இது சாத்தியமா? சிந்திப்பீர்!
Thu May 12, 2016 9:17 am
தமிழக மக்களுக்கு ரேசன்கார்டு அச்சடித்து தர முடியாத மாண்புமிகு தங்க தாரகையே! கீழ்கண்டவையெல்லாம் ஒரு கேடா?
அதிமுக வின் தேர்தல் அறிக்கை 2016 இல் குறிப்பிட பட்டுள்ள இரண்டு முக்கியமான இலவசங்கள்.
# இலவசம்1
1. மகளிர் ஸ்கூட்டருக்கு 50% மானியம். அதாவது சுமார் 30,000/- மானியம். குறைந்தது 1 கோடி பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முழு சாத்தியக் கூறுகள் உள்ளது. ஒரு குடும்பத்திற்கு வண்டி தேவை படுமாயின் அதை பெண்கள் பெயரில் எடுத்து விட்டு ஆண்கள் ஓட்டினால் அரசாங்கம் ஒன்றும் கைது செய்து சிறையில் அடைத்து விடாது. ஸ்கூட்டி ஓட்டுவதால் ஆண்கள் ஒன்றும் பெண்கள் ஆகிவிட போவதும் இல்லை. எனவே சுமார் 300000000000 கோடி அதாவது 30 ஆயிரம் கோடி ரூபாய் அரசு பணம் மானியமாக வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
# இலவசம்2
2. அனைத்து ரேஷன் கார்டு களுக்கும் ஸ்மார்ட் செல்போன். நல்ல தரமான செல் போன் விலை ரூபாய் 5000 என்று வைத்துக்கொண்டால் , தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 2 கோடி. ஆக சுமார் 100000000000 கோடி, அதாவது 10 ஆயிரம் கோடி ரூபாய் இந்த இலவச செல்போன் திட்டத்திற்காக செலவழிக்க தயாராகி உள்ளார் ஜெயலலிதா.
ஆக மொத்தம் இந்த இரு திட்டங்களுக்கு மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் தேவை படுகிறது. தமிழக அரசின் தற்போதைய கடன் தொகை (பொதுதுறையின் கடன் சேர்த்து ) சுமார் 4 1/2 லட்சம் கோடி ரூபாய். அதற்கு வட்டி மட்டுமே வருடத்திற்கு சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய். இந்த லட்சணத்தில் இந்த 40 ஆயிரம் கோடி ரூபாய் வேறு நம் தலையில் சுமத்த , நம் தமிழகத்தின் பொருளாதாரத்தை சவக்குழியில் போட்டு மூடிட ஜெயலலிதா தயாராகி விட்டார்.
குறிப்பு : இவ்வளவு பெரிய இலவசத்தை அறிவித்துள்ளதால்
# பூரணமதுவிலக்கு ற்கும் நிச்சயம் சாத்தியமே இல்லை. ஏனெனில் கடந்த 5 வருடங்களாக வழங்க பட்ட இலவசங்களுக்கு பணம் எப்படி வருகிறது என்ற கேட்டதற்கு, மது கடைகளை நோக்கி கைகாட்டியவர் சாத் சாத்
# ஜெயலலிதா வே தான்.#
ஓட்டுரிமை நமது வாழ்வுரிமை. 5 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பொது மக்களாகிய நமக்கு இந்த பொன்னான வாய்ப்பு கிடைக்கிறது. வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.
இலவசங்கள் அறிவிக்கின்ற எந்த ஒரு அரசியல் கட்சியும், கட்சி நிதியை செலவழிக்கப்போவதில்லை.
இலவசங்களை அறிவிக்கின்றவர்களையும், மதுவை பிரதான தொழிலாக செய்யும் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்.
குறிப்பாக தமிழ்நாட்டின் ஆண்களை அடிமையாக நடத்த நினைக்கும் ஆட்சிக்கு விடைகொடுப்போம்.
கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பாக கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பொது கூட்டத்தில் "அவரவர் சொந்த இடத்தில் யார் எதை வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம்" என்று பேசியதை மறந்த ஜெயலலிதா மீண்டும் கிறிஸ்தவர்களின் கால்களை பிடிக்க தூதுவிடுவதேனோ?
ஆட்சியை பிடிக்க வேண்டும், கோடி கோடியாய் தான் சம்பாதிக்க வேண்டும், தமிழக அரசு கடனில் மூழ்கி நாசமாய் போக வேண்டும் என்ற எண்ணத்தை முறியடிக்க ஜெயலலிதா அவர்களுக்கும், அதிமுக-விற்கும் விடைகொடுக்க மறாவாதீர்கள்.
சிறுபான்மை ஆணையராக தற்போதுள்ள Dr.பிரகாஷ் அவர்களை கிறிஸ்தவர்களிடத்தில் ஓட்டு கேட்க அனுப்புவது சரியா?
அரசு அதிகாரிகளை ஓட்டு கேட்க செய்வது சரியா?
பொய்யான வாக்குறுதிகளை கிறிஸ்தவ ஊழியர்களுக்கு சொல்லி ஓட்டு கேட்பது சரிதானா?
முடிவான தீர்க்கதரிசனம் தமிழக மக்களே! சரியான முடிவெடுங்கள். தவறான முடிவெடுத்தால் தமிழக மக்கள் திரள் திரளாய் மரணத்தை சத்திப்பது நிச்சயமே!
சிந்திப்பீர்!
சிந்திப்பீர்!
சிந்திப்பீர்!
ALL INDIA UNITED CHRISTIAN MOVEMENT,
GOVARTHANAGARI,
CHENNAI.
TO TAKE :9344540705,
WHATSAPP:7094734715
அதிமுக வின் தேர்தல் அறிக்கை 2016 இல் குறிப்பிட பட்டுள்ள இரண்டு முக்கியமான இலவசங்கள்.
# இலவசம்1
1. மகளிர் ஸ்கூட்டருக்கு 50% மானியம். அதாவது சுமார் 30,000/- மானியம். குறைந்தது 1 கோடி பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முழு சாத்தியக் கூறுகள் உள்ளது. ஒரு குடும்பத்திற்கு வண்டி தேவை படுமாயின் அதை பெண்கள் பெயரில் எடுத்து விட்டு ஆண்கள் ஓட்டினால் அரசாங்கம் ஒன்றும் கைது செய்து சிறையில் அடைத்து விடாது. ஸ்கூட்டி ஓட்டுவதால் ஆண்கள் ஒன்றும் பெண்கள் ஆகிவிட போவதும் இல்லை. எனவே சுமார் 300000000000 கோடி அதாவது 30 ஆயிரம் கோடி ரூபாய் அரசு பணம் மானியமாக வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
# இலவசம்2
2. அனைத்து ரேஷன் கார்டு களுக்கும் ஸ்மார்ட் செல்போன். நல்ல தரமான செல் போன் விலை ரூபாய் 5000 என்று வைத்துக்கொண்டால் , தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 2 கோடி. ஆக சுமார் 100000000000 கோடி, அதாவது 10 ஆயிரம் கோடி ரூபாய் இந்த இலவச செல்போன் திட்டத்திற்காக செலவழிக்க தயாராகி உள்ளார் ஜெயலலிதா.
ஆக மொத்தம் இந்த இரு திட்டங்களுக்கு மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் தேவை படுகிறது. தமிழக அரசின் தற்போதைய கடன் தொகை (பொதுதுறையின் கடன் சேர்த்து ) சுமார் 4 1/2 லட்சம் கோடி ரூபாய். அதற்கு வட்டி மட்டுமே வருடத்திற்கு சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய். இந்த லட்சணத்தில் இந்த 40 ஆயிரம் கோடி ரூபாய் வேறு நம் தலையில் சுமத்த , நம் தமிழகத்தின் பொருளாதாரத்தை சவக்குழியில் போட்டு மூடிட ஜெயலலிதா தயாராகி விட்டார்.
குறிப்பு : இவ்வளவு பெரிய இலவசத்தை அறிவித்துள்ளதால்
# பூரணமதுவிலக்கு ற்கும் நிச்சயம் சாத்தியமே இல்லை. ஏனெனில் கடந்த 5 வருடங்களாக வழங்க பட்ட இலவசங்களுக்கு பணம் எப்படி வருகிறது என்ற கேட்டதற்கு, மது கடைகளை நோக்கி கைகாட்டியவர் சாத் சாத்
# ஜெயலலிதா வே தான்.#
ஓட்டுரிமை நமது வாழ்வுரிமை. 5 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பொது மக்களாகிய நமக்கு இந்த பொன்னான வாய்ப்பு கிடைக்கிறது. வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.
இலவசங்கள் அறிவிக்கின்ற எந்த ஒரு அரசியல் கட்சியும், கட்சி நிதியை செலவழிக்கப்போவதில்லை.
இலவசங்களை அறிவிக்கின்றவர்களையும், மதுவை பிரதான தொழிலாக செய்யும் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்.
குறிப்பாக தமிழ்நாட்டின் ஆண்களை அடிமையாக நடத்த நினைக்கும் ஆட்சிக்கு விடைகொடுப்போம்.
கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பாக கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பொது கூட்டத்தில் "அவரவர் சொந்த இடத்தில் யார் எதை வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம்" என்று பேசியதை மறந்த ஜெயலலிதா மீண்டும் கிறிஸ்தவர்களின் கால்களை பிடிக்க தூதுவிடுவதேனோ?
ஆட்சியை பிடிக்க வேண்டும், கோடி கோடியாய் தான் சம்பாதிக்க வேண்டும், தமிழக அரசு கடனில் மூழ்கி நாசமாய் போக வேண்டும் என்ற எண்ணத்தை முறியடிக்க ஜெயலலிதா அவர்களுக்கும், அதிமுக-விற்கும் விடைகொடுக்க மறாவாதீர்கள்.
சிறுபான்மை ஆணையராக தற்போதுள்ள Dr.பிரகாஷ் அவர்களை கிறிஸ்தவர்களிடத்தில் ஓட்டு கேட்க அனுப்புவது சரியா?
அரசு அதிகாரிகளை ஓட்டு கேட்க செய்வது சரியா?
பொய்யான வாக்குறுதிகளை கிறிஸ்தவ ஊழியர்களுக்கு சொல்லி ஓட்டு கேட்பது சரிதானா?
முடிவான தீர்க்கதரிசனம் தமிழக மக்களே! சரியான முடிவெடுங்கள். தவறான முடிவெடுத்தால் தமிழக மக்கள் திரள் திரளாய் மரணத்தை சத்திப்பது நிச்சயமே!
சிந்திப்பீர்!
சிந்திப்பீர்!
சிந்திப்பீர்!
ALL INDIA UNITED CHRISTIAN MOVEMENT,
GOVARTHANAGARI,
CHENNAI.
TO TAKE :9344540705,
WHATSAPP:7094734715
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|