கிறிஸ்தவ தத்துவ மேற்கோள்கள்
Tue May 27, 2014 8:10 am
"சாதாரணமான பாத்திரத்தை தேவன் அசாதாரணமான வழிகளில் பயன்படுத்தும்போது, அந்த பாத்திரமானவன் எவ்வளவு சாதாரணமானவனாக, இழிவானவானாக இருக்கிறானோ அவ்வளவு அதிகமாக மகிமையை தேவன் தருகிறார்"
Re: கிறிஸ்தவ தத்துவ மேற்கோள்கள்
Tue May 27, 2014 8:14 am
"சீஷத்துவம் என்பது "வெளிப்படையான மாறுகின்ற செயல்பாடாக அது இல்லாமல் ஒரு தனிப்பட்ட நபருக்குள்ளே நடைபெறுகின்ற மறுரூபமாகுதலாக அது உள்ளான வேலையாக செயல்படுகிறது"
Re: கிறிஸ்தவ தத்துவ மேற்கோள்கள்
Tue May 27, 2014 8:19 am
"தேவனுடைய சமாதானம் அல்லது தேவனுடைய அன்பு இவைகளின் போலியை கூட சாத்தானால் உருவாக்க முடியாது" - என்பதை நாம் உணர வேண்டும்
Re: கிறிஸ்தவ தத்துவ மேற்கோள்கள்
Tue May 27, 2014 8:20 am
"நீங்கள் தேவனுடைய சத்தமாக இருக்க வேண்டும் - ஒருபொதும் எதிரொலியாக அல்ல"
Re: கிறிஸ்தவ தத்துவ மேற்கோள்கள்
Tue May 27, 2014 8:23 am
"உங்களுக்காகவும் உங்கள் ஊழியத்திற்காகவும் தேவன் வைத்திருக்கிற பரிபுரண திட்டத்தை தேடுங்கள்"
Re: கிறிஸ்தவ தத்துவ மேற்கோள்கள்
Tue May 27, 2014 8:27 am
"பரிசுத்தாவியானவர் நம்மை நடத்துகிற வேளைகளிலும், எல்லாவற்றிலும் ஒரு காரியம் நிச்சயம் காணப்படும். அது தேவனுடைய சமாதானமே."
Re: கிறிஸ்தவ தத்துவ மேற்கோள்கள்
Tue May 27, 2014 8:31 am
"தேவன் ஒரு காரியத்தைப்பேசி வெளிப்படுத்தும்போது தீர்க்கதரிசனம் ஆரம்பமாகிறது. பின்பு மனிதன் அந்த வெளிப்பாட்டைப் பெறுகிறான்"
Re: கிறிஸ்தவ தத்துவ மேற்கோள்கள்
Thu Jun 26, 2014 8:41 am
உண்மை ஆராதனையில் இடங்கள் அசைக்கப்படுகிறதோ இல்லையோ நிச்சயம் இதயங்கள் அசைக்கப்படும்.
Re: கிறிஸ்தவ தத்துவ மேற்கோள்கள்
Sun Jun 29, 2014 4:46 am
நாமாகவே நம்மை பிறருக்கு வெளிப்படுத்திக் காட்டிக் கொள்வதைவிட, தேவன் நம்மை பிறருக்கு வெளிப்படுத்திக் காட்டும்போது வெளிப்படும் வல்லமையே தனிசிறப்புதான்.
Re: கிறிஸ்தவ தத்துவ மேற்கோள்கள்
Sun Jun 29, 2014 4:48 am
ஊழியம் என்பது உணர்ச்சிவசப்பட்டு செய்வதல்ல, அது உதாரத்துவமாய் செய்ய வேண்டிய ஒன்று என்பதை மறந்து விடாதே.
Re: கிறிஸ்தவ தத்துவ மேற்கோள்கள்
Thu Jul 03, 2014 9:46 pm
அன்றைக்கு ஆதி அப்போஸ்தலர் காலங்களில் பந்தி விசாரிப்பு ஊழியத்தைச் செய்வதற்கே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருக்க வேண்டியது அவசியமானால், இன்றைக்கு பலவித ஊழியத்தைச் செய்கிற நமக்கு பரிசுத்த ஆவியானவரின் நிறைவு எத்தனை அவசியமாயிருக்கிறது! ஆனால்.... இன்றைக்கு அவைகள் முக்கியப்படுத்தப்படுவதில்லை. அழகு, அந்தஸ்து, பட்டம், பதவி, ஆள்பலம், அறிவுபலம், ஜாதி, மொழி இவைக்களுக்கே முக்கியத்துவத்தைக் கொடுக்க கற்றுத் தரப்படுகிறார்கள்(கற்றுத் தருகிறார்கள்....அனைவரும் அல்ல). ஆவியானவரின் நிறைவில்லாத எந்தவொரு ஊழியமும் தேசத்தில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்த போவதில்லை.
Re: கிறிஸ்தவ தத்துவ மேற்கோள்கள்
Mon Aug 18, 2014 9:17 pm
எப்பொழுது பார்த்தாலும்
மற்றவர்களை நியாயந்தீர்த்துக்கொண்டே இருக்கும் நபர்களுக்கு
மற்றவர்களை நேசிக்கவோ நேரமே இருப்பதில்லை.
Re: கிறிஸ்தவ தத்துவ மேற்கோள்கள்
Tue Nov 04, 2014 7:53 pm
படகு தண்ணீரில் இருக்கலாம். ஆனால் தண்ணீர் படகினுள் நுழையக் கூடாது. மனிதன் உலகத்தில் வாழலாம். ஆனால் உலக ஆசை அவனிடத்தில் இருக்கக் கூடாது.
Re: கிறிஸ்தவ தத்துவ மேற்கோள்கள்
Sat Nov 08, 2014 11:32 am
"மக்கள் குழுவாக கூடிவருவது ஓர் துவக்கம்.
குழுவாக நிலைத்திருப்பது முன்னேற்றம்,
குழுவாக வேலை செய்வது வெற்றி."
குழுவாக நிலைத்திருப்பது முன்னேற்றம்,
குழுவாக வேலை செய்வது வெற்றி."
டி.சி.நாதன்
Re: கிறிஸ்தவ தத்துவ மேற்கோள்கள்
Tue Nov 18, 2014 7:32 pm
இருட்டில் தனியாக வரும் பொழுது பேயை நம்புகிற சிலர்,
அதே இருட்டில் கடவுளும் துணையாக வருகிறார் என்பதை நம்புவதில்லை.
** சங்கீதம் 23:4 **
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்...
நன்றி: பால் பிரபாகர்
அதே இருட்டில் கடவுளும் துணையாக வருகிறார் என்பதை நம்புவதில்லை.
** சங்கீதம் 23:4 **
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்...
நன்றி: பால் பிரபாகர்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|