பொதுவுடமைக்காரர்களுக்கு தேவை இயேசு
Wed Feb 12, 2014 9:10 pm
அன்பானவர்களே communism என்ற பொதுவுடமையை கொண்டு வந்தவர் ஒரு யூதரான கார்ல் மாக்ஸ் என்பவர். என்றாலும், அதை நடை முறை படுத்தியவர்கள் லெனினும் ஸ்டாலினும் ஆவார்கள். சரி விசயத்துக்கு வருவோம் பொதுவுடமையை கொண்டு வந்தவர் கார்ல் மாக்ஸ் அல்ல, இயேசு. உதாரணம் (அப்போஸ்தலர்.4:32) இயேசு எல்லா மனிதர்களுக்கும் எல்லாம் கிடைக்கும் படி சம தர்ம கொள்கையை கொண்டு வந்தார். ஏற்ற தாழ்வு என்ற பாகுபாடு இல்லாமல் இருப்பதற்கே. ஏனென்றால் தேவன் பட்சபாதம் இல்லாதவர் (ரோமர் 2:11). இருந்தாலும் தேவன் கொண்டு வந்த அந்த அன்பான ஏற்றத்தாழ்வு இல்லாத பொதுவுடைமை கொள்கையை, பின்னர் வந்த லெனினும் ஸ்டாலினும் போன்றவர்களால், அதை கொண்டு வந்து தேவனே இல்லை (சங்கீதம் 15:1) என்று சொல்லி, அந்த பொதுவுடைமை நாடுகளில் விசுவாசத்தையையே அழித்து தேவன் இல்லை என்று சொல்லி, மதி கேடர்கள் சட்டத்தை கொண்டு வந்து அந்த பொதுவுடமையே இல்லாது போகும் படி செய்தார்கள். உதாரணம் ரஷ்யா. இன்று பாருங்கள் இந்த தேவன் இல்லை என்ற மதி கேடர்கள் (சங்கீதம் 15:1) 15 நாடுகளாய் பிரிந்து சிதறுண்டு போனார்கள் அதன் பிறகு மீண்டும் இயேசு வின் மேல் விசுவாசம் துளிர்க்க தொடக்கி இன்று அநேக மக்களை தேவன் தமக்குள்ளே வழி நடத்துகிறார் தேவனுக்கே மகிமை!
***********************************************
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
communism என்றால் ------>பொதுவுடமை
பொதுவுடமையை கொண்டு வந்தவர் கார்ல் மாக்ஸ் அல்ல-----> இயேசு. உதாரணம்(அப்போஸ்தலர்.4:32)
>>>பொதுவாயிருந்தது<<<
32 விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை, சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.
33 கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சி கொடுத்தார்கள், அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.
34 நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,
35 அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.
(அப்போஸ்தலர்.4:32-35)
நன்றி: முகநூல் - இ.கி.தே.வ.உ.
***********************************************
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
communism என்றால் ------>பொதுவுடமை
பொதுவுடமையை கொண்டு வந்தவர் கார்ல் மாக்ஸ் அல்ல-----> இயேசு. உதாரணம்(அப்போஸ்தலர்.4:32)
>>>பொதுவாயிருந்தது<<<
32 விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை, சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.
33 கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சி கொடுத்தார்கள், அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.
34 நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,
35 அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.
(அப்போஸ்தலர்.4:32-35)
நன்றி: முகநூல் - இ.கி.தே.வ.உ.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|