தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
நீதி நிஜமானதே Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நீதி நிஜமானதே Empty நீதி நிஜமானதே

Sat Feb 21, 2015 8:54 pm
கட்டுக்கதையானாலும் கருத்துள்ள கற்பனைக் கதை ஒன்றை நம் பிரசங்கிமார்கள் விசுவாசிகளை உற்சாகப்படுத்த கூறுவதுண்டு. 


அதாவது, ஒரு சபையின் விசுவாசி இப்படியாக எண்ணினாராம், எங்கள் சபை போதகர் எப்போதும பரிசுத்தத்தைப்பற்றியே போதிக்கிறார். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிக்க முடியாது என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லுகிறார், ஒருவேளை அவர் மரிக்க நேர்ந்தால், கண்டிப்பாக பரலோகத்தில்தான் சேர்க்கப்படுவார் என்று உறுதியாக இருந்தாராம்.

திடீரென ஒருநாள் அந்த போதகர் மரித்துப்போக இந்த விசுவாசி எல்லாரிடமும் சொன்னாராம், யாரும் நம் போதகருக்காக துக்கிக்க வேண்டாம், அவர் பரலோகத்தில் சந்தோஷமாக இருப்பார் என்றாராம். 


அன்று இரவு, தேவன் அந்த விசுவாசியை ஆவியில் நிரப்பி, பரலோகம் அழைத்துச் சென்றாராம், அந்த விசுவாசியும் ஆவியில் அவரது போதகரை பரலோகத்தில் தேடு தேடென்று தேடினாராம் அங்கே அவர் இல்லை. 


உடனே தேவதூதனானவர், நரகத்திற்கு போய் பார்க்கலாமா? என்று கேட்க, அந்த விசுவாசி இல்லை இல்லை, எங்கள் போதகர் எப்போதும் பரிசுத்தத்தைக்குறித்தே போதிப்பார், அவர் நரகம் செல்ல வாய்ப்பே இல்லை என்றாராம். 


தேவதூதன் அவரிடம் ஒரு மனிதன் மரித்துப் போனால் அவனது ஆவி ஒன்று பரலோகம் அல்லது நரகம் இந்த இரண்டு இடங்கள் தவிர வேறெங்கும் போக முடியாது என்றாராம. 


அவ் விசுவாசியும் அரைகுறை மனதோடு நரகத்தில் எட்டிப் பார்த்தாராம், 


அங்கே தண்ணீர் தண்ணீர் என்று தவிப்பவர்களில் அந்த விசுவாசி தேடிய போதகரும் இருக்க அந்த விசவாசி அதிர்ந்துப்போய், போதிப்பது சுலபம், போதிப்பதைப்போல் வாழ்ந்து பரலோக வாழ்வைப் பெறுவதே அவசியம் என்பதை அறிந்து கொண்டாராம். 


கதை கற்பனைதான். ஆனால் நீதி நிஜமானதே
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நீதி நிஜமானதே Empty Re: நீதி நிஜமானதே

Sat Feb 21, 2015 9:28 pm
நீதி நிஜமானதே 1384249_529505817131216_1733877659_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நீதி நிஜமானதே Empty Re: நீதி நிஜமானதே

Sat Feb 21, 2015 9:29 pm
நீதி நிஜமானதே 943333_516303508451447_530482669_n

வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார் என்பது வேதவார்த்தை (எபி:10:37). என்ன உன்னதமான எதிர்பார்ப்பு அது. ஒரு போதகரின் கல்லறையிலே இப்படியாக‌ ஒரு வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. 
"எச்சரிக்கை: இரகசிய வருகையின் போது இங்கே நிற்பீர்களானால் இக்கல்லறையினின்று நன்கு விலகி நிற்கவும்."

கிறிஸ்துவின் இரகசிய வருகையை நம்புகிறவர்களா நீங்கள்? பவுல் அப்போஸ்தலன் சொல்லுகிறார்,"இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்." Iகொரி:15:51,52
Sponsored content

நீதி நிஜமானதே Empty Re: நீதி நிஜமானதே

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum