கிறிஸ்தவர்களை மிகவும் நேசிக்கிறோம்” என்ற பொய் முகத்தோடு அறிமுகமாகி (அல்-தாக்கியா) அப்பாவி கிறிஸ்தவர்களை ஏமாற்றி வருகின்றனர்; முஸ்லீம்கள் பெரும்பான்மையாகும் நாடுகளில் நம்மை ஒடுக்கவும் (குர்ஆன் 5:51) (முஸ்லிம் 3626,4376) (அபூதாவூத் 4506,4527), சிறுபான்மையாக வாழும் நாடுகளில் கிறிஸ்தவரோடு நட்பாக இருப்பதைப்போல் நடித்துக்கொள்ளவும் குர்ஆன் (3:28) போதிக்கிறது; இதுதான் இஸ்லாத்தின் இரட்டை முகம்.!


 இன்று உலகிலேயே முஸ்லீம்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து கொண்டிருப்பது கிறிஸ்தவ நாடுகளில் மட்டும்தான்.! ஆனால் இவர்களின் நாடுகளிலோ கிறிஸ்தவர் என்ற ஒரே காரணத்திற்காக நம்மை சத்தமில்லாமல் வேரறுக்கிறார்கள்; இதை அறியாத கிறிஸ்தவ உலகம் இன்னும் இவர்களை இஸ்மவேல் சந்ததியென்றும், நம் பழைய ஏற்பாட்டு உறவினர்கள் என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறது.!


Thanks: Richard Asir - Face book

குறிப்பு:

இன்று உலகில் வாழும் முஸ்லீம் களை அநேக கிறிஸ்தவர்கள்  "இஸ்மவேல்" சந்ததி என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இஸ்மவேல் சந்ததியல்ல. 

உண்மையான இஸ்மவேலர்களாயிருந்தால், அவர்கள் தகப்பன் ஆபிரகாம் என்று அறிவார்கள். ஆபிரகாமின் கடவுள் "கர்த்தர்" என்பதையும் அறிவார்கள். கர்த்தருடைய நாமத்தினால் வருகிறவரையும் ஸ்தோத்தரிப்பார்கள். ஏற்றுக் கொள்வார்கள்.

ஆனால், இவர்களோ மூன்றாம் பிறை சந்திர கடவுளை 786 என்கிற எண்ணைக் கொண்டு தொழுது கொள்கிறார்கள். சமாதி வழிபாடு செய்கிறார்கள். இவர்களைத்தான் முஸ்லீம் என்பார்கள். இவர்கள் தெய்வம் மூன்றாம் பிறைச்சந்திரக் கடவுள் "அல்லா" என்கிற பெயரில் தொழுது கொள்கிறார்கள். 

வேதம் கூறும் இஸ்மவேலர்கள் வேறு; வேதம் கூறாத சந்ததி இந்த முஸ்லீம் என்பவர்கள். இவ்விரண்டையும் ஒன்றாகபோட்டுக் குழப்பிக்கொள்கிற கிறிஸ்தவர்கள் மற்றும் போதகர்கள் அநேகர் உலகில் உண்டு. தங்கள் அறியாமையினால் அநேக ஊழியர்கள், விசுவாசிகள் அவர்களோடு விவாத நிகழ்ச்சி நடத்திக் கொண்டு தேவையற்ற வீண் விவாதங்களை செய்து வருகிறது மிக பரிதாபமான ஒன்று. 

நாம் என்ன செய்வது? அவர்களுக்காக ஜெபித்துக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழி?!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! Empty Re: இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..!

Tue Dec 19, 2017 12:13 am
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 24862094_1989666407978365_7874028686874044332_n

உண்மை இஸ்லாம் என்பது கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் நாட்டை விட்டு விரட்டியடிப்பது.!

விரட்டியடிக்க முடியாத இடங்களில் நம்மை சபிப்பது.! இதைத்தான் ஐந்து வேளை பிரார்த்தனையிலும் செய்கிறார்கள்; இவர்கள் பிரார்த்தனை செய்துவிட்டால் இவர்களுக்கு பதிலாக நம்மை நரகத்தில் தள்ளிவிடுவாராம் அல்லாஹ்.!

முஸ்லிம் ஹதீஸ் 3626. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் அரபு தீபகற்பத்திலிருந்து யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் நிச்சயம் வெளியேற்றியே தீருவேன். முஸ்லிம்களைத் தவிர வேறெவரையும் (அங்கு) நான் விட்டு வைக்கமாட்டேன்.

முஸ்லிம் ஹதீஸ் 5343. "ஒரு முஸ்லிமான மனிதர் இறக்கும்போது நரகத்தில் அவரது இடத்திற்கு யூதர் ஒருவரையோ கிறிஸ்தவர் ஒருவரையோ அல்லாஹ் அனுப்பாமல் இருப்பதில்லை”
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! Empty Re: இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..!

Tue Dec 19, 2017 12:14 am
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 24993201_1989267384684934_8355899844440948071_n

ஆறு வயது குழந்தையை திருமணம் செய்த அறுபது வயது முஸ்லிம் மதகுரு ஆப்கானில் கைது.!

கைது செய்யக்கூடிய அளவுக்கு கிரிமினல் குற்றம் எனும் செயலை இவர்களின் முன்மாதிரி நபி செய்ததை மட்டும் ஏன் ஞாயப்படுத்துகிறார்கள்.?

புகாரி 5133. ஆயிஷா(ரலி) அறிவித்தார் நான் ஆறு வயதுடையவளாய் இருந்தபோது என்னை நபி(ஸல்) அவர்கள் மணந்தார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! Empty Re: இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..!

Tue Dec 19, 2017 12:14 am
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 23905283_1982844431993896_8774736459752167159_n

அழகான யூதப் பெண்ணை அடைய ஏழு அடிமைகளை கொடுத்த நபிகள் நாயகம்:-

முஸ்லிம் 2796.வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் கைபர்வாசிகளைத் தோற்கடித்தான். (போர்ச் செல்வங்களில்) திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்களது பங்கில் ஓர் #அழகிய #இளம் பெண் போய்ச்சேர்ந்தார். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் #ஏழு #அடிமைகளைக் கொடுத்து அப்பெண்ணை (திஹ்யா (ரலி) அவர்களிடமிருந்து) வாங்கிக்கொண்டார்கள். பிறகு அப்பெண்ணை (என் தாயார்) உம்முசுலைம் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து, தமக்காக அலங்காரமும் ஆயத்தமும் செய்யவைத்தார்கள்.

➤➤ ஒரு அந்நிய பெண்ணின் அழகிற்காக ஏழு அடிமைகளை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் என்ன.? யூதப்பெண்ணின் அழகிற்காக அவரை திருமணம் செய்த நபிகள் நாயகம் மற்ற முஸ்லிம்கள் யூதப்பெண்களை திருமணம் செய்யக்கூடாது என்று தடுத்தாராம்.!

புகாரி 5285. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார் ( ஒரு முஸ்லிம்) கிறிஸ்துவப் பெண்ணையோ அல்லது யூதப் பெண்ணையோ மணந்துகொள்வது தொடர்பாக இப்னு உமர்(ரலி) அவர்களிடம் வினவப்பட்டால், அவர்கள் 'இறைநம்பிக்கையாளர்கள் இணைவைக்கும் பெண்களை மணமுடித்துக் கொள்வதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை..என்பார்கள்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! Empty Re: இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..!

Tue Dec 19, 2017 12:16 am
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 23844418_1982388565372816_7054532308587823296_n


சாராயம் சப்ளை செய்த நபிகள் நாயகத்தின் சீடர்:-

புகாரி 2464. அனஸ்(ரலி) அறிவித்தார்.நான் அபூ தல்ஹா(ரலி) வீட்டில் மக்களுக்கு மது பரிமாறுபவனாக இருந்தேன். அந்த நாள்களில் பேரீச்சம் பழ மதுவை (பேரீச்ச மர கள்ளை)யே அவர்கள் குடித்து வந்தனர்.

➤➤ நபிகள் நாயகத்தின் சீடர் சாராய சப்ளையராக இருந்திருக்கிறார்.! உலகத்திற்கு ஒழுக்கத்தை போதிக்க வந்த நபி இதை தடுக்காதது ஏன்.? இஸ்லாம் மதத்திற்கு ஆள் சேர்ப்பதற்குதான் ஆரம்பகால முஸ்லிம்கள் சாராயம் குடிக்கவும், விபச்சாரம் செய்யவும் அனுமதித்தாராம்;

புகாரி 4993…மக்கள் இஸ்லாத்தை நோக்கித் திரும்பி (அதன் நம்பிக்கைகளின் மீது திருப்தியடையத் தொடங்கி)யபோது அனுமதிக்கப்பட்டவை மற்றும் விலக்கப்பட்டவை குறித்த வசனங்கள் அருளப்பட்டன. எடுத்த எடுப்பிலேயே 'நீங்கள் மது அருந்தாதீர்கள்' என்று வசனம் அருளப்பட்டிருந்தால் அவர்கள், அல்லது, 'விபச்சாரம் செய்யாதீர்கள்' என்ற (முதன் முதலில்) வசனம் அருளப்பட்டிருக்குமானால், நிச்சயம் அவர்கள், 'நாங்கள் ஒருபோதும் விபசாரத்தைக் கைவிடமாட்டோம்' என்று கூறியிருப்பார்கள். (எனவேதான் அல்லாஹ், படிப்படியாகச் சட்ட விதிகளைக் கூறும் வசனங்களை அருளினான்.)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! Empty Re: இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..!

Tue Dec 19, 2017 12:17 am
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 23755080_1981895588755447_5828370126413667172_n

நபிகள் நாயகம் - ஓர் அழகிய முன்மாதிரி - குர்ஆன் 33:21;  - இதுதான் முன்மாதிரியா? affraid affraid affraid
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! Empty Re: இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..!

Tue Dec 19, 2017 12:18 am
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 23722408_1980479352230404_4234586164018007096_n

முஹம்மது நபி அரண்மனையில் வாழ்ந்த ராஜாவா.? பீ.ஜே வின் பொய்ப் புத்தகத்திற்கான மறுப்பு:-

கிறிஸ்தவர்களை ஏமாற்றி பிரச்சாரம் செய்வதற்காக "பைபிளில் நபிகள் நாயகம்" என்ற ஒரு பொய்ப் புத்தகத்தை பீ.ஜே வியாபாரம் செய்து வருகிறார். அதில் பைபிளின் சங்கீதம் 45-ஆம் அதிகாரத்தின் சில வசனங்களை குறிப்பிட்டு “முஹம்மது நபி அரபு நாட்டின் ராஜாவாக வாழ்ந்தவர், அதனால் அவருக்கே இந்த முன்னறிவிப்பு பொருந்துகிறது” என்று வாதிடுகிறார். (ஆனால் இஸ்லாமிய வேதங்களில் முஹம்மது ஒரு அரசர் என்றோ ராஜா என்றோ எந்த வசனமும் இல்லை. முஹம்மது நபி யாரால் எந்த நாட்டிற்கு ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டார் என்ற தகவலும் இல்லை; முஹம்மதுவின் காலத்தில் சவூதி அரேபியா என்ற ஒரு நாடே இல்லை); இந்த பொய்ப் புத்தகத்தில் சங்கீதம் 45-ஆம் அதிகாரத்தின் ஒரு முக்கியமான வசனத்தை இருட்டடிப்பு செய்திருக்கிறார் பீ.ஜே. சங்கீதம் 45:8-ல் சொல்லப்பட்டும் ராஜாவானவர் தந்தத்தினால் செய்யப்பட்ட அரண்மனையிலிருந்து வருவார் என்று சொல்லப்படுகிறது; பார்க்க:-

சங்கீதம் 45: 8 தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது.

➤➤ ஆனால் முஹம்மது இப்படி ஒரு அரண்மனையில் வாழ்ந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.முஹம்மது வாழ்ந்த வீட்டில் ஒரு விளக்கு கூட இல்லை:-

Malik's Muwatta Sunnah.com reference : Book 7, Hadith 2
USC-MSA web (English) reference : Book 7, Hadith 2

A'isha, the wife of the Prophet, may Allah bless him and grant him peace, said, "I was sleeping in front of the Messenger of Allah, may Allah bless him and grant him peace, and my feet were in his qibla.#When he #prostrated, he #nudged me and I pulled up my feet,and when he stood up I spread them out." She added, "There were #no #lamps in the#house at that time."

➤➤ முஹம்மது நபி அரபு நாட்டிற்கு ராஜாவாக இருந்தாரா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்; குறைந்தபட்சம் செல்வந்தராக இருந்தாரா என்றால் அதுவும் இல்லை; அன்றைய மக்காவாசிகளின் விமர்சனங்களை பார்க்கும்போது முஹம்மது மக்காவில் வாழ்ந்த சாதாரண ஏழை மனிதர் என்றே தெரிகிறது:-

குர்ஆன் 43:31 மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள #பெரிய #மனிதர் மீது#இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?”

➤➤ முஹம்மது நபி உண்மையில் ஒரு செல்வந்தராகவோ, ஒரு ராஜாவாகவோ இருந்திருந்தால் ஊர் மக்கள் இப்படி விமர்சித்திருக்க மாட்டார்கள். முஹம்மது சாதாரண ஆடு மேய்க்கும் தொழிலையே செய்தார்; ஒரு அரச குலப் பெண் முஹம்மதுவின் தொழிலை காரணம் காட்டி அவரை திருமணம் செய்ய மறுத்தார்:-

புகாரி 5255….அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து “உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!“ என்று கூறினார்கள். அந்தப்பெண் “ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?“ என்று கேட்டார்.

➤➤ இதுபோக முஹம்மதுவும் அவரின் குடும்பத்தாரும் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட வழியில்லாத அளவுக்கு ஏழ்மையில் இருந்தார்களாம்:-

புகாரி 5423. 'முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை அவர்களின் குடுமபத்தார் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் கூட (கறிக்) குழம்புடன் வெள்ளைக் கோதுமை ரொட்டியை வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை' என்று கூறினார்கள்.

➤➤ வட்டிக்கு அடைமானம் வைத்து கோதுமை வாங்கி சாப்பிடும் அளவுக்கு ஏழ்மையில் இருந்திருக்கிறார் முஹம்மது:-

புகாரி 4467. ஆயிஷா(ரலி) அறிவித்தார் முப்பது 'ஸாவு' வாற்கோதுமைக்குப் பகரமாகத் தம் இரும்புக் கவசம் யூதர் ஒருவரிடம் அடைமானம் வைக்கப்படடிருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

➤➤ இவ்வளவு ஏழ்மையில் இருந்த முஹம்மது மக்காவிலிருந்து மதீனா என்னும் ஊருக்கு புலம்பெயர்ந்த பின் அந்த வழியாக செல்லும் வியாபாரக் கூட்டங்களை கொள்ளையடித்தார். கோடீஸ்வர ராஜாவுக்கு வியாபாரிகளை கொள்ளையடிக்க வேண்டிய அவசியம் என்ன.?

புகாரி ஹதீஸ் 2731 2732… இறுதியில், (சிறிது சிறிதாக இப்படி இஸ்லாத்தை ஏற்றவர்கள் மக்காவிலிருந்து தப்பியோடி வந்து) ஒரு குழுவினராக ஒன்று திரண்டுவிட்டனர். அல்லாஹ்வின் மீதாணையாக! ஷாம் நாட்டை நோக்கி குறைஷிகளின் ஒரு (வியாபாரப்) பயணக் குழு புறப்பட்டிருப்பதாகக் கேள்விப்படும் போதெல்லாம் அதை அவர்கள் இடைமறித்து அவர்களைக் கொன்ற அவர்களின் செல்வங்களை (வியாபாரப் பொருட்களை)ப பறித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். எனவே, குறைஷிகள் (அபூ பஸீரும் அவரின் சகாக்களும் தங்களுக்குத் தொல்லை தராமல் இருக்க வேண்டுமென்று) இருவருக்கும் ஆளனுப்பி உத்தரவிடும்படி அல்லாஹ்வின் பெயராலும் உறவு முறையின் பெயராலும் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுத் தூதனுப்பினார்கள்.

➤➤ மூன்று வேளை சாப்பாட்டிற்கு வழியில்லாமல் பிழைப்பு தேடி மதீனாவிற்கு வந்த முஹம்மது பிழைப்பதற்கு எந்த வழியும் இல்லாமல் இருந்தார்; காலப்போக்கில் அங்கிருந்த யூத விவசாயிகளின் நிலங்களை அபகரித்துக்கொண்டு அவர்களின் சொந்த நிலத்தில் அவர்களை வேலைவாங்கி, விளைந்த விளைச்சலில் பாதியை பறித்து தன் குடும்பத்தை நடத்தியிருக்கிறார்; யூதர்களிடம் அபகரித்த உணவே முஹம்மதுவின் வாழ்வாதாரமாக இருந்துள்ளது:-

புகாரி 4243. & 4244. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். கைபரை வெற்றி கொள்ளும் வரையில் நாங்கள் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை.

புகாரி 2328. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.நபி(ஸல்) அவர்கள் கைபரில் இருந்த மக்களுடன், அங்குள்ள மரங்களில் விளையும் கனிகள், நிலத்தில் விளையும் தானியங்கள் ஆகியவற்றில் பாதியைக் கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் (கைபரின் நிலங்களையும் மரங்களையும் அம்மக்கள் விவசாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்து) ஒப்பந்தம் செய்தார்கள்.இந்த நிலங்கள் மற்றும் மரங்களின் விளைச்சலிருந்து, நபி(ஸல்) அவர்கள், தம் மனைவிமார்களுக்கு எண்பது வஸக்குகள் பேரீச்சம் பழமும் இருபது வஸக்குகள் வாற்கோதுமையும் ஆக, நூறு வஸக்குகள் கொடுத்து வந்தனர்.

➤➤ இதுபோல் இன்னும் பல காரியங்கள் உள்ளது; இத்தனை காரியங்களை வைத்து பார்க்கும்போது முஹம்மது என்பவர் ஒரு சாதாரண மனிதர்தான் என்பதும் அரண்மனையில் செழிப்பாக வாழ்ந்த ராஜா இல்லையென்பதையும் விளங்கிக்கொள்ளலாம். பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்படும் எந்த ஒரு தீர்க்கதரிசனத்தையும் முஹம்மது நபியோடு ஒப்பிட முடியாது; ஒப்பிட்டால் அது இஸ்லாமியர்களுக்கு சிக்கலாகவே முடியும்;
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! Empty Re: இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..!

Tue Dec 19, 2017 12:23 am
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 22788770_1968925863385753_2382627879164408921_n


[size=14]அந்நிய அடிமை பெண்கள் அனைவருக்கும் "கை" கொடுக்கும் நபிகள் நாயகம்.!

➤ புகாரி 6072. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் மதீனாவாசிகளின் (சாதாரண) அடிமைப் பெண்களில் ஒருத்தி கூட இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கையைப் பற்றிய வண்ணம் (தன் வாழ்க்கைத் தேவை நிமித்தமாக) தான் நாடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும். 

➤ Bukhari 6072 In-book reference : Book 78, Hadith 102

Anas bin Malik said, "Any of the female slaves of Medina could take hold of the hand of Allah's Messenger (ﷺ) and take him 
wherever she wished." 

➤➤ அந்நிய பெண்களின் "கையை" பிடித்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்லும் இவர் அழகிய முன்மாதிரியா.?




இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 19875440_104188260229206_5029704070453073081_n
J Johnson முகமது நபியின் மனைவிகளை யாரும் பார்க்க கூடாதாம்... ஆனால் இவர் மட்டும் ஊரான்வீட்டு பெண்கள் கையை பிடித்துகொண்டு ஊர் சுற்றுவாராம்


Like
 · Reply · 
9
 · October 26 at 11:36am
Manage
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 22195792_1929173787344754_7442307674826683666_n
Nikhil Venkatesh அதாவது... Richard Asir
1) நான் எத்தனை பேரை வேண்டுமானால் திருமணம் செய்யலாம்... ஆனால் என்னை பின்பற்றுபவர்கள் நான்கு பேரை தான் செய்ய வேண்டும்..
2) நான் சிறுமியை திருமணம் செய்யலாம்.. ஆனால் என்னை பின்பற்றுபவர்கள் செய்யகூடாது!!
3) நான் அடிமை பெண்களை என் "விருப்பம்" போல நடத்தலாம்.. ஆனால் என்னை பின்பற்றுபவர்கள் அதை செய்யகூடாது!!
4) நான் மருமகளை திருமணம் செய்யலாம்.. ஆனால் என்னை பின்பற்றுபவர்கள் செய்ய கூடாது!!
5) மற்றவர்கள் மனைவிகளை நான் பார்க்கலாம்... ஆனால் என் மனைவிகளை எவனும் பார்க்ககூடாது!!!
6) நான் மற்ற எல்லா அசிங்கங்களையும் செய்யலாம்.. அல்லாஹ் எனக்கு அனுமதி அளித்திருக்கிறான்...ஆனால் என்னை பின்பற்றுபவர்கள் அதை செய்யகூடாது!!!
இப்படிப்பட்ட நான் தான் அழகிய முன்மாதிரி!!! ஆனால் என்னை பின்பற்றுபவர்கள் நான் செய்ததை எல்லாம் செய்யகூடாது... பிறகு எப்படி முன்மாதிரி!?!?!!


Like
 · Reply · 
15
 · October 26 at 11:45am
Manage
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir Nikkil Nikhil Venkatesh

/// 4) நான் மருமகளை திருமணம் செய்யலாம்.. ஆனால் என்னை பின்பற்றுபவர்கள் செய்ய கூடாது!! /// ...See More


Like
 · Reply · October 26 at 6:54pm
Manage
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 13592297_252647121789226_4748693281190980992_n
இஸ்மயேல் இஸ்மயேல் இஸ்மயேல்இதைத்தான் நபிவழின்னு என் வழின்ன்னு சொல்ராகளா.


Like
 · Reply · October 29 at 11:29am
Manage
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 23754817_1507155836045204_3692265535039105797_n
Write a reply...









இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 23517900_1908926496093373_1928009433107921672_n
Dani R முஹம்மதுக்கு வஹி கிடைத்தது என்று சொன்ன நாள் முதல் அவருடைய வாழ்க்கை தரம் இப்படி இருந்தால் வஹி கிடைக்கும் முன் வாழ்ந்த வாழ்க்கை எப்படி பட்டதாக இருந்திருக்கும் அதுவும் முத்ஆ திருமணம் நடைபெற்ற காலத்தில் கதீஜா தன் தகப்பனாருக்கு மது ஊற்றி கொடுத்து மயக்க நிலையில் முஹமதுவோடு திருமணம் புரிந்த காரணம் என்ன அவர் நல்லவராக இருந்தால் ஊர் அறிய அனைவரும் சுயநினைவோடு இருக்க வைத்து நடத்தியிருப்பார் ஆனால் இப்படி காரணம் சம்திங் ராங்


Like
 · Reply · 
8
 · October 26 at 12:32pm
Manage
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 24899975_10155221337067149_1962186747272675230_n
Adambawa Zainudeen ரிச்சர்ட் கடைசி இரண்டு வரிகளை தணிக்கை செய்து விட்டார். இயேசுவின் வலது பாரிசத்தின் பக்கம் என்ன மடியிலேயே வைத்து கொள்வார் ஒங்கள.... 

6072 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனாவாசிகüன் (சாதாரண) அடிமைப் பெண்கüல் ஒருத்தி கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüன் கையைப் பற்றிய வண்ணம் (தன் வாழ்க்கைத் தேவை நிமித்த மாக) தான் நாடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும். ளஅந்த அளவிற்கு மிக எüமையானவர்களாகவும் சமூக சேவை புரிபவர்களாகவும் நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.

அடிமைகள் என்றால் எஜமானின் அருகில் வரவே பயங்படுவார்கள். நாட்டின் தலைவர் என்றால் கேட்கவா வேண்டும்.....


Like
 · Reply · October 26 at 1:06pm
Manage
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir Adambawa Zainudeenரிச்சர்ட் கடைசி இரண்டு வரிகளை தணிக்கை செய்து விட்டார். இயேசுவின் வலது பாரிசத்தின் பக்கம் என்ன மடியிலேயே வைத்து கொள்வார் ஒங்கள.... ///

கடைசி இரண்டு வரிகள் ஹதீஸில் உள்ளதா.? இல்லை நீங்கள் முஹம்மதுவை காப்பாற்ற போட்டுக்கொள்ளும் பிராக்கெட்டில் உள்ளதா.? இப்படி ஏதாவது கோல்மால் பண்ணுவீர்கள் என்று தெரிந்துதான் ஆங்கில ஹதீஸையும் சேர்த்தே பதித்திருக்கிறேன்; அதில் எங்கே கடைசி இரண்டு வரிகள் உள்ளது.? 

/// 6072 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவாசிகüன் (சாதாரண) அடிமைப் பெண்கüல் ஒருத்தி கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüன் கையைப் பற்றிய வண்ணம் (தன் வாழ்க்கைத் தேவை நிமித்த மாக) தான் நாடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும். ளஅந்த அளவிற்கு மிக எüமையானவர்களாகவும் சமூக சேவை புரிபவர்களாகவும் நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். ///

இது என்ன உங்கள் தவ்ஹீத் ஜமாத்தின் புது மொழிபெயர்ப்பா.? இப்படி ஒரு ஹதீஸ் புகாரியில் எங்கே உள்ளது.? இவ்வளவு நாட்கள் பிராக்கெட் போட்டு ஏமாற்றினீர்கள் இப்போது பிராக்கெட்டையே தூக்கும் அளவிற்கு வந்தாச்சா.? 

/// அடிமைகள் என்றால் எஜமானின் அருகில் வரவே பயங்படுவார்கள். நாட்டின் தலைவர் என்றால் கேட்கவா வேண்டும்.....///

ஆனால் ஹதீஸில் அப்படி பயப்பட்டார்கள் என்று சொல்லப்படவில்லை; சாதாரண மதீனத்து அடிமை பெண்கள் கூட அவரின் கையை பிடித்துக்கொண்டு விரும்பிய இடத்திற்குக் செல்லும் அளவிற்கு சலுகை கொடுத்திருக்கிறார் நபி; ஆமாம் ரொம்ப நாளா ஒரு விஷயத்தை கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன்; நபிகள் நாயகம் நாட்டு தலைவர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே அவர் எந்த நாட்டிற்கு தலைவராக இருந்தார்.? கொஞ்சம் ஆதாரம் தர முடியுமா.?

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 22852227_1969050120039994_7426613542220687350_n



Like
 · Reply · 
3
 · October 26 at 6:50pm
Manage
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 24899975_10155221337067149_1962186747272675230_n
Adambawa Zainudeen நபி ஸல் அவர்களின் நற்குணங்கள் எனும் பாடத்தில் இந்த ஹதிஸ் வருகிறது . அரேபிய உவமானத்துடன் மொழி பெயர்க்கப்பட்ட ஹதிஸ் இது . உரிய அரேபியில் வாசிக்கும் போது நபி ஸல் அவர்களின் நற்குணத்தை வெளிப்படுத்தி காட்டும். அதனை தமிழ் மொழியில் தரும்போது மூல மொழியுடன் விளங்க விதத்தையும் விதத்தை தமிழில் ப்ரக்ட் போட்டு காட்டுவார்கள். 

பைபிளுக்கு எது சொந்த மொழியோ அதே போன்று நிலைமை குரானுக்கோ ஹதிசுக்கோ இல்லை. அரபு மொழி கற்ற இஸ்லாத்தை எதிர்கின்றவர்களும் இருக்கின்றார்கள். வசனங்களுக்கு வலிந்து அர்த்தம் கொடுத்தால் அதனை எதிர்க்கின்ற முஸ்லிம்களும் இருக்கின்றார்கள். அதனால் யாரும் எந்த விளையாட்டும் விளையாட இயலாது. மொழி பெயர்க்கும் போது முடியுமானளவு சரியான மொழி பெயர்ப்பை கொடுப்பதில் ஏற்படும் தவறுகளை தவிர. நபி ஸல் அவர்களின் இமேஜை damage பண்ணுதே என்று குறுக்கு வழிகள் இங்கு பயன்படுத்த இயலாது. 

இந்த ஹதிசின் நேரடி அரத்தம் என்ன? ஒரு சாதாரண அடிமை பெண் வாங்க விறகு சேரிக்க செல்வோமென்றளைத்தால் ஒரு அரசர் "அடியே நீ யாரு என்னை அழைக்க..." என்று மட்டும் சொல்வதுடன் முடிக்க மாட்டார . உடனே கழுத்து சீவப் படும். அவ்வாறான காலகட்டத்தில் நபி ஸல் முன்மாதிரியாக நடந்தார்கள். பிரதமர் மோடியை ஒரு தலித் போய் வாங்க டீ சாப்பிட்டு வருவோம் என்று கூப்பட முடியுமா..? அவ்வாறு நபி ஸல் அவர்களை அழைத்தால் சென்று விடுவார்கள்.

இந்த ஹதிஸ்படி உண்மையிலேயே ஒரு அடிமை பெண்ணுடன் சென்றார்கள் என்றா சொல்லப் படுகிறது. உதாரணமாக மோடி உண்மையிலேயே நல்லவர் . அப்படி பண்பானவர் . வேற்றுமை பாராட்ட மாட்டார். சொல்லப் போனால் ஒரு தலித் டீ சாப்பிட வாங்கன்னு அழைத்தாலும் சென்று விடுவார் என்று பேசுகிறார் என வைத்து கொள்வோம். இங்கு ஒரு தலித்துடன் மோடி உண்மையிலேயே டீ சாப்பிட்டார் என அர்த்தமா அல்லது அவரது நற்பண்பை சுட்டிகாட்ட கொடுத்த உதாரணமா..? 
உதாரணம் எவ்வாறு உண்மையாகும்.

ஆனால் இயேசுவின் காலில் அந்த பெண் தைலம் பூச இயேசு இடம் கொடுத்த விடயம் வந்து பைபிளில் உதாரணமாக கூறப்பட வில்லை.


Like
 · Reply · 
1
 · October 27 at 3:34pm· Edited
Manage
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 24899975_10155221337067149_1962186747272675230_n
Adambawa Zainudeen நபி ஸல் அவர்கள் ராஜா இல்லையா....? நல்ல காமடி.
அவர்கள் சாம்ராஜ்யம் ஒன்றுக்கே தலைவர். குரான் ஹதிசில எதைத்தான் ஆராய்கின்றீர்களோ தெரிய வில்லை. Richard Asir


Like
 · Reply · 
1
 · October 27 at 12:07am · Edited
Manage
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir Adambawa Zainudeen 

/// இந்த ஹதிசின் நேரடி அரத்தம் என்ன? ஒரு சாதாரண அடிமை பெண் வாங்க விறகு சேரிக்க செல்வோமென்றளைத்தால் ஒரு அரசர் "அடியே நீ யாரு என்னை அழைக்க..." என்று மட்டும் சொல்வதுடன் முடிக்க மாட்டார . உடனே கழுத்து சீவப் படும். அவ்வாறான காலகட்டத்தில் நபி ஸல் முன்மாதிரியாக நடந்தார்கள். பிரதமர் மோடியை ஒரு தலித் போய் வாங்க டீ சாப்பிட்டு வருவோம் என்று கூப்பட முடியுமா..? அவ்வாறு நபி ஸல் அவர்களை அழைத்தால் சென்று விடுவார்கள். ///

பெண்கள் உதவிக்கு அழைத்தால் போவது பற்றி இங்கே கேள்வியில்லை. அந்நிய பெண்கள் நபியின் கையை பிடித்துக்கொண்டு தெருவில் போவதுதான் கேள்வி. அப்படிப்பட்ட செயலை நீங்கள் செய்வீர்களா.? 

/// இந்த ஹதிஸ்படி உண்மையிலேயே ஒரு அடிமை பெண்ணுடன் சென்றார்கள் என்றா சொல்லப் படுகிறது. உதாரணமாக மோடி உண்மையிலேயே நல்லவர் . அப்படி பண்பானவர் . வேற்றுமை பாராட்ட மாட்டார். சொல்லப் போனால் ஒரு தலித் டீ சாப்பிட வாங்கன்னு அழைத்தாலும் சென்று விடுவார் என்று பேசுகிறார் என வைத்து கொள்வோம். இங்கு ஒரு தலித்துடன் மோடி உண்மையிலேயே டீ சாப்பிட்டார் என அர்த்தமா அல்லது அவரது நற்பண்பை சுட்டிகாட்ட கொடுத்த உதாரணமா..? 
உதாரணம் எவ்வாறு உண்மையாகும். ///

நபி அந்நிய பெண்ணின் கையை பிடித்துக்கொண்டு போனாரா இல்லையா என்பது வாதம் அல்ல. அப்படி போவதற்கு சலுகை வழங்கியிருந்தார் அதுதான் வாதம்.

/// ஆனால் இயேசுவின் காலில் அந்த பெண் தைலம் பூச இயேசு இடம் கொடுத்த விடயம் வந்து பைபிளில் உதாரணமாக கூறப்பட வில்லை.///

இறைவனின் பாதத்தில் மனிதர்கள் தைலம் பூசுவது ஒன்றும் தவறில்லையே.? இயேசுவை அடக்கம் பண்ணுவதை நினைவு கூறும் அந்த செயலின் விளக்கம் அந்த வசனத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் கூட தன் பாதத்தில் முத்தம் வாங்கியிருக்கிறார். அதை கேள்வி கேட்கவில்லையே.?


Like
 · Reply · October 28 at 5:16pm
Manage
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir நபி ஸல் அவர்கள் ராஜா இல்லையா....? நல்ல காமடி.
அவர்கள் சாம்ராஜ்யம் ஒன்றுக்கே தலைவர். குரான் ஹதிசில எதைத்தான் ஆராய்கின்றீர்களோ தெரிய வில்லை. Richard Asir ///

ஒட்டு மொத்த குர்ஆன் ஹதீஸ்களிலும் முஹம்மது நபியை ஒரு ராஜா என்றோ அரசர் என்றோ சொல்லப்படவில்லை. சவால் நிரூபியுங்கள் பார்ப்போம். அவரே அவரை அரசர் என்று சொல்லாத போது நீங்கள் ஏன் ஏமாற்றுகிறீர்கள்.?


Like
 · Reply · October 28 at 5:20pm
Manage
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 24899975_10155221337067149_1962186747272675230_n
Adambawa Zainudeen எளிய புரிதல் 
நபி ஸல் மரணித்த போது அவர்களுக்கு பதிலாக கலிபாவாக யார் தெரிவு செய்யப்பட்டார்.?


Like
 · Reply · October 28 at 10:13pm
Manage
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir நபியவர்கள் இறந்த போது அவரின் பிணத்தை அடக்கம் செய்வதற்கு முன் ஆட்சிக்கு(!?) போட்டியிட்டவர்கள் உங்கள் சஹாபாக்கள்...

புகாரி 6830...அல்லாஹ் தன் தூதரை இறக்கச் செய்தபோது நம்மிடையே நடந்த சம்பவங்களில் ஒன்று: அன்சாரிகள் நமக்கு மாறாக பனூசாஇதா சமுதாயக் கூடத்தில்அனைவரும் ஒன்று திரண்டனர். (ஆனால், முஹாஜிர்களான) அலீ(ரலி), ஸுபைர்(ரலி) ஆகியோரும் அவர்களுடன் வேறு சிலரும் நமக்கு மாறுபட்ட நிலையை மேற்கொண்டனர். (நம்முடன் அந்த அரங்கிற்கு அவர்கள் வரவில்லை.) முஹாஜிர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் போய் ஒன்று கூடினர். நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், 'அபூ பக்ர் அவர்களே! நம் சகோதரர்களான அன்சாரிகளிடம் நாம் செல்வோம்' என்று கூறிவிட்டு, அவர்களை நாடிச் சென்றோம். 
அன்சாரிகளை நாங்கள் நெருங்கியபோது அவர்களில் இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தனர். அவர்களிருவரும் (அன்சாரி) மக்கள் (தங்களில் ஒருவரான ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களுக்கு வாக்களிப்பதென) ஒரு மனதாக முடிவு செய்திருப்பது குறித்து தெரிவித்துவிட்டு, 'முஹாஜிர்களே! நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?' என்று கேட்டனர். அதற்கு நாங்கள், 'எங்கள் சகோதரர்களான அன்சாரிகளை நோக்கிச் செல்கிறோம்' என்றோம். அதற்கு அவர்கள் இருவரும், 'அவர்களை நீங்கள் நெருங்க வேண்டாம். உங்கள் நிலையை நீங்கள் (இங்கேயே) தீர்மானித்துக்கொள்ளுங்கள். (அதுவரை பொறுமையைக் கடைபிடியுங்கள்)' என்றார்கள். உடனே நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! கட்டாயம் நாங்கள் அவர்களிடம் செல்லத்தான் போகிறோம்' என்று கூறிவிட்டு நடந்தோம். பனூசாஇதா சமுதாயக் கூடத்திலிருந்த அன்சாரிகளிடம் சென்றோம். 

அப்போது கூச்சல் அதிகரித்தது. குரல்கள் உயர்ந்தன. பிளவு ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சினேன். எனவே, 'அபூ பக்ர் அவர்களே! உங்கள் கையை நீட்டுங்கள். (உங்களிடம் வாக்களிப்புப் பிரமாணம் செய்கிறேன்)' என்று நான் சொன்னேன். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் தங்களின் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் அவர்களுக்கு (நீங்கள் தாம் ஆட்சித் தலைவர். உங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போமென) வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தேன். (அவ்வாறே) முஹாஜிர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்குப் பிரமாணம் செய்தனர். பிறகு, அவர்களுக்கு அன்சாரிகளும் வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தனர். நாங்கள் ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம் (அன்னாரைச் சமாதானப்படுத்துவதற்காக) விரைந்து சென்றோம். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'நீங்கள் ஸஅத் இப்னு உபாதா அவர்களை (நம்ப வைத்து)க் கொன்றுவிட்டீர்கள்' என்றார். 
உடனே நான், 'அல்லாஹ்தான் ஸஅத் இப்னு உபாதவைக் கொன்றான் (நாங்களல்ல)' என்று கூறினேன்.45 மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது) நாங்கள் சந்தித்த பிரச்சினைகளில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்ததை விட மிகவும் சிக்கலான பிரச்சினை வேறெதையும் நாங்கள் கண்டதில்லை.


Like
 · Reply · October 28 at 11:00pm
Manage
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir இஸ்லாம் என்பது ஓர் அரசியல் மட்டுமே...அதில் ஆன்மீகம் இல்லை....


Like
 · Reply · October 28 at 11:03pm
Manage
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 13592297_252647121789226_4748693281190980992_n
இஸ்மயேல் இஸ்மயேல் இஸ்மயேல்காமுகர்களுக்கு வழிகாட்டியாகவும் உள்ளது.


Like
 · Reply · October 29 at 11:33am
Manage
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 23754817_1507155836045204_3692265535039105797_n

Write a reply...











இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 13876500_10206461604291715_4754247214744456083_n
Noble Anand இப்படி இஸ்டம் போன்று கனக்கற்ற பென்களோடு சல்லாபித்து வாழ்ந்த மனிதனை பின்பற்றும் இஸ்லாமிய சமூகம் பரிசுத்ததிர்க்கு எடுத்துகாட்டாக வாழ்ந்த இயேசு கிருஸ்துவையும் அவருடைய போதனைகளையும் பின்பற்ற மருக்கின்றாரகள் பரிதாபத்குரியவர்கள்இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 1f62d
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! Empty Re: இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..!

Tue Dec 19, 2017 12:25 am
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 22222036_1961021287509544_4561908613456804581_n

இறைவனை ஆராதிப்பதில் கூட இனவாதத்தை போதிக்கும் இஸ்லாம்:-

அபுதாவூத் 556 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்.அவர்கள் செருப்பு அணிந்தும், காலுறை அணிந்தும் தொழமாட்டார்கள்.(நீங்கள் செருப்பு அணிந்து தொழுங்கள்).
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! Empty Re: இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..!

Tue Dec 19, 2017 12:27 am
இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 22195717_1959685544309785_6727985336248091534_n


இரண்டில் எது ORIGINAL.? எது DUPLICATE.?


Richard Asir Adambawa Zainudeen என்ன பாவா கருத்துக்கள் ஏதும் இல்லையா? இதனால்தான் குரான் எழுத்தில் பாதுகாக்கப்படவில்லை என்கிறீர்களா?


Like
 · Reply · 
3
 · October 5 at 4:00pm
Manage

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 25299004_1874382329543676_5727318283278817792_n
Gabriel GV இரண்டுமே டூப்புதான். ஏனென்றால் அடிப்படையே ஒரு டூப்புதானே அதனால இரண்டு அல்ல எத்தனை காண்பித்தாலும் அத்தனையும் டூப்பாகத்தானே இருக்கமுடியும்.


Like
 · Reply · 
4
 · October 5 at 5:08pm
Manage

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 18157408_1529512407090551_8026853178721972768_n
J.c. Dhas Thiruttu kumbal,thambi


Like
 · Reply · October 5 at 6:12pm
Manage

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 22049877_177071679527749_2993894885055969489_n
Gopal இருட்டில் வந்து ஜீப்ரியல் கொடுத்த வேதம் கொஞ்சம் அப்படி இப்படி இருக்க தான் செய்யும். துவக்கமே இருட்டில் தானே. தவறு இருக்க தான் செய்யும்.


Like
 · Reply · 
4
 · October 5 at 10:48pm
Manage

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 10354686_10150004552801856_220367501106153455_n
John Wesley Ellamae duplicate dhan....


Like
 · Reply · October 6 at 9:34am
Manage

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 24991491_1422226311239664_4677491710863433553_n
Mohamed Jami இதில் எந்த தப்பும் இல்லையே! நீங்கள் வெண்டுமென்றே தலைகீழாக அரபை எழுதி குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறீர்கள் என்பதையே புரியமுடிகின்றது.


Like
 · Reply · 
1
 · October 6 at 6:36pm
Manage

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 13450705_891642400946205_659386628919949243_n
Sundaram Sundar அல்லாவே ஒரு Duplicate கடவுள் முகமது ஒரு Duplicate தீர்க்கதரிசி.,.வசனங்கள் எப்படி Original ஆகும்.,.,,? எல்லாம் போலி மயம் தானே Richard bro


Like
 · Reply · 
2
 · October 7 at 7:39am
Manage

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 22221918_517194995284783_1601886019010524675_n
Sujith Rex

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 22221479_517945968543019_411407101973796704_n



Like
 · Reply · 
2
 · October 7 at 3:44pm
Manage

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! 20245620_1926923680919305_6030093282131193051_n
Richard Asir https://www.youtube.com/watch?v=I5U8blqX2K8


இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! Safe_image.php?d=AQDqJPukrZ1VtiJJ&w=90&h=90&url=https%3A%2F%2Fi.ytimg.com%2Fvi%2FI5U8blqX2K8%2Fhqdefault



26 வகையான அரபி குர்ஆன்கள்…
YOUTUBE.COM



 
Sponsored content

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..! Empty Re: இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் அவல நிலை..!

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum