ஈஷா யோகா மையத்திலிருந்து ...
Tue Aug 02, 2016 9:11 am
ஈஷா யோகா மையத்திலிருந்து தனது இருமகள்களை மீட்டுத்தரக்கோரி முன்னாள் பேராசிரியர் தனது மனைவியுடன் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்த முனைவர் காமராஜின் கீதா, லதா ஈஷா யோகா மையத்தில் சேர்ந்திருந்தனர்.
"எனது மகள்களை மூளை சலவை செய்த ஜக்கி வாசுதேவ் நான்தான் கடவுள் எனக்கூறி ,நய வஞ்சகமாக ஏமாற்றியதோடு, திஅனுமதிக்கப்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டிய பெற்றோர்கள் அவர்கள் இருவரையும் மீட்டுத்தருமாறு கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இன்று மனு அளித்தனர்.
"எம்.டெக்., பி.டெக் முடித்து பெரிய நிறுவனங்களில் பணியாற்றிய எனது மகள்களை சாமியாராக்கி ,எங்களது சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் அடிமைபோல் நடத்தி வருகிறார் ஜக்கி வாசுதேவ்," - மாவட்ட ஆட்சியரிடம் புகார்.
"அம்மாவாசை பவுர்ணமி நாட்களில் ஊக்க மருந்து கொடுத்து 30 கிலோ மீட்டர் தூரம் நடக்க வைத்து கொடுமைபடுத்தப்படுவதாகவும், ஈஷாவிற்க்கு வருகின்றவர்களை கவர்வதற்க்காக எங்களது மகள்கள் விற்பனையாளர் போல் பயன்படுத்துவதாகவும் புகார்.
ஈசாவில் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு நைட்ரஸ் ஆக்சைடு கொடுக்கப்படுவதால் பெற்றோர்களை பார்க்கும்போது சிரித்துக்கொண்டேயிருக்கும் இதனால் கோமா நிலைக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்படுவதாகவும் பெற்றோர் புகார்.
தங்கள் மகள்களை, மீட்டுத்தரவும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பெற்றோர் மனு.
- இன்று முதல் தகவல்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்த முனைவர் காமராஜின் கீதா, லதா ஈஷா யோகா மையத்தில் சேர்ந்திருந்தனர்.
"எனது மகள்களை மூளை சலவை செய்த ஜக்கி வாசுதேவ் நான்தான் கடவுள் எனக்கூறி ,நய வஞ்சகமாக ஏமாற்றியதோடு, திஅனுமதிக்கப்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டிய பெற்றோர்கள் அவர்கள் இருவரையும் மீட்டுத்தருமாறு கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இன்று மனு அளித்தனர்.
"எம்.டெக்., பி.டெக் முடித்து பெரிய நிறுவனங்களில் பணியாற்றிய எனது மகள்களை சாமியாராக்கி ,எங்களது சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் அடிமைபோல் நடத்தி வருகிறார் ஜக்கி வாசுதேவ்," - மாவட்ட ஆட்சியரிடம் புகார்.
"அம்மாவாசை பவுர்ணமி நாட்களில் ஊக்க மருந்து கொடுத்து 30 கிலோ மீட்டர் தூரம் நடக்க வைத்து கொடுமைபடுத்தப்படுவதாகவும், ஈஷாவிற்க்கு வருகின்றவர்களை கவர்வதற்க்காக எங்களது மகள்கள் விற்பனையாளர் போல் பயன்படுத்துவதாகவும் புகார்.
ஈசாவில் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு நைட்ரஸ் ஆக்சைடு கொடுக்கப்படுவதால் பெற்றோர்களை பார்க்கும்போது சிரித்துக்கொண்டேயிருக்கும் இதனால் கோமா நிலைக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்படுவதாகவும் பெற்றோர் புகார்.
தங்கள் மகள்களை, மீட்டுத்தரவும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பெற்றோர் மனு.
- இன்று முதல் தகவல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|