யாரும் சொல்லக் காணோம்.....
Wed May 21, 2014 1:34 pm
தாத்தா செத்ததும்
ஒலக்க ஒரல்
அம்மி ஆட்டுக்கல்லுன்னு
ஒவ்வொன்றுக்கும் போட்டி...
கறவமாடும் கண்ணும் எனக்கு
காளையும் கிடாரியும் உனக்கு
அப்பாவும் சித்தப்பாவும்
அத்தனை அடிதடி....
பாயில சுருண்டு கிடக்கும்
பாட்டிய
எனக்கு எனக்குன்னு
யாரும் சொல்லக் காணோம்.....
- செல்வா
ஒலக்க ஒரல்
அம்மி ஆட்டுக்கல்லுன்னு
ஒவ்வொன்றுக்கும் போட்டி...
கறவமாடும் கண்ணும் எனக்கு
காளையும் கிடாரியும் உனக்கு
அப்பாவும் சித்தப்பாவும்
அத்தனை அடிதடி....
பாயில சுருண்டு கிடக்கும்
பாட்டிய
எனக்கு எனக்குன்னு
யாரும் சொல்லக் காணோம்.....
- செல்வா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|