வாய் விட்டு சிரிங்க
Mon Jun 22, 2015 7:00 am
போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல
தூக்கத்தில இருந்தேன்.
___________________________________________
மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப
பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2
படிக்கிரடா
+++++++++++++++++++++++++++++++++++++++++++
மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு...இது என்ன காலம்?
கணவன்: அது ஒரு இறந்த காலம்....
____________________________________________
நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால்
எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..
_________________________________________
நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க
கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால்
படிக்க முடியவில்லை...எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும்
இங்கே நீந்த வேண்டாம்.”
++++++++++++++++++++++++++++++++++++++++++
நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?
* J to the A to the V to the A --JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.
* C க்கு அப்புறம் C++...எனக்கு அப்புறம் NO++
++++++++++++++++++++++++++++++++++
நபர் – 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை…..
நபர் – 2: அய்யய்யோ… அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் – 1: அப்புறம் பாக்கெட்’ல இருந்து எடுத்துக்
கொடுத்துட்டேன்….
__________________________
இரண்டு நண்பர்கள் இரத்தப் பரிசோதனைக்
கூடத்திற்கு வந்திருந்தனர் முதலாம் நண்பர் தமக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னார். பரிசோதகர் படாரென்று கையில் ஓங்கி அடித்து விட்டு நன்றாக தேய்த்து விட்டு ரத்தம் எடுத்தார். இதைப் பாத்துக்கிட்டு இருந்து மற்ற நண்பன் வேகமாக ஓட ஆரம்பித்தான். அதைப் பார்த்த பரிசோதகர் கேட்டார். உன் நண்பர் ஏன் பரிசோதனை செய்யாமல் ஓடுகிறார்.
சார் அவன் பிளட் டெஸ்ட் எடுக்க வரவில்லை. யூரின் டெஸ்ட் எடுக்க வந்தான்.
______________________________________
நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது
சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்
+++++++++++++++++++++++++++++++
எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க
கை இப்படி நடுங்குது?
ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால டச்
விட்டுப்போச்சுய்யா.
____________________________________
ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான்
தெரிஞ்சுக்கிட்டேன்!
எப்படி?
என் மனைவியை நான்
ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
______________________________
என்னோட மாமியார் அவங்க பணக்காரப் புத்தியைக்
காட்டிட்டாங்க.
அப்படியா... என்ன பண்ணினாங்க?
எனக்கும் அவங்களுக்கும் நடந்த சண்டையை உள்ளூர் கேபிள்ல ஒளிபரப்ப ஏற்பாடு பண்ணிட்டாங்களாம்
________________________________
கோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?
கோபால் : நான் home work செய்யலை சார்
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல
தூக்கத்தில இருந்தேன்.
___________________________________________
மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப
பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2
படிக்கிரடா
+++++++++++++++++++++++++++++++++++++++++++
மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு...இது என்ன காலம்?
கணவன்: அது ஒரு இறந்த காலம்....
____________________________________________
நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால்
எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..
_________________________________________
நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க
கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால்
படிக்க முடியவில்லை...எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும்
இங்கே நீந்த வேண்டாம்.”
++++++++++++++++++++++++++++++++++++++++++
நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?
* J to the A to the V to the A --JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.
* C க்கு அப்புறம் C++...எனக்கு அப்புறம் NO++
++++++++++++++++++++++++++++++++++
நபர் – 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை…..
நபர் – 2: அய்யய்யோ… அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் – 1: அப்புறம் பாக்கெட்’ல இருந்து எடுத்துக்
கொடுத்துட்டேன்….
__________________________
இரண்டு நண்பர்கள் இரத்தப் பரிசோதனைக்
கூடத்திற்கு வந்திருந்தனர் முதலாம் நண்பர் தமக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னார். பரிசோதகர் படாரென்று கையில் ஓங்கி அடித்து விட்டு நன்றாக தேய்த்து விட்டு ரத்தம் எடுத்தார். இதைப் பாத்துக்கிட்டு இருந்து மற்ற நண்பன் வேகமாக ஓட ஆரம்பித்தான். அதைப் பார்த்த பரிசோதகர் கேட்டார். உன் நண்பர் ஏன் பரிசோதனை செய்யாமல் ஓடுகிறார்.
சார் அவன் பிளட் டெஸ்ட் எடுக்க வரவில்லை. யூரின் டெஸ்ட் எடுக்க வந்தான்.
______________________________________
நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது
சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்
+++++++++++++++++++++++++++++++
எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க
கை இப்படி நடுங்குது?
ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால டச்
விட்டுப்போச்சுய்யா.
____________________________________
ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான்
தெரிஞ்சுக்கிட்டேன்!
எப்படி?
என் மனைவியை நான்
ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
______________________________
என்னோட மாமியார் அவங்க பணக்காரப் புத்தியைக்
காட்டிட்டாங்க.
அப்படியா... என்ன பண்ணினாங்க?
எனக்கும் அவங்களுக்கும் நடந்த சண்டையை உள்ளூர் கேபிள்ல ஒளிபரப்ப ஏற்பாடு பண்ணிட்டாங்களாம்
________________________________
கோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?
கோபால் : நான் home work செய்யலை சார்
Re: வாய் விட்டு சிரிங்க
Mon Jul 20, 2015 7:39 am
1) பேசண்டின் மனைவி : டாக்டர்.. . என் கணவருக்கு தினமும் ஸ்கூட்டர் ஓட்டற மாதிரி கனவு வருது.. .
டாக்டர் : இதுக்குப் போய் வருத்தப்படுவாங்களா ?
பேசண்டின் மனைவி : ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்றேன்னு தினமும் ராத்திரி என்னை இல்லே உதைக்கிறாரு.
டாக்டர் : ?????
2) மந்திரியார் : இளவரசே வீரமுடன் வேட்டைக்கு புறப்பட்ட நீங்கள் ஏன் தலை தெறிக்க, ஓடி வருகிறீர்கள் ?
இளவரசர் : போய்யா, போற வழியில் ஒரு சொறிநாய் துரத்திட்டு வருது.
மந்திரியார் : ???
3) மனைவி : சார் பீரோல வெச்சிருந்த என்னோட மொத்தப் புடவைகளும் காணாம போச்சு..
போலீசார் : உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா. .?
மனைவி : தோய்க்கறதுக்கு சோம்பேறித்தனப்பட்டுட்டு என் கணவர்தான் யாருக்காவது எடுத்துக் கொடுத்துட்டாரோன்னு சந்தேகமா இருக்கு.
போலீசார் : ?????
4) சுரேஷ் : ஏன் சார் உங்களுடையது காதல் திருமணமா ?
ரமேஷ் : எப்படி கரெக்டா சொன்னீங்க ?
சுரேஷ் : இவ்வளவு மோசமான சமையலை இவ்வளவு ருசிச்சு சாப்பிடறீங்களே அதை வச்சுதான் கண்டுபிடிச்சேன்
ரமேஷ் : ?????
5) தோழி 1 : செருப்பு அழகாயிருக்குன்னு சொன்னதுக்கு அவன்கிட்ட செருப்பைக் கழட்டிக் காமிச்சது தப்பாயிடுச்சு.. .
தோழி 2 : ஏன் ?
தோழி 1 : இன்னைக்கு சேலை அழகாயிருக்குன்னு சொல்றான்
தோழி 2 : ?????
6) நண்பர் 1 : ஹோட்டலில் வேலை செய்தவரை பூச்சி மருந்துக் கடையில் வேலைக்குச் சேர்த்தது ரொம்பவும் தப்பாப் போச்சா. .. ஏன் ?
நண்பர் 2 : யாராவது பூச்சி மருந்து கேட்டால் சாப்பிடவா, பார்சலா-ன்னு கேட்கிறார்
நண்பர் 1 : ????
7) நண்பர் 1 : ஜூனியர் வக்கீலா லேடியை நியமிச்சது தப்பாபோச்சு
நண்பர் 2 : ஏன் ?
நண்பர் 1 : கேஸ் கட்டை கொண்டு வாங்கன்னு சொன்னா, குக்கர்ல இருக்கிற இருக்கிற கேஸ் கட்டை கொண்டு வர்றாங்க
நண்பர் 2 : ???
மன்னர் : மாறு வேடத்தில் அந்தப்புரத்துக்குச் சோதனைக்குச் சென்றது தவறாகிவிட்டது அமைச்சரே!
அமைச்சர் : ஏன் மன்னா ?
மன்னர் : தினமும் மன்னருக்குத் தெரியாமல் வந்து போங்கள் என்று அரசியார் சொல்லிவிட்டார்!
அமைச்சர் : ?????
9) கணவன்: என்ன இது, சாம்பார்ல ரெண்டு ரூபாய் காய்ன் கிடக்குது ?
மனைவி: நீங்க தானே சமையல்ல சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க.
கணவன்: ???
10 ) கணவர் : என்ன இது சாம்பார்ல பிஸ்கெட் வாசனை வருது
மனைவி : உப்பு தீர்ந்து போச்சு. .. அதனால சால்ட் பிஸ்கட் ரெண்டு போட்டேன்
கணவர் : ??????
டாக்டர் : இதுக்குப் போய் வருத்தப்படுவாங்களா ?
பேசண்டின் மனைவி : ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்றேன்னு தினமும் ராத்திரி என்னை இல்லே உதைக்கிறாரு.
டாக்டர் : ?????
2) மந்திரியார் : இளவரசே வீரமுடன் வேட்டைக்கு புறப்பட்ட நீங்கள் ஏன் தலை தெறிக்க, ஓடி வருகிறீர்கள் ?
இளவரசர் : போய்யா, போற வழியில் ஒரு சொறிநாய் துரத்திட்டு வருது.
மந்திரியார் : ???
3) மனைவி : சார் பீரோல வெச்சிருந்த என்னோட மொத்தப் புடவைகளும் காணாம போச்சு..
போலீசார் : உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா. .?
மனைவி : தோய்க்கறதுக்கு சோம்பேறித்தனப்பட்டுட்டு என் கணவர்தான் யாருக்காவது எடுத்துக் கொடுத்துட்டாரோன்னு சந்தேகமா இருக்கு.
போலீசார் : ?????
4) சுரேஷ் : ஏன் சார் உங்களுடையது காதல் திருமணமா ?
ரமேஷ் : எப்படி கரெக்டா சொன்னீங்க ?
சுரேஷ் : இவ்வளவு மோசமான சமையலை இவ்வளவு ருசிச்சு சாப்பிடறீங்களே அதை வச்சுதான் கண்டுபிடிச்சேன்
ரமேஷ் : ?????
5) தோழி 1 : செருப்பு அழகாயிருக்குன்னு சொன்னதுக்கு அவன்கிட்ட செருப்பைக் கழட்டிக் காமிச்சது தப்பாயிடுச்சு.. .
தோழி 2 : ஏன் ?
தோழி 1 : இன்னைக்கு சேலை அழகாயிருக்குன்னு சொல்றான்
தோழி 2 : ?????
6) நண்பர் 1 : ஹோட்டலில் வேலை செய்தவரை பூச்சி மருந்துக் கடையில் வேலைக்குச் சேர்த்தது ரொம்பவும் தப்பாப் போச்சா. .. ஏன் ?
நண்பர் 2 : யாராவது பூச்சி மருந்து கேட்டால் சாப்பிடவா, பார்சலா-ன்னு கேட்கிறார்
நண்பர் 1 : ????
7) நண்பர் 1 : ஜூனியர் வக்கீலா லேடியை நியமிச்சது தப்பாபோச்சு
நண்பர் 2 : ஏன் ?
நண்பர் 1 : கேஸ் கட்டை கொண்டு வாங்கன்னு சொன்னா, குக்கர்ல இருக்கிற இருக்கிற கேஸ் கட்டை கொண்டு வர்றாங்க
நண்பர் 2 : ???
மன்னர் : மாறு வேடத்தில் அந்தப்புரத்துக்குச் சோதனைக்குச் சென்றது தவறாகிவிட்டது அமைச்சரே!
அமைச்சர் : ஏன் மன்னா ?
மன்னர் : தினமும் மன்னருக்குத் தெரியாமல் வந்து போங்கள் என்று அரசியார் சொல்லிவிட்டார்!
அமைச்சர் : ?????
9) கணவன்: என்ன இது, சாம்பார்ல ரெண்டு ரூபாய் காய்ன் கிடக்குது ?
மனைவி: நீங்க தானே சமையல்ல சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க.
கணவன்: ???
10 ) கணவர் : என்ன இது சாம்பார்ல பிஸ்கெட் வாசனை வருது
மனைவி : உப்பு தீர்ந்து போச்சு. .. அதனால சால்ட் பிஸ்கட் ரெண்டு போட்டேன்
கணவர் : ??????
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|