சபையில் தேவன்; விரும்புவது
Wed Aug 13, 2014 6:09 am
பில் என்ற வாலிபன் கொடிய வறுமையில் வாழ்ந்து கொண்டிருந்தவன். அவன் மிகவும் கஷ்டப்பட்டு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான்.படிப்பில் மிகவும் கெட்டிகாரன். அவனுடைய தோற்றமும் உடையும் பார்ப்பதற்கு விகாரமாக காணப்படும். கல்லூரிநாட்களிலேயே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு நல்ல கிறிஸ்தவனாக வாழ்ந்து கொண்டிருந்தான்.
கல்லூரியை அடுத்துள்ள ஒரு தெருவில் ஒரு அழகான ஆலயம் இருந்தது. அது பழமை வாய்ந்த ஆலயம.; ஒரு நாள் பில் அந்த ஆலயத்திற்குசென்றான். ஆராதனை நடந்து கொண்டிருந்தது. பழைய _ன்ஸ் பேண்ட்ääவு.ஷர்ட்ää ஷீ இல்லாத பாதங்கள் ஒழுங்காக வாறப்படாத தலையுடன்ஒருவன் ஆலயத்திற்குள் நுழைந்தவுடன் மற்றவர்கள் முகம் சுளிக்க தொடங்கினார்கள். பில் அதைபொறுப்படுத்தாமல் இருபுறமும்பார்த்துக்கொண்டு இருக்கையை தேடி நடைபாதையில் நடந்து கொண்டு பிரசங்க பீடம் வரைக்கும் சென்றுவிட்டான் இருக்கைகள் இல்லாததினால்நடைபாதையிலே உட்கார்ந்துவிட்டான். ஆலயத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததே இல்லை.
போதகர் சபையாரை கவனித்தார். விரும்பதகாதது நடந்துவிட்டது போல் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர். திடீரென்று எண்பதுவயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் பின் இருக்கையிலிருந்து எழுந்து தன்னுடைய ஊன்றுகோல் உதவியுடன் பிரசங்கபீடத்தை நோக்கி மெல்லநடந்து வந்தார். அது எல்லோருடைய ஆர்வத்தையும் தூண்டியது. அந்த முதியவர் நேர்த்தியான ஷீட் அணிந்திருந்தார். அவரது தோற்றத்தில் ஒருகெம்பீரம்ää முகத்தில் தேவமனிதர் என்பதை பிரதிபலிக்கும் பிரகாசம் காணப்பட்டது. பில் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் வந்தார். என்ன நடக்கபோகிறதோ என்ற பதற்றத்தோடு அனைவரும் அமைதியாக இருந்தார்கள். பிரசங்கத்தை தொடங்கவந்த போதகரும் முதியவர் என்னசெய்யபோகிறார் என்று அறிந்த பிறகு பிரசங்கத்தை செய்யலாம் என்று நின்று கொண்டிருந்தார். முதியவர் பில் அருகில் வந்தவுடன் ஊன்றுகோலை கீழே போட்டுவிட்டு மிகுந்த சிரமப்பட்டு கால்களை மடக்கி பில்லின் அருகில் அமர்ந்தார். ‘பில் தனிமையாக இருப்பதாக நினைத்து விடகூடாது என்று எண்ணி அவர் இப்படி அருகில் வந்து உட்கார்ந்து கர்த்தரை துதிக்க தொடங்கினார். இதுவரை அமைதியாக இருந்த பில்லும் ஆண்டவரை துதிக்க ஆரம்பித்தான்’. நான் தனிமையில் இல்லை எனக்கு உட்கார இடம்கிடைக்காவிட்டாலும் சபையில் அங்கீகராம் கிடைத்திருக்கிறது என்றமனநிறைவு அவன் முகத்தில் பிரதிபலித்தது. இச்செயல் எல்லோருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.
சூழ்நிலையை புரிந்து கொண்ட போதகர் இப்போது அதற்கு ஏற்றதுபோல் பிரசங்கம் செய்யத் தொடங்கினார். நீங்கள் பார்த்த இந்த காட்சியை என்றும் மறக்க மாட்டீர்கள் இதையே உங்கள் ‘வாழ்க்கை முறையாக’ மாற்றுங்கள். ‘நீங்களே மற்றவர்கள் வாசித்து அறியவேண்டிய வேதாகமம்’.சரீரமாகிய சபையில் பிரிவினையில்லை. சரீரம் ஒன்றாக இருக்கிறது ஒரு அவயவம் பாடுபட்டால் மற்ற எல்லா அவயவமும் கூட பாடுபடும். ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவமும் சந்தோஷப்படும்;.(1கொரி12:12-27 வாசிக்கவும்)இயேசு கிறிஸ்துவே சபையின் தலைவர். சுபை பக்தி அடையவேண்டும் என பிரசங்கித்தார்(1கொலே:1:18) மௌவுனமாக நடந்ததான இந்த சம்பவம் சபையின் மத்தியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
நன்றி: தேவனுடைய வார்த்தை
கல்லூரியை அடுத்துள்ள ஒரு தெருவில் ஒரு அழகான ஆலயம் இருந்தது. அது பழமை வாய்ந்த ஆலயம.; ஒரு நாள் பில் அந்த ஆலயத்திற்குசென்றான். ஆராதனை நடந்து கொண்டிருந்தது. பழைய _ன்ஸ் பேண்ட்ääவு.ஷர்ட்ää ஷீ இல்லாத பாதங்கள் ஒழுங்காக வாறப்படாத தலையுடன்ஒருவன் ஆலயத்திற்குள் நுழைந்தவுடன் மற்றவர்கள் முகம் சுளிக்க தொடங்கினார்கள். பில் அதைபொறுப்படுத்தாமல் இருபுறமும்பார்த்துக்கொண்டு இருக்கையை தேடி நடைபாதையில் நடந்து கொண்டு பிரசங்க பீடம் வரைக்கும் சென்றுவிட்டான் இருக்கைகள் இல்லாததினால்நடைபாதையிலே உட்கார்ந்துவிட்டான். ஆலயத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததே இல்லை.
போதகர் சபையாரை கவனித்தார். விரும்பதகாதது நடந்துவிட்டது போல் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர். திடீரென்று எண்பதுவயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் பின் இருக்கையிலிருந்து எழுந்து தன்னுடைய ஊன்றுகோல் உதவியுடன் பிரசங்கபீடத்தை நோக்கி மெல்லநடந்து வந்தார். அது எல்லோருடைய ஆர்வத்தையும் தூண்டியது. அந்த முதியவர் நேர்த்தியான ஷீட் அணிந்திருந்தார். அவரது தோற்றத்தில் ஒருகெம்பீரம்ää முகத்தில் தேவமனிதர் என்பதை பிரதிபலிக்கும் பிரகாசம் காணப்பட்டது. பில் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் வந்தார். என்ன நடக்கபோகிறதோ என்ற பதற்றத்தோடு அனைவரும் அமைதியாக இருந்தார்கள். பிரசங்கத்தை தொடங்கவந்த போதகரும் முதியவர் என்னசெய்யபோகிறார் என்று அறிந்த பிறகு பிரசங்கத்தை செய்யலாம் என்று நின்று கொண்டிருந்தார். முதியவர் பில் அருகில் வந்தவுடன் ஊன்றுகோலை கீழே போட்டுவிட்டு மிகுந்த சிரமப்பட்டு கால்களை மடக்கி பில்லின் அருகில் அமர்ந்தார். ‘பில் தனிமையாக இருப்பதாக நினைத்து விடகூடாது என்று எண்ணி அவர் இப்படி அருகில் வந்து உட்கார்ந்து கர்த்தரை துதிக்க தொடங்கினார். இதுவரை அமைதியாக இருந்த பில்லும் ஆண்டவரை துதிக்க ஆரம்பித்தான்’. நான் தனிமையில் இல்லை எனக்கு உட்கார இடம்கிடைக்காவிட்டாலும் சபையில் அங்கீகராம் கிடைத்திருக்கிறது என்றமனநிறைவு அவன் முகத்தில் பிரதிபலித்தது. இச்செயல் எல்லோருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.
சூழ்நிலையை புரிந்து கொண்ட போதகர் இப்போது அதற்கு ஏற்றதுபோல் பிரசங்கம் செய்யத் தொடங்கினார். நீங்கள் பார்த்த இந்த காட்சியை என்றும் மறக்க மாட்டீர்கள் இதையே உங்கள் ‘வாழ்க்கை முறையாக’ மாற்றுங்கள். ‘நீங்களே மற்றவர்கள் வாசித்து அறியவேண்டிய வேதாகமம்’.சரீரமாகிய சபையில் பிரிவினையில்லை. சரீரம் ஒன்றாக இருக்கிறது ஒரு அவயவம் பாடுபட்டால் மற்ற எல்லா அவயவமும் கூட பாடுபடும். ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவமும் சந்தோஷப்படும்;.(1கொரி12:12-27 வாசிக்கவும்)இயேசு கிறிஸ்துவே சபையின் தலைவர். சுபை பக்தி அடையவேண்டும் என பிரசங்கித்தார்(1கொலே:1:18) மௌவுனமாக நடந்ததான இந்த சம்பவம் சபையின் மத்தியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
நன்றி: தேவனுடைய வார்த்தை
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|