கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை எத்தனை உள்ளது..?
Thu May 22, 2014 6:26 pm
இரண்டு முறை இந்த உலகத்திற்கு இயேசு வரப் போகிறார்.
1)இரகசிய வருகை:-
2)பகிரங்க வருகை:-
1) இரகசிய வருகை;-
இந்த கடைசிக்காலங்களில் தமக்காக காத்த்துக்கொண்டிருக்கிற பரிசுத்தவான்களை தன்னோடு சேர்த்துக் கொள்ள வரும் வருகையே இரகசிய வருகை.
இந்த வருகையை ஏன் இரகசியம் என்று சொல்ல வேண்டும்.?
11பேதுரு3-10, "கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்;"
ஒரு மஹா பரிசுத்தமான தேவனை ஒரு திருடனுக்கு ஒப்பாக ஆவியானவர் சொல்கிறார், ஏனென்றால்..? திருடன் வரும்போது எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு வரமாட்டான். இந்த உலகத்தில் உள்ள மக்கள் அயெர்ந்த நித்திரையில் இருக்கும் போது வருவான். வந்து வீட்டில் இருக்க கூடிய பொருள்களில் விலைக உயர்ந்த பொருள்களை எடுத்துச் செல்வான். அதை போலவே இந்த உலகம் என்ற வீட்டில் உள்ள பாவியான மக்கள் அறியாத அல்லது அறிந்துக்கொள்ள முடியாத நேரத்திலோ வந்து விலை உயர்ந்த பொருள்களான தன்னுடைய பரிசுதவான்களை இரகசியமாக தன்னோடு சேர்த்துக்கொள்கிறார். இதையே இரகசிய வருகை என்று ஆவியானவர் கூறுகின்றார்.
2)பகிரங்க வருகை;-
இரகசிய வருகைக்குப் பின்பு இந்த பூமியில் இயேசுவின் ஆயிரவருட அரசாட்சி அதன் பின்பு தான் பகிரங்க வருகை. அல்லது இரண்டாம் வருகை.
வெளிப்படுத்தல்20-9,
"அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தயும், பிரியமான நகரத்தையும் வளைந்து கொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது."
இரகசிய வருகைக்கு பின்பு இந்த உலகத்தில் இயேசுவும் அவருடைய பரிசுத்தவான்களும் சேர்ந்து பூமியில் ஆயிரவருடம் அரசாட்சி செய்கிறார்கள் . ஆயிர வருட அரசாட்சியின் இறுதி வேலையிலே சாத்தானும் அவனோடு இந்த உலகத்தில் வாழும் பாவியான மக்கள் சேர்ந்துக் கொண்டு பரிசுத்தவான்களுக்கு விரோதமாக யுத்தம் செய்ய வரும் போது கர்த்தரிடத்திலிருந்து அக்கினி புறப்பட்டு அவர்களை பட்சித்துப்போட்டது .
பூமியும் அதில் உள்ள யாவும் அழிந்து போயின . அதன் பின்பே நியாயத்தீர்ப்பு .
ஆனபடியினாலே பாவிகளை நியாயந்தீர்க்க வரும் வருகையே பகிரங்க வருகை அல்லது இரண்டாம் வருகை என்று சத்திய வேதாகமம் நமக்கு போதிக்கிறது .
கர்த்தருடைய ஜனமே அநேக திருச்சபைகள் தேவனால் எழுப்பபடுகிறது அல்ல! அதனால் சத்தியம் தெரியாமல் கர்த்தரின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாகுங்கள் என்று இவர்களும் சேர்ந்து ஆயத்தமாகுகிரார்கள். இரண்டாம் வருகை பாவிகளை நியாயந்தீர்க்க வரும் வருகையே... ஆனபடியினாலே கர்த்தருடைய இரகசிய வருகைக்கு என்று நாம் ஆயதமாகுவோம். அதுவே இயேசு பரிசுத்தவான்களை தன்னோடு சேர்த்துக்கொள்ளும் வருகை.
கர்த்தருடைய ஜனமே இரண்டாம் வருகைக்கு எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்து போய் நித்திய ஆக்கினியாகிய நரகத்தை போய் அடைந்து விடாதே..
கர்த்தரின் இரகசிய வருகைக்கு என்று ஆயதமகுவோம்.
1)இரகசிய வருகை:-
2)பகிரங்க வருகை:-
1) இரகசிய வருகை;-
இந்த கடைசிக்காலங்களில் தமக்காக காத்த்துக்கொண்டிருக்கிற பரிசுத்தவான்களை தன்னோடு சேர்த்துக் கொள்ள வரும் வருகையே இரகசிய வருகை.
இந்த வருகையை ஏன் இரகசியம் என்று சொல்ல வேண்டும்.?
11பேதுரு3-10, "கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்;"
ஒரு மஹா பரிசுத்தமான தேவனை ஒரு திருடனுக்கு ஒப்பாக ஆவியானவர் சொல்கிறார், ஏனென்றால்..? திருடன் வரும்போது எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு வரமாட்டான். இந்த உலகத்தில் உள்ள மக்கள் அயெர்ந்த நித்திரையில் இருக்கும் போது வருவான். வந்து வீட்டில் இருக்க கூடிய பொருள்களில் விலைக உயர்ந்த பொருள்களை எடுத்துச் செல்வான். அதை போலவே இந்த உலகம் என்ற வீட்டில் உள்ள பாவியான மக்கள் அறியாத அல்லது அறிந்துக்கொள்ள முடியாத நேரத்திலோ வந்து விலை உயர்ந்த பொருள்களான தன்னுடைய பரிசுதவான்களை இரகசியமாக தன்னோடு சேர்த்துக்கொள்கிறார். இதையே இரகசிய வருகை என்று ஆவியானவர் கூறுகின்றார்.
2)பகிரங்க வருகை;-
இரகசிய வருகைக்குப் பின்பு இந்த பூமியில் இயேசுவின் ஆயிரவருட அரசாட்சி அதன் பின்பு தான் பகிரங்க வருகை. அல்லது இரண்டாம் வருகை.
வெளிப்படுத்தல்20-9,
"அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தயும், பிரியமான நகரத்தையும் வளைந்து கொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது."
இரகசிய வருகைக்கு பின்பு இந்த உலகத்தில் இயேசுவும் அவருடைய பரிசுத்தவான்களும் சேர்ந்து பூமியில் ஆயிரவருடம் அரசாட்சி செய்கிறார்கள் . ஆயிர வருட அரசாட்சியின் இறுதி வேலையிலே சாத்தானும் அவனோடு இந்த உலகத்தில் வாழும் பாவியான மக்கள் சேர்ந்துக் கொண்டு பரிசுத்தவான்களுக்கு விரோதமாக யுத்தம் செய்ய வரும் போது கர்த்தரிடத்திலிருந்து அக்கினி புறப்பட்டு அவர்களை பட்சித்துப்போட்டது .
பூமியும் அதில் உள்ள யாவும் அழிந்து போயின . அதன் பின்பே நியாயத்தீர்ப்பு .
ஆனபடியினாலே பாவிகளை நியாயந்தீர்க்க வரும் வருகையே பகிரங்க வருகை அல்லது இரண்டாம் வருகை என்று சத்திய வேதாகமம் நமக்கு போதிக்கிறது .
கர்த்தருடைய ஜனமே அநேக திருச்சபைகள் தேவனால் எழுப்பபடுகிறது அல்ல! அதனால் சத்தியம் தெரியாமல் கர்த்தரின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாகுங்கள் என்று இவர்களும் சேர்ந்து ஆயத்தமாகுகிரார்கள். இரண்டாம் வருகை பாவிகளை நியாயந்தீர்க்க வரும் வருகையே... ஆனபடியினாலே கர்த்தருடைய இரகசிய வருகைக்கு என்று நாம் ஆயதமாகுவோம். அதுவே இயேசு பரிசுத்தவான்களை தன்னோடு சேர்த்துக்கொள்ளும் வருகை.
கர்த்தருடைய ஜனமே இரண்டாம் வருகைக்கு எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்து போய் நித்திய ஆக்கினியாகிய நரகத்தை போய் அடைந்து விடாதே..
கர்த்தரின் இரகசிய வருகைக்கு என்று ஆயதமகுவோம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|