தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஆவிக்குரிய வாழ்வில்,ஊழிய பாதையில் சோர்வு ஏற்படுகிறதா Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆவிக்குரிய வாழ்வில்,ஊழிய பாதையில் சோர்வு ஏற்படுகிறதா Empty ஆவிக்குரிய வாழ்வில்,ஊழிய பாதையில் சோர்வு ஏற்படுகிறதா

Wed Jun 24, 2015 7:55 am
ஆவிக்குரிய வாழ்வில்,ஊழிய பாதையில் சோர்வு ஏற்படுகிறதா
உங்களுக்காக இன்று ஒரு செய்தி.
------------------------------------------------------------
சீயோன் குமாரத்தியே "நீ"எழுந்து
போரடி........"நீ அனேக ஜனங்களை
நொறுக்கிபோடுவாய்.(மீகா.4:13)
***************
1)இஸ்ரவேலரே=உன்னை சபிக்க
பாலாக்கிடம் கூலி வாங்கிக்
கொண்டுபிலேயாம் ஓடி வரலாம். 
(எண்.23:7,Cool
2)மோசேக்களே =கர்த்தரின் அற்புத
த்தை அலட்சியம் செய்து 
உன்னை அடிபணிய வைக்க
பார்வோன் அரசாங்கமே வரலாம்.
(யாத்.4:21)
3)எலிசாவே=நாகமானின் வெள்ளிப்
பணத்திற்கு மயங்கிய கேயாஸ் 
உங்களை சோர்வடைய செய்ய
லாம்
4)தாவீதே=அகித்தோப்பில்,கள்
துரோகிகளாக மாறலாம்,

கோலியாத்துக்கள் கொக்கரித்து
வரலாம்.
5)காட்டி கொடுக்கும் யூதாஸ் கள்
வஞ்சக முத்தமிடலாம்
சிங்ககெபியே சிறைக்கூடமானா
லும் என் தேவனைதவிர வேறொரு
தெய்வத்தை வணங்குதில்லை 
என்ற தானியேல் போன்ற தேவன்
தெரிந்தது கொண்ட பாத்திரம்,
தோல்வியுற்றதாக வரலாறு
இல்லை.
*மோசே -பார்வோனிடம் பணிவதா?
*எலியா-யேசேபேலிடம் மண்டியிடு
வதா?
*நெகமியா-சன்பல்லாத்,தொபியா
கூட்டத்தில் உறவு கொள்வதா?
சீயோன் குமாரத்தியே எழுந்து
போரடி! கர்த்தர் பெரிய காரியங்கள்
செய்வார்! ஆமென்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum