நம்முடைய தொட்டியில் எதாவது முதலை இருக்கிறதா...?
Fri Aug 12, 2016 3:16 pm
ஒரு மனிதனுக்கு மீன் வளர்ப்பதில்
மிகவும் ஆர்வம்.
-தனது வீட்டு வாசலிலேயே பெரிய தொட்டி ஒன்றைக் கட்டி அதில் ஏராளமான மீன்களை வளர்த்து வந்தான்.
-மீனுக்கு சரியான நேரத்தில் உணவு இடுவது, அவ்வப்போது தண்ணீரை சுத்திகரிப்பது ,
-தேவைக்கேற்ப மருந்துகள் தருவது,
மீன்கள் நன்றாக வளர்ந்து பெருகுவதற்கேற்ற சூழ்நிலையை எப்போதும் கவனித்துக் கொள்வது என்று
-எல்லா வகையிலும் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தான்.
-மாதம் ஒரு முறை அதை வந்து பரிசோதிக்க
ஒரு மருத்துவரையும் ஏற்பாடு செய்திருந்தான்.
மீன்களும் நன்றாக வளர்ந்து பெருகின.
# ஒரு நாள் அவன் பதற்றமாக மருத்துவரிடம் ஓடி வந்தான்.
-ஐயா,
ஓரிரு நாட்களாக மீன் தொட்டியில் மீன்களின் அசைவையே காணவில்லை.
-கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா? என்றான்.
* மருத்துவருக்கு வியப்பு.
^இத்தனை கவனமாக இருக்கின்ற ஒரு இடத்தில் இப்படியெல்லாம் நிகழ வாய்ப்பே இல்லையே...என்று மருத்துவர் கேட்டார்
* மீன்கள் வெளியே துள்ளி கிடக்கின்றனவா...
இல்லை டாக்டர்... நன்றாக பார்த்து விட்டேன்.
வெளியே விழ வாய்ப்பு இல்லை.
* யாரும் திருடியிருப்பார்களோ.?
security & dog காவலுக்கு இருக்கே டாக்டர்...
-இத போய் திருட இவ்வளவு risk எடுப்பார்களா,, டாக்டர்....??
டாக்டர்: அதுவும் சரிதான்....
* தினமும் சரியான நேரத்தில் சரியான அளவில் தீனி போட்டீர்களா?
* அவன், தவறாமல் போட்டேனே
தண்ணீரெல்லாம் சரியாக மாற்றினீர்களா..?
அதற்கென்றே தனி வேலையாளே உண்டே
அப்போ மருந்துகளெல்லாம்?
;போன வாரம் வரை கூட
நீங்களே வந்து கலந்தீர்களே.....டாக்டர்....
மருத்துவருக்கு ஒரே குழப்பம்.
எல்லாமே சரியாதான் செஞ்சிருக்கீங்க...!
அப்புறம் எப்படி இப்படி நடக்கும்...?
-சரி,
எனக்குத் தெரியாமல் வேற ஏதாவது மீனை வாங்கி தொட்டியில் விட்டீர்களா...?
** அவன் முகத்தில் ஒரு வெளிச்சம் வந்தது.
ஒரு வேளை போன வாரம் நான் தொட்டியில் விட்ட
^சின்ன முதலைதான் எல்லாத்துக்கும் காரணமாக இருக்கலாமோ என்றான்.
* நம்மில் பலரும் அங்கலாய்ப்பதை நீ கேட்டிருப்பீர்கள்...
எத்தனை உபவாசம்,
எத்தனை ஜெபம் ,
எத்தனை ஜெபக்கூட்டம்,
எத்தனையோ போய் வந்தாலும் ஆசீர்வாதமே இல்லையே
எல்லாமே சரிதான்.
**ஆனா,
தேவையற்ற அக்கப்போர் பேச்சுகளும்,
கெட்ட புத்தி உள்ளவர்களையை தினசரி காட்டி,
துக்கிரித்தனமான வார்த்தைகளைப் பேசும் கதாபாத்திரங்களைக் கொண்ட சீரியல்களைப்பார்ப்பதும்,
மற்றவரை எப்போதும் குறை சொல்வதுமான காரியங்கள் வருகிற ஆசீர்வாதங்களையும் தடை செய்யாதா....?
+ நம்முடைய தொட்டியில் எதாவது முதலை இருக்கிறதா...?
++ பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான்.
பிரசங்கி 9 :18
Raj Only-bullion
மிகவும் ஆர்வம்.
-தனது வீட்டு வாசலிலேயே பெரிய தொட்டி ஒன்றைக் கட்டி அதில் ஏராளமான மீன்களை வளர்த்து வந்தான்.
-மீனுக்கு சரியான நேரத்தில் உணவு இடுவது, அவ்வப்போது தண்ணீரை சுத்திகரிப்பது ,
-தேவைக்கேற்ப மருந்துகள் தருவது,
மீன்கள் நன்றாக வளர்ந்து பெருகுவதற்கேற்ற சூழ்நிலையை எப்போதும் கவனித்துக் கொள்வது என்று
-எல்லா வகையிலும் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தான்.
-மாதம் ஒரு முறை அதை வந்து பரிசோதிக்க
ஒரு மருத்துவரையும் ஏற்பாடு செய்திருந்தான்.
மீன்களும் நன்றாக வளர்ந்து பெருகின.
# ஒரு நாள் அவன் பதற்றமாக மருத்துவரிடம் ஓடி வந்தான்.
-ஐயா,
ஓரிரு நாட்களாக மீன் தொட்டியில் மீன்களின் அசைவையே காணவில்லை.
-கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா? என்றான்.
* மருத்துவருக்கு வியப்பு.
^இத்தனை கவனமாக இருக்கின்ற ஒரு இடத்தில் இப்படியெல்லாம் நிகழ வாய்ப்பே இல்லையே...என்று மருத்துவர் கேட்டார்
* மீன்கள் வெளியே துள்ளி கிடக்கின்றனவா...
இல்லை டாக்டர்... நன்றாக பார்த்து விட்டேன்.
வெளியே விழ வாய்ப்பு இல்லை.
* யாரும் திருடியிருப்பார்களோ.?
security & dog காவலுக்கு இருக்கே டாக்டர்...
-இத போய் திருட இவ்வளவு risk எடுப்பார்களா,, டாக்டர்....??
டாக்டர்: அதுவும் சரிதான்....
* தினமும் சரியான நேரத்தில் சரியான அளவில் தீனி போட்டீர்களா?
* அவன், தவறாமல் போட்டேனே
தண்ணீரெல்லாம் சரியாக மாற்றினீர்களா..?
அதற்கென்றே தனி வேலையாளே உண்டே
அப்போ மருந்துகளெல்லாம்?
;போன வாரம் வரை கூட
நீங்களே வந்து கலந்தீர்களே.....டாக்டர்....
மருத்துவருக்கு ஒரே குழப்பம்.
எல்லாமே சரியாதான் செஞ்சிருக்கீங்க...!
அப்புறம் எப்படி இப்படி நடக்கும்...?
-சரி,
எனக்குத் தெரியாமல் வேற ஏதாவது மீனை வாங்கி தொட்டியில் விட்டீர்களா...?
** அவன் முகத்தில் ஒரு வெளிச்சம் வந்தது.
ஒரு வேளை போன வாரம் நான் தொட்டியில் விட்ட
^சின்ன முதலைதான் எல்லாத்துக்கும் காரணமாக இருக்கலாமோ என்றான்.
* நம்மில் பலரும் அங்கலாய்ப்பதை நீ கேட்டிருப்பீர்கள்...
எத்தனை உபவாசம்,
எத்தனை ஜெபம் ,
எத்தனை ஜெபக்கூட்டம்,
எத்தனையோ போய் வந்தாலும் ஆசீர்வாதமே இல்லையே
எல்லாமே சரிதான்.
**ஆனா,
தேவையற்ற அக்கப்போர் பேச்சுகளும்,
கெட்ட புத்தி உள்ளவர்களையை தினசரி காட்டி,
துக்கிரித்தனமான வார்த்தைகளைப் பேசும் கதாபாத்திரங்களைக் கொண்ட சீரியல்களைப்பார்ப்பதும்,
மற்றவரை எப்போதும் குறை சொல்வதுமான காரியங்கள் வருகிற ஆசீர்வாதங்களையும் தடை செய்யாதா....?
+ நம்முடைய தொட்டியில் எதாவது முதலை இருக்கிறதா...?
++ பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான்.
பிரசங்கி 9 :18
Raj Only-bullion
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|