ஏற்ற வேளையில் ஜெபிக்காதோர் ...
Fri Dec 05, 2014 3:04 pm
காலம் தாழ்த்தி ஜெபிப்பது எவ்வகையிலும் பலன் தாராது. கிடைத்தாலும் ஏற்றதாய் இருக்காது. எல்லாவற்றுக்கும் அவ்வப்போதே ஜெபிக்கக் கற்கவேண்டும். உடல் நிலை சரியில்லாத ஒருத்தருக்கு, அவர் மரித்தபின் செய்யும் ஜெபம் போலத்தான், காலம் தாழ்த்தப்பட்ட ஜெபமும்!
நன்றி: இன்ப பிரியா - முகநூல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|