பொய் பிரசாரம்
Thu Dec 17, 2015 12:33 pm
பரிசுத்த வேதாகமம் கற்பனை புத்தகம் என்றும் பல சம்பவங்கள் பின்னர் எழுதப்பட்டது என்றும் இயேசு கிறிஸ்துவை நம்பாதவர்கள் தவறான செய்தியை பரப்பி வருகின்றனர்
1. யோசுவாவின் காலங்களில் நடந்த அற்புதங்கள் கற்பனை
2. தாவிது கோலியாத் சம்பவம் கற்பனை
3. இயேசு கிறிஸ்துவை குறித்து தாவிது ஏசாயா தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டது கற்பனை
4. இயேசு கிறிஸ்து கண்ணி மரியாளிடம் பிறந்தது கற்பனை
5. இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தது கற்பனை
7. இயேசு கிறிஸ்து இரண்டாவது முறையாக வருவதும் கற்பனை
இப்படிபட்ட கேள்வியை கேட்பவர்களையும் கேட்பதற்கு பல புத்தகங்களை எழுதியவர்களையும் இந்த உலகத்தின் அதிபதி சாத்தானால் ஏற்படுத்தினவர்கள் என்பதை பரிசுத்த வேதாகமத்தை நம்பாத நபர்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேம்
யூதர்களின் புனித புத்தகத்தின் உண்மை வரலாறு.
முதலில் சாத்தான் யூதர்களுக்குள் இருந்த சில ராஜாகளின் மூலமாக புனித புத்தகத்தை அழித்தான்
பிறகு யூதர்களை சிறைப்பிடித்த பாபிலோன் தேசத்தின் ராஜா நேபுகாத்நேச்சர் காலத்தில் பாபிலோனியர்களுக்கு கிடைத்த சில யூதர்களின் புனித புத்தகம் அழிக்கப்பட்டது. (முழுமையாக அல்ல)
பின்பு நேபுகாத்நேச்சர் யூதர்களின் கடவுள் தான் மெய்யான கடவுள் என்று உலகமெங்கும் பிரகடனம் செய்தான் .
இங்கே மறுபடியும் எழுதலாம் என்ற நேரத்தில் மேதிய பெர்சிய ராஜ்ஜியம் உருவாயிற்று.
அதன்பிறகு
கிரேக்க ராஜ்ஜியம் காலத்தில் 72 ஆசாரியர்களால் எழுதப்பட்டது
அதன்பிறகு ரோம் ராஜ்ஜியம் தோன்றி இக்காலத்திலும் யூதர்களின் சில புனித புத்தகம் அழிக்கப்பட்டது
புத்தகம் தான் அழிக்கப்பட்டதை தவிர இருதயத்தில் எழுதப்பட்ட வார்த்தைகளை யாராலும் அழிக்க முடியாது
ஏன் அழிக்கமுடியாது அவர்களை கொன்று விட்டால் அழிந்து விடுமே என்று நினைக்கலாம்
சாத்தான் ஒருவனை கொன்றால் கடவுள் நூறு பேரை எழுப்புகிறார்
பின்னர் ஆரம்பத்தில் இந்த ரோம பேரரசு காலத்தில் எழுதப்பட்டது
திரும்பவும் கி.பி 70 ல் யூதர்களின் புனித புத்தகம் அழிக்கப்பட்டது
கடைசியில் எந்த ராஜ்ஜியத்தால் அழிக்கப்பட்டதோ அதே ராஜ்ஜியத்தை கொண்டு கடவுள் இக்காலத்திற்கு தேவையானதை மட்டும் எழுதவைத்தார்
சிதறி இருந்த யூதர்களை கொண்டு பழைய ஏற்பாடும்
சிதறி இருந்த கிருஸ்தவர்களை கொண்டு புதிய ஏற்பாடும் எழுதப்பட்டது
இந்த இரண்டு புத்தகமும் கி.பி நான்காம் நூற்றாண்டில் இனைக்கபட்டது இது ஒரு நாட்களில் மாதங்களில் நடக்கவில்லை என்பதை அறிந்துக்கொள்ளா வேண்டும் காரணம் இந்த உலகம் இப்ப சாத்தானின் கையில் உள்ளது
இப்படி இந்த புனித புத்தகத்தை இந்த பூமியில் இராதபடி அழித்துவிடலாம் என்று நினைத்த சாத்தானுக்கு தோல்வியே கிடைத்தது.
கடைசியில் அழிக்க முடியாது என்பதை உணர்ந்து சாத்தானுக்கு காம புத்தகம் கற்பனை புத்தகம் என்று பொய்யிக்கு பிதாவாகிய சாத்தானும் அவனால் ஏமாற்றப்பட்டவர்களும் பித்து பிடித்து பிதற்றுகிறார்கள்
பரிசுத்த வேதாகம புத்தகம் இத்தனை பிரச்சனைகளை உலகில் வேறு எந்த புத்தகமும் சந்தித்திராத சரித்திர புத்தகம்
ஏன் இத்தனை பிரச்சனை ?
உண்மைக்கு தான் பிரச்சனை வரும் நண்பர்களே
உண்மையை
(புனித வேதத்தை) யாராலும் அழிக்க முடியாது.
இது கடவுளின் புனித புத்தகம்
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் இதுதான்
இப்பொழுது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
புரிந்து கொண்டால் சொர்கம்
இல்லையென்றால் நரகம்
முடிவு உங்களுடையது.
சாத்தானுக்கு மனிதர்கள் உண்மை கடவுளை வணங்க கூடாது என்பதற்காகவே இத்தகைய பொய் பிரசாரம் செய்கிறான் என்பதை உணருங்கள்....
1. யோசுவாவின் காலங்களில் நடந்த அற்புதங்கள் கற்பனை
2. தாவிது கோலியாத் சம்பவம் கற்பனை
3. இயேசு கிறிஸ்துவை குறித்து தாவிது ஏசாயா தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டது கற்பனை
4. இயேசு கிறிஸ்து கண்ணி மரியாளிடம் பிறந்தது கற்பனை
5. இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தது கற்பனை
7. இயேசு கிறிஸ்து இரண்டாவது முறையாக வருவதும் கற்பனை
இப்படிபட்ட கேள்வியை கேட்பவர்களையும் கேட்பதற்கு பல புத்தகங்களை எழுதியவர்களையும் இந்த உலகத்தின் அதிபதி சாத்தானால் ஏற்படுத்தினவர்கள் என்பதை பரிசுத்த வேதாகமத்தை நம்பாத நபர்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேம்
யூதர்களின் புனித புத்தகத்தின் உண்மை வரலாறு.
முதலில் சாத்தான் யூதர்களுக்குள் இருந்த சில ராஜாகளின் மூலமாக புனித புத்தகத்தை அழித்தான்
பிறகு யூதர்களை சிறைப்பிடித்த பாபிலோன் தேசத்தின் ராஜா நேபுகாத்நேச்சர் காலத்தில் பாபிலோனியர்களுக்கு கிடைத்த சில யூதர்களின் புனித புத்தகம் அழிக்கப்பட்டது. (முழுமையாக அல்ல)
பின்பு நேபுகாத்நேச்சர் யூதர்களின் கடவுள் தான் மெய்யான கடவுள் என்று உலகமெங்கும் பிரகடனம் செய்தான் .
இங்கே மறுபடியும் எழுதலாம் என்ற நேரத்தில் மேதிய பெர்சிய ராஜ்ஜியம் உருவாயிற்று.
அதன்பிறகு
கிரேக்க ராஜ்ஜியம் காலத்தில் 72 ஆசாரியர்களால் எழுதப்பட்டது
அதன்பிறகு ரோம் ராஜ்ஜியம் தோன்றி இக்காலத்திலும் யூதர்களின் சில புனித புத்தகம் அழிக்கப்பட்டது
புத்தகம் தான் அழிக்கப்பட்டதை தவிர இருதயத்தில் எழுதப்பட்ட வார்த்தைகளை யாராலும் அழிக்க முடியாது
ஏன் அழிக்கமுடியாது அவர்களை கொன்று விட்டால் அழிந்து விடுமே என்று நினைக்கலாம்
சாத்தான் ஒருவனை கொன்றால் கடவுள் நூறு பேரை எழுப்புகிறார்
பின்னர் ஆரம்பத்தில் இந்த ரோம பேரரசு காலத்தில் எழுதப்பட்டது
திரும்பவும் கி.பி 70 ல் யூதர்களின் புனித புத்தகம் அழிக்கப்பட்டது
கடைசியில் எந்த ராஜ்ஜியத்தால் அழிக்கப்பட்டதோ அதே ராஜ்ஜியத்தை கொண்டு கடவுள் இக்காலத்திற்கு தேவையானதை மட்டும் எழுதவைத்தார்
சிதறி இருந்த யூதர்களை கொண்டு பழைய ஏற்பாடும்
சிதறி இருந்த கிருஸ்தவர்களை கொண்டு புதிய ஏற்பாடும் எழுதப்பட்டது
இந்த இரண்டு புத்தகமும் கி.பி நான்காம் நூற்றாண்டில் இனைக்கபட்டது இது ஒரு நாட்களில் மாதங்களில் நடக்கவில்லை என்பதை அறிந்துக்கொள்ளா வேண்டும் காரணம் இந்த உலகம் இப்ப சாத்தானின் கையில் உள்ளது
இப்படி இந்த புனித புத்தகத்தை இந்த பூமியில் இராதபடி அழித்துவிடலாம் என்று நினைத்த சாத்தானுக்கு தோல்வியே கிடைத்தது.
கடைசியில் அழிக்க முடியாது என்பதை உணர்ந்து சாத்தானுக்கு காம புத்தகம் கற்பனை புத்தகம் என்று பொய்யிக்கு பிதாவாகிய சாத்தானும் அவனால் ஏமாற்றப்பட்டவர்களும் பித்து பிடித்து பிதற்றுகிறார்கள்
பரிசுத்த வேதாகம புத்தகம் இத்தனை பிரச்சனைகளை உலகில் வேறு எந்த புத்தகமும் சந்தித்திராத சரித்திர புத்தகம்
ஏன் இத்தனை பிரச்சனை ?
உண்மைக்கு தான் பிரச்சனை வரும் நண்பர்களே
உண்மையை
(புனித வேதத்தை) யாராலும் அழிக்க முடியாது.
இது கடவுளின் புனித புத்தகம்
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் இதுதான்
இப்பொழுது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
புரிந்து கொண்டால் சொர்கம்
இல்லையென்றால் நரகம்
முடிவு உங்களுடையது.
சாத்தானுக்கு மனிதர்கள் உண்மை கடவுளை வணங்க கூடாது என்பதற்காகவே இத்தகைய பொய் பிரசாரம் செய்கிறான் என்பதை உணருங்கள்....
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|