தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
உலக பயத்தை வெல்ல முடியாதவர்களால் எப்படி சாத்தானை வெல்ல முடியும்....?? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உலக பயத்தை வெல்ல முடியாதவர்களால் எப்படி சாத்தானை வெல்ல முடியும்....?? Empty உலக பயத்தை வெல்ல முடியாதவர்களால் எப்படி சாத்தானை வெல்ல முடியும்....??

Sat Aug 27, 2016 3:51 pm



[ltr]#உலக_பயத்தை_வெல்ல[/ltr]


 


[ltr]#முடியாதவர்களால்_எப்படி_சாத்தானை[/ltr]





[ltr]#வெல்ல_முடியும்[/ltr]


....??
---------------------------------------------------------------

இன்று அநேக ஆவிக்குரியவர்கள், கிறிஸ்தவர்களாக இருந்தாலும், ஒருவித பயத்தோட வாழ்கின்றார்கள்.!!



[ltr]#குடும்பத்தை_குறித்து_பயம்[/ltr]






[ltr]#படிப்பை_குறித்து_பயம்[/ltr]






[ltr]#வாகனத்தில்_செல்லும்_போது_பயம்[/ltr]






[ltr]#பெண்_பிள்ளைகளை_குறித்து_பயம்[/ltr]






[ltr]#வேலையை_குறித்து_பயம்[/ltr]






[ltr]#வீட்டை_குறித்து_பயம்[/ltr]






[ltr]#திருடனை_குறித்து_பயம்[/ltr]






[ltr]#பேய்_பிசாசை_குறித்து_பயம்[/ltr]


 


[ltr]#வியாதிகளை_குறித்து_பயம்[/ltr]






[ltr]#எதிர்காலத்தை_குறித்து_பயம்[/ltr]



தேவனை விசுவாசிக்கின்றேன், தேவன் எங்களை பாதுகாக்கின்றார் என்று ஒருபுறம் மற்றவர்களுக்கு நாம் சாட்சி சொல்லி கொண்டு திரிவோம், ஆனாலும் இன்னொருபுறம் நாம் உள்ளத்தில் பயத்தோடு வாழ்ந்து கொண்டு இருப்போம்...!!
இதற்கு காரணம் என்றால் ??
உலகத்தில் இருக்கும் தீமைகளையும், கொடுரங்களையும் கண்களால் பார்த்தும், செவிகளால் கேட்டும், நமக்கும் நம் குடும்பத்திற்கும் இப்படி நடந்துவிடுமோ, என்ற பயம் நம் எல்லாருடைய உள்ளத்தையும் ஆட்கொண்டு உள்ளது...!!!



[ltr]#இப்படி_தேவனை_விசுவாசித்து[/ltr]





[ltr]#அறிந்து_இருந்தும்_உலக_பயத்திலேயே[/ltr]





[ltr]#நாம்_வாழ்ந்து_கொண்டு[/ltr]


 


[ltr]#இருந்தோமானால்_நாம்_எப்படி[/ltr]





[ltr]#மனிதர்களையும்_சாத்தானை_ஜெயிக்க[/ltr]


 


[ltr]#முடியும்[/ltr]


.....???
ஆகையால் பயம் இல்லாமல் நாம் இருக்கவும், சாத்தானை ஜெயிக்கவும் ஒரே வழி தான் இருக்கின்றது...!!!



[ltr]#ஜெபம்_செய்ய_வேண்டும்[/ltr]






[ltr]#வேதம்_வாசிக்க_வேண்டு[/ltr]






[ltr]#துதிக்க_வேண்டும்[/ltr]



என்று, இதை மட்டும் செய்துகொண்டு இருக்காமல், கர்த்தருடைய கட்டளைக்கும், கற்பனைக்கும், முழுமனதார கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்...!!



[ltr]#நீதி_நியாயங்களின்_படி_நடக்க[/ltr]


 



[ltr]#வேண்டும்[/ltr]






[ltr]#உண்மை_உத்தமத்தோடு_வாழ_வேண்டும்[/ltr]






[ltr]#ஒழுக்கம்_உள்ளவர்களாக_இருக்க[/ltr]



#வேண்டும்



[ltr]#இப்படி_நாம்_இருந்தோம்_என்றால்[/ltr]


,



[ltr]#தேவனை_தவிர_ஒருவராலும்_நம்மை[/ltr]





[ltr]#அல்ல_நம்_தலை_முடியை_கூட_அசைக்க[/ltr]


#முடியாது_என்ற_அளவில்லா_விசுவாசம், #நம்_இருதயத்தில்_உண்டாகி_விடும்...!!
எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான். நீதிமொழிகள் 1 :33
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum