இனி “நெட் பில்” தொல்லை இல்லை?
Sat Feb 22, 2014 8:14 pm
உலுகிலுள்ள எல்லா மக்களுக்கும் விரைவில்
இணையதள சேவை இலவசமாகக் கிடைக்க இருக்கிறது.
அவுட்டர் நெட் என்று பெயரிடப்பட்டுள்ள
இந்தத் திட்டத்தின் மூலம்,
வை ஃபை வழியாக உலகிலுள்ள
எல்லாக் கணினியிலும் அலைப்பேசியிலும்
இணையதள சேவை இலவசமாகக்
கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே
இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட
மீடியா டெவலப்மெண்ட்
இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்ட் (MDIF)
எனும் புகழ்பெற்ற நிறுவனம்தான்
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இருக்கிறது.
2013 செப்டம்பரில் இதற்கான பணிகள்
தொடங்கிவிட்டன என்றும்
2015 ஜூனுக்குள் இது நடைமுறைக்கு வரலாம்
என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி வந்தால் நெட்பில் தொல்லை இருக்காது.
புதிதாக வேறு என்னென்ன தொல்லைகள் வருமோ?
நன்றி: முகநூல்
இணையதள சேவை இலவசமாகக் கிடைக்க இருக்கிறது.
அவுட்டர் நெட் என்று பெயரிடப்பட்டுள்ள
இந்தத் திட்டத்தின் மூலம்,
வை ஃபை வழியாக உலகிலுள்ள
எல்லாக் கணினியிலும் அலைப்பேசியிலும்
இணையதள சேவை இலவசமாகக்
கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே
இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட
மீடியா டெவலப்மெண்ட்
இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்ட் (MDIF)
எனும் புகழ்பெற்ற நிறுவனம்தான்
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இருக்கிறது.
2013 செப்டம்பரில் இதற்கான பணிகள்
தொடங்கிவிட்டன என்றும்
2015 ஜூனுக்குள் இது நடைமுறைக்கு வரலாம்
என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி வந்தால் நெட்பில் தொல்லை இருக்காது.
புதிதாக வேறு என்னென்ன தொல்லைகள் வருமோ?
நன்றி: முகநூல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|